இவளுக்கு சுன்னியில கண்டம் – 3

(Tamil Sex Stories - Ivalukku Sunnila Gandam 3)

karthika 2017-03-22 Comments

This story is part of a series:

Aanorinaserkai Tamil Sex Stories – இவளுக்கு சுன்னியில கண்டம்- 3 – கார்த்திகா

“அக்கா..எங்க அம்மா..”
” வணக்கம் ஆன்ட்டி..”
” வணக்கம். யாரும்மா நீ..”
” இந்த அக்கா எனக்கு பிரண்டும்மா..”
” பிரண்டா..இவன் யாரிட்டயும் பழக மாட்டானே.. சரியான கூச்சம் பிடிச்ச வன். உன் கிட்ட எப்படிம்மா பிரண்டானான்.. அதிசயமா இருக்கு..”
” ஆன்ட்டி.. எம் பேரு திவ்யா.. பக்கத்து தெருவிலதான் வீடு. அட்வகேட் நாகராஜனோட மகள்.. காலேஜ்ல படிக்கிறேன்..”

” அப்படியா..நாகராஜன் சார்தான் எங்க கம்பெனிக்கும் லாயர்..நான் கூட கேஸ் விஷயமா அவர இரண்டு வாட்டி சந்திச்சிருக்கேன்..இவனை எப்படிப் பிரண்டாக்கின..”
“ஐயோ.. ஆன்ட்டி அது பெரிய கதை.. இன்னிக்கு காலைல ரோட்டில ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டான்..”
” பிரச்சனையா.. இவன் பிரச்சனையெல்லாம் பண்ற ஆள் கிடையாதேம்மா.. என்னடா நடந்தது.. என்ன பண்ணின..”

” ஆன்ட்டி.. எல்லாத்தையும் ரோட்டிலேயா கேப்பிங்க.. என்னைய உள்ளாற கூப்பிட மாட்டிங்களா..”
” அடடடா..வாடிம்மா.. உள்ள.. காபி குடிக்கிறியா..”
உள்ளே நுழைந்தோம். நான் திவ்யாவின் கையை பிடித்து அழுத்தினேன்.
“அக்க்க்க்க்கா..எதையும் சொல்லி மாட்டி விட்றாத..”
” நீ இருடி..நாம் பாத்துக்கறேன்..” என்று கிசுகிசுத்தாள்.
” ஒக்காருடிம்மா.. என்ன விஷயம்..ரெண்டு பேரும் குசுகுசுன்னு காதைக் கடிச்சிக்கறேள்..?”
“ஒண்ணுமில்ல ஆன்ட்டி.. இராமநாதன் தெருவில குட்டிச் சுவர் இருக்கில்ல.. அங்க எப்பவும் நாலைஞ்சு ரவுடிப் பசங்க இருப்பாங்கள்ல்ல.. அவனுகதான் இவன்கிட்ட பிரச்சனை பண்ணிட்டானுக.. நான்தான் குறுக்கப் போய் காப்பாத்தினேன்.”

” இவன் கிட்ட என்னடிம்மா பிரச்சனை.. இவன் யாரிட்டயும் பிரச்சனைக்கெல் லாம் போக மாட்டானே..”
” இவன் யாரிட்டயும் பிரச்சனைக்கு போக மாட்டான்.. ஆனா இவன் கிட்ட அவங்க பிரச்சனைக்கு வரலாம் இல்லியா.. என்ன ஆன்ட்டி.. இவனைப் பாருங்க.. இது இவனா..இவளா?”
அம்மா திடுக்கிட்டாள். ” என்னடிம்மா சொல்ற?”

” ஏன் ஆன்ட்டி.. ஒரு பொம்பளைப் பிள்ளைக்கு டவுசர் சட்டை போட்டு விட்ட மாதிரி இவனை தெருவில விட்டிருக்கீங்க.. பாருங்க..மாரெல்லாம் கட்டிகிட்டு வருது.. பளபளன்னு தொடையும் காலும் வேற வெளிய எல்லாம் தெரியுது.. இன்னிக்கு பாலியல் பலாத்காரம் பண்ணிருப்பானுக..தப்பிச்சான்..”
அம்மா மொத்தமாக அதிர்ந்தே விட்டாள். கண்களில் மளுக் என்று கண்ணீர்.
நான் தலையைக் குனிந்து கொண்டேன். முகம் குப் என்று சிவந்தது எனக்கு.
” நேத்திக்கு ஒருத்தன் வந்து இவனோட பின்பக்கத்தை தட்டி திருகியிருக்கான். இன்னிக்கு.. மாரைத் திருகி..முத்தம் குடுக்கத் திட்டம்.. சீக்கிரமே இவனைத் தூக்கிறணும்னு பிளான் வேற..வேற என்ன சொல்ல?”
” என்னம்மா சொல்ற கேக்கவே பயம்மா இருக்கே..”
” ஆன்ட்டி.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா யோசிங்க..இதுல இவன் தப்பு என்ன இருக்கு..பிறப்புல தப்பு.. இவனை நீங்க குளிப்பாட்டிருக்கிங்களா..”

” சின்ன வயசில..”
“இப்ப..இல்லையில்லையா.. அவனுக்குள்ள என்ன வளர்ச்சி நடக்குதுன்னு கவனிச்சீங்களா..எதை வச்சு அவனை ஆம்பளைன்னு தீர்மானிச்சு இப்படி தெருவில அனுப்பிருக்கீங்க..”
” இப்ப தீர்மானம் எடுக்க வேண்டிய சமயம் ஆன்ட்டி.. அவன் பொண்ணுக் குண்டான எல்லா லட்சணத்தோடதான் வளர்றான்.. நீங்க கவனிக்கலைன்னா லும் மற்றவங்க கவனிப்பாங்க இல்லையா.. ” என்று ஆரம்பித்து காலையில நடந்த எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கிவிட்டாள். எனக்குள் வியர்வை ஆறாகப் பெருகியது.. நடுங்கிக் கொண்டே சுவரோரம் நின்று கொண்டிருந்தேன். அம்மா என்ன சொல்லப் போகிறாளோ?

“அவனுக சொன்ன மாதிரி இவனைத் தூக்கியிருந்தா என்ன பண்ணிருப்பீங்க.. எவ்வளவு அசிங்கமாயிருக்கும்.. யாரிட்டப் போய்ச் சொல்லுவீங்க.. ஆன்ட்டி. .நா சின்னப் பொண்ணுதான்.. ஆனா கொஞ்சம் விபரம் தெரியும்.. நீங்களும் கிராமத்துப் பொம்பளையில்லை.. ஆபீஸ்ல வேலை செய்றீங்க..வெளி உல கம் நிறையத் தெரிஞ்சிருக்கும்.. பொண்ணு பொண்ணா இருந்தாதான் பாது காப்பு..இன்னிக்கு அவன் என்னைக் கண்டு ஓடினதுக்கு என்ன காரணம். நா என்ன ஜாக்கிசானா.. நா பொம்பளை என்னைக் கையை வச்சா போலீஸ் உள்ள தள்ளிரும்.. ஆனா இவனை அப்படிப் பண்ணினா யாரிட்டப் போய்ச் சொல்றது..”

திவ்யா தாராளமாகப் பேசிக்கொண்டே போனாள்.
அம்மா கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தலையைக் குனிந்து கொண்டு அழுதாள். முகம் எல்லாம் சிவந்து விட்டது.
” திவ்யா நீ சொல்றது நியாயம் தாண்டி. இவங்க அப்பா இருக்கறச்சே இவனை பொம்பளைப் பிள்ளயாட்டம் உடுத்தி, வாடி எம் மகளே..ன்னுதான் கொஞ்சு வார்.. நாந்தான் அவனோட உணர்வைப் புரிஞ்சிக்கல.. அதனால என்ன டிம்மா.. எனக்குப் பிறந்த பிள்ள கைகால் இல்லாமலோ, கண்ணில்லாமலோ பிறந்திருந்தா ரோட்லயா போட்டிருப்பேன்.. வளர்த்திருக்க மாட்டேன்..” என்றவள் என் பக்கம் திரும்பி..” வாடி.. என் செல்லமே..” என்றாள்.

நான் கதறலுடன் அம்ம்ம்மா என்றபடி அவள் மடியில் விழுந்துகொண்டேன். அப்படியே என் தலையை தடவிக்கொடுத்தவள்..” இனி நீ எனக்குப் பொண்ணாவே இருக்கலாம். பயப்படாத..நா இருக்கேன்..” என்றாள்.
திவ்யா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். ” ஆன்ட்டி நா வர்றேன்.”
” இருடிம்மா.. எங்க வீட்ல ஒரு நல்ல காரியம் பண்ணிருக்க.. இவ எப்பவுமே உனக்கு தோழியா இருக்கணும்..என்ன இவளை நீயும் பாத்துக்கணும்..”
” ஆன்ட்டி..இவ தோழி மட்டுமில்ல.. என் தங்கச்சி..என்னடி பத்மா.. சந்தோஷமா?” என்று என் கன்னத்தை நிமிண்டினாள்.

” பத்மாவா..பேர் கூட வச்சிட்டியா.. நல்ல பேருடிம்மா.. பத்மலோசனித் தாயாரோட பேரு..”
அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள். திவ்யா அம்மாவிடம், ” என்ன பண்றதா உத்தேசம் ஆன்ட்டி..”
” அதாண்டி யோசனையா இருக்கு.. இவன் இந்த வருஷம் படிப்பு முடிக்கிற வரைக்கும் பள்ளிக்கூடம் போகட்டும்.. இன்ன என்ன அஞ்சாறு மாசம் தான? அப்பறம் வேற ஏதாச்சும் வீட்ல இருந்தே படிக்கிற மாதிரி பண்ணலாம்.. அதுவரைக்கும் வீட்ல இருக்கறச்ச..பொம்மனாட்டியாட்டம் உடுத்திக்கட்டும். நா எல்லாம் வாங்கித் தர்றேன்..ஸ்கூலுக்கு போறச்சே மாத்திரம் நீ பத்திரமாக் கூட்டிப் போயிட்டு வந்திருடிம்மா..”
” ஆன்ட்டி..இவ படிக்கிற ஸ்கூலுக்கு அப்பாதான் லாயர். என்னை இவங்க ஸ்கூல் பிரின்சிபால் சிஸ்டருக்கு நல்லாத் தெரியும்.. நாளைக்கு வாங்க நாம நேராப் பேசலாம். அங்கியே கேர்ள்ஸ் ஸ்கூல் இருக்கு..அங்க சேத்துக்க முடியு மான்னு கேக்கலாம்..”

திவ்யா வந்துவிட்டுப் போன பிறகு வீட்டில் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. அம்மா என்னை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டாள்.

” எனக்குன்னு இருக்கறது நீ மாத்திரம்தான்.. நேக்கு ஒன் சந்தோஷம்தான் முக்கியம்.. நீ சொல்லு.. பொண்ணாட்டம் உடுத்தத்தான் பிடிக்கறதா நோக்கு..”

” ஆமாம்மா.. நேக்கு என்னவோ பொண்ணு நேச்சர்தான் வர்றதும்மா.. தப்பாம்மா..”
” தப்பொண்ணும் இல்லடி.. பகவான் எப்படி வச்சிருக்கானோ அப்படித்தான் நடக்கும்.. நீ பயப்படாதே.. பையனாயிருந்தாத்தான் நேக்குப் பிள்ளையா.. பொண்ணாயிருந்தா தூக்கியா போட்டிருவேன்.. ஒன் தோப்பனாருக்கு நீ பொண்ணா பொறக்கலயேன்னுதான் ஆதங்கம்.. அவர்தான் ஒன்னிய வாடி போடின்னு கொஞ்சிண்டிருப்பர்.. அவர் ஞாபகமா நீ பொட்டைப் பிள்ளயா வே ஆயிட்ட..” என்றபடி கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
” நோக்கு வருத்தமாம்மா..”

” இல்லடி ராசாத்தி..” என்றபடி என் நெற்றியில் முத்தமிட்டாள். ” நல்ல நாள் பாத்து நோக்கு தோஷம் கழிச்சிறலாம்டி.. அப்பறம் நீ வீட்ல முழுசாப் பொண் ணாட்டம் உடுத்திக்க..சரியா?”
எனக்குள் ஆயிரம் வண்ண விளக்குகள் கண்சிமிட்டின.. நட்சத்திரங்கள் என் னைச் சுற்றிலும் பறப்பது மாதிரியிருந்தது.. மேகங்களுக்குள்ளே மெல்லிய பாவாடை காத்திலாட கைகளை விரித்தபடியே ஸ்லோ மோஷனில் பறந் தேன். பெண்மையின் நறுமணம் என் சுவாசத்தில் நிறைந்து கொண்டது மாதிரி இருந்தது. Pundai Nakki Edukkum Tamil Sex Stories

( தொடரும்)

What did you think of this story??

Comments

Scroll To Top