சாய் பல்லவியின் அனபு காதல் – 1

(Tamil New Sex Stories - Saaipallaviyin Anbu Kadhal 1)

Vatrama 2016-10-28 Comments

This story is part of a series:

Pundai Nakki Edukkum Tamil New Sex Stories – நான் சாய்பல்லவி வயது 30 , பூனேயில் சொந்த மளிகை கடை , என் கணவர் ராஜா , வயது 32. சொந்த ஊர் திருச்சி . காதல் திருமணம் . என் கணவர் தன் 20 வயதிலிருந்தே இங்கு அவர் மாமா வீட்டில் தங்கி மளிகை கடையில் வேலை செய்து வந்தார் .அவர் மாமாவுக்கு வாரிசுயில்லை .

அவர் மாமா தான் எங்கள் கல்யாணத்தை சிறப்பாக நடத்திவைத்தார் . எங்கள் மேல் மிகுந்த அன்பாகவும் இருந்தார் . நானும் அவர் மாமா நோய் வயப்பட்டு படுத்திருக்கும் பொழுது நன்றாக பார்த்துக் கொண்டேன் .எனவே அவர் மறைவுக்கு பின்னால் மளிக்காடையும் அதற்கு மேலுள்ள வீடும் எங்களுக்கு எழுதி கொடுத்தார் .
கல்யாணமாகி 8 வருசமாக சந்தோசமாக இருக்கிறோம் . முதல் 3 வருடங்கள் கருத்தடை மாத்திரை சாப்பிட்டு எங்கள் தாம்பத்திய வாழ்கையை அனுபவித்தோம். பின்னார் 5 வருடங்கள் குழந்தை இல்லை.

என் கணவர் ராஜா என் மேல் மிகுந்த அன்பாக இருந்தார் . 32 வயதாலும் பார்க்க 22 வயது பையன் போல் அழகாக , ஒல்லியாக அரும்பு மீசையுடன் இருந்தார் . என் கணவர் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் .”உன் தம்பியா எந்த பள்ளியில் எந்த வகுப்பு படிக்கிறான்” என்று கோட்பார்கள் . நான் அழகாக இருப்பேன். என் கண்கள் காந்த கண்கள் என்று கடை வாடிக்கையாளர்கள் என்னை புகழ்ந்து பேசுவார்கள் . என் கணவருக்கு என் அழகை கடைவாடிக்கையாளர்கள் பாராட்டுவதை பார்த்து ,” உன்னால் தான் கடை வியாபாரம் இவ்வளவு நடக்குது ” என்று கிண்டல் பண்ணி எனக்கு முத்தம் தருவார் . நல்ல இலாபம் வந்தது .

எனக்கு மாமியார் , மாமனார் பிரச்சனைகள் இல்லை . 20 வருடங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டார்கள் . பின்னர் இரண்டாம் கல்யாணம் பண்ணி என் மாமியாருக்கு 2 பெண்கள் இருக்கிறார்கள்.
ஊரிலிருந்து அவர் மாமாவுக்கு நெருங்கிய உறவினர் ஒரு பையனை வேலைக்கு கூட்டிவந்திருந்தார். அவர்,” இந்த பையன் பெயர் ‘சிவா’ , நம் மாமாவுடைய தம்பி மகன் . சிவா ஊரில் ரவுடி பசங்க கூட சேர்ந்து வெட்டு குத்து ,கொலை நடந்துவிட்டது . இனி இவன் ஊரிருந்தால் ,இவன் உயிருக்கு ஆபத்து ,எனவே காலேஞ் படிப்பதை நிறுத்திவிட்டு ,ரகசியமாக இங்கு கூட்டிவந்து உன்னிடம் ஒப்படைக்கிறேன் . ” என்றார்.

நாங்கள் அவனை வேலைக்கு சேர்க்க தயங்கினோம் , மாமாவின் நெருங்கிய உறவினர், ” நீங்கள் இந்த சின்ன உதவியை கூட செய்ய தயங்குகிறீர்கள் . இது நான் நீங்கள் உங்கள் மாமாவுக்கு காட்டும் நன்றியா?, சிவாக்கு சும்மாக ஒன்றும் பண்ணவேண்டாம் ,அவன் இங்கு தங்கி சாப்பிடும் செலவுக்கு மளிகை கடையில் வேலை செய்து கொடுப்பான் . சிறிது காலம் இங்கு இருக்கட்டும் , பின்னார் ஊரில் பிரச்சனைகள் சரியானதும் நானே வந்து திருப்பி அழைத்து போகிறேன் . சிவாக்கு நான் பொருப்பு ” என்று எங்களை வற்புறுத்தினர் .

எங்களுக்கும் வேலைக்கு ஆள் தேவையிருந்தது . சிவாவும்,” நீங்கள் கொடுக்கும் வேலையை ஒழுக்கமாக செய்கிறேன். சிறிது காலம் இங்கு வேலை செய்துவிட்டு காலேஞ்க்கு போய் மீண்டும் படித்துக் கொள்ளுகிறேன் ” என்றான்.

நாங்கள் சிவாவை வேலைக்கு சேர்த்துக்கொண்டு இங்கே தங்கிக்கொள்ள சொன்னோம் . மாமாவின் நெருங்கிய உறவினர் நன்றி சொல்லிட்டு ,”சிவாவை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ஊருக்கு திரும்பி சென்றார் .
சிவா வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது . பையன் விஷால் மாதிரி வாட்டசட்டாமாக இருந்தான் , அரிசி மூட்டை , எண்ணை டின்கள் எல்லாம் சுலபமாக ஏற்றி இறக்கினான் . சரக்குகளை சைகிளில் மார்கெட்டில் இருந்து எடுத்து வந்ததால் தினமும் பல ஆயிரம் செலவு மிச்சமானது .

சிவா உதவியுடன் கடையை நன்றாக சுத்தமாக வைத்து நல்ல சரக்கு இருந்ததால் வியாபாரம் பெருகியது .
சிவா இரவில் மளிகை கடையில் தங்கிக்கொண்டு , காலையில் மேலே உள்ள எங்கள் வீட்டில் குளித்துவிட்டு , எங்கள் கூடவே சாப்பிட்டு விட்டு வேலை செய்வது தினசரி வழக்கம் .

பால்வாங்குவதிலிருந்து புடவை ட்ரைக்கிளீன் தருவது வரை தினசரி அன்றாட வேலைகளை செய்து எனக்கும் உதவியாக இருந்தான்.

சிவா நெஞ்சில் முடி இருந்து , மீசை நன்கு அழகாக ஆண்மையுடன் கம்பிரமாக இருந்தது . என் கணவருக்கு உடலில் முகத்தில் முடியில்லாதை சிவாவுடன் கம்பேர் பண்ணியது பார்த்து ரசித்தேன் .
நான் ரசிப்பதை பார்த்து சிவா ,” என்ன அப்படி பார்க்கிறே ?”
நான்” உன் மீசை பார்த்தால் அழகாக ஆண்மையுடன் கம்பிரமாக இருக்கு “.

சிவா சிறிது வெட்கப்பட ,நான் ” உன் மீசையை பிடித்து பார்க்கிறேன் ” என்றேன்.
நான் பக்கத்தில் யாருமில்லை என்பதால் மெதுவாக சிவா பக்கத்தில் சென்றேன் . சிவா என் முன் கால்களை மடக்கி கிழே உட்கார்ந்து இருந்தான் . நான் பக்கத்தில் சென்று

ரசித்து ,மெதுவாக அவன் மீசையை தடவினேன். பின் தடவி இழுத்தேன் . சிவா என் தடவலுக்கு கண்மூடி ரசித்தான் . அவன் மேல் அடித்த வியர்வை வாசமும், அவன் ஆண்மையும் என்னை மயக்கியது . சிவா சின்ன பையன் , உறவினர் என்ற எண்ணம் என்னை காம மயக்கத்தில் இருந்து தெளியவைத்தது .

நான் அவன் மீசையிலிருந்து கையை எடுத்து சற்று பின்வாங்கினேன். சிவா நான் அவன் மீசையிலிருந்து என் கையை எடுத்து நகர்வதை பார்த்து நான் நகராமல் இருக்க என் காலை பிடித்தான் . நான் தடுக்க கீழே குனிய என் முந்தானை விலகியது . சிவா என் ஜாக்கெட்டுடன் தெரிந்த முன் அழகை பார்த்து திகைத்து காமத்துப்பால் வாயில் ஒழுக பார்த்தான் . நான் அவன் பார்ப்பதை பார்த்து நானப்பட்டு முந்தானை எடுத்து தோளில் போட்டு என் மார்பை மறைத்தேன்.

சிவா நன்றாக என் காலைபிடித்து ,” ஐ லவ் பல்லவி” என்று தைரியமாக என்னை பார்த்து சொன்னான்.
என்னை விட 8 வயது சின்ன பையன் என்னை பார்த்து என் காலைபிடித்து ,” ஐ லவ் பல்லவி” என்று தைரியமாக என்னை பார்த்து சொன்னதில் எனக்கு கோபம் வந்தது .

அவன் காதை பிடித்து திருகி,” என்னடா நாய் என்ன தைரியமிருந்தால் என்னை பார்த்து ‘ ஐ லவ் பல்லவி’ சொல்லுவே . இது என் கணவர் ராஜாவுக்கு தெரித்தால் உன்னை உடனே அடித்து துரத்தி விடுவார். விடுடா” என்றேன்.

சிவா ,” என் மனதுக்குள் இருப்பதை நான் சொல்லிவிட்டேன். இனி இப்படி சொல்லமாட்டேன் . மன்னித்துவிடு . ” என்று என் காலை விடாமல் பிடித்துக்கொண்டான்.

நான் என் செல்போனை எடுத்து அவன் என் காலை பிடித்து மன்னிப்புகேப்பதை விடியோ எடுத்துக்கொண்டேன்.
எனக்கு கணவர் கூட 8 வருட செக்ஸ் வாழ்க்கை சலித்து போர்அடித்து விட்டது . சிவா என்னை பார்த்து ‘ ஐ லவ் யூ ,பல்லவி’ சொன்னது மனதிற்கு சந்தோசமாக இருந்து . அவன் மீசை பிடித்து தடவியது, அவன் கம்பிரமான ஆண்மை, மற்றும் அவன் என் மார்பை பார்த்து ரசித்தது எனக்கு காம உணர்ச்சியை அவன் மேல் எற்படுத்தியது . எதாவது பிரச்சனை எற்பட்டால் அவன் என் காலை பிடித்து மன்னிப்புகேட்கும் விடியோவை காட்டி எனக்கு ஒன்றும் தெரியாது என்று தப்பித்துக்கொள்ளாம்.

அவன் செக்ஸ் உணர்ச்சியை தூண்டி எனக்கு அடிமையாக்க வேண்டும் . என் கணவருக்கும் என்னை மிரட்டும் அளவுக்கு திறமை கிடையாது சமாளித்து விடலாம் . சிவாவே என்னை வலிய வந்து காதல் பண்ணுமாறு செய்யவேண்டும் என்னு திட்டம் போட்டேன்.

Comments

Scroll To Top