என் பெயர் ஸ்வாதி

(En Peyar Swathi)

Raja 2015-08-30 Comments

This story is part of a series:

mulai kasakkum kathaigal வணக்கம்.என் பெயர் ஸ்வாதி!நான் ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(பயாலஜி)பயில்கின்றேன்.36″ முலைகள் எனக்கு.5.5 உயரம்.48 கிலோ எடை.

Story : Swathy Ram

என்னை கடந்து செல்லும் வாலிபர்கள் பெருமூச்சை விடுவது உண்டு!!ஆனால் எனக்கு யார் மீதும் காதலோ!காமமோ!வந்ததில்லை.இப்படி சென்ற என் வாழ்வில் வந்தவர் ராம்!என் பிரப்பசர்!!வெறும் 25 வயது தான் அவருக்கு!என்னைவிட 4 வயது மூத்தவர்.

அவர் முகத்தில் எப்போதும் ஒட்டியப்படி இருக்கும் புன்னகை யாரையும் தடுமாற வைக்கும்.சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் அழகு என்னை ரசிக்க வைக்கும்.அவர் பாடவேளை அனைவருக்கும் ப்ரியமான ஒன்று!நான் மெல்ல அவர் மேல் காதல் வயப்பட்டேன்.
காதலின் மீது கவனம் போக,படிப்பில் அக்கறை குறைந்து போனது!என் தேர்ச்சி விகிதம் குறைந்தது.

அன்று ராம் என்னை அவர் அறைக்கு அழைத்திருந்தார்.நிச்சயம் என் தேர்ச்சிக்காக தான் இருக்கும் என்று பயந்தப்படி சென்றேன்.
“எக்ஸ்யூஸ்மீ சார்!”
“கம் இன்!”உள்ளே நுழைந்தேன்.
என்னை பார்த்தவர்,
“வாங்க மிஸ்.ஸ்வாதி குருநாத்!ப்ளீஸ் கம்!”-கேலியாக கூறினார்.

“உட்காருங்க!”-நான் அமைதியாக நின்றேன்.
“நான் வேணும்னா நிற்கட்டா?”
“ஐயோ!சார்!”
“தென் சிட்!”-அமர்ந்தேன்.

“ம்…பாஸ் பர்சண்டேஜ் 98 இருந்து 65 வந்திருக்கு!எக்ஸலண்ட்!என்னாச்சு உங்களுக்கு?”அமைதியாக இருந்தேன்.
“எனக்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைன்னா கோபம் வரும்.”-அவர் பார்வை என் உடலை அளவெடுத்து கொண்டிருந்தது.
“ஸாரி சார்!”என் கண்களில் கண்ணீர் தேங்கியது!

அவர் எழுந்து டேபிளிலில் அமர்ந்தார்.அவர் யாரிடமும் நெருக்கம் காட்டியதில்லை.
என்னருகே குனிந்து என் கன்னத்தை பற்றி என் முகத்தை உயர்த்தினார்.சிலிர்த்து போனேன்.இதயம் வேகமாய் துடித்தது.அவர் என் கண்களை உற்று பார்த்தார்.நான் தலையை தாழ்த்தினேன்.

என்ன ப்ராப்ளம் உனக்கு?”
“சார்..”
“ம் சொல்லு!”
“ஐ..லவ்…யூ சார்!!”-அழுதே விட்டேன்.

அவர் மௌனமாக இருந்தார்.
“ஸ்வாதி!முதல்ல உன் படிப்புல கவனம் செலுத்து!அப்பறம் காதல் கத்திரிக்கா எல்லாம்!”-நான் விசும்பினேன்.
“அழாதே!ப்ளீஸ்!”-அவர் என் கன்னத்தை வருடினார்.என்னிடம் அவர் நடந்து கொண்ட விதமும் என்னை ஈர்த்தது.
“அடுத்தமுறை காலேஜ் பர்ஸ்டா உன்னை பார்க்கணும்!”

“ம்..”
“போகலாம்!”அமைதியாக வந்துவிட்டேன்.
நாட்கள் நகர்ந்தன…

ஒருநாள் என் கல்லூரியில் பயங்கர கலவரம்.எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது.அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி கொண்டிருந்தனர்.நான் லைப்ரரியில் மாட்டிக்கொண்டேன்.

இருவர் என்னை கற்பழிக்க என்னை நெருங்கினர்.அலறி மயக்கத்தில் சாய்ந்தேன்.அதன்பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.எழுந்து பார்க்கையில் ஏதோ ஒரு வீட்டில் இருந்தேன்.

விஸ்தரமான அறை அது!என் உடைகள் மாற்றப்பட்டு புடவையில் இருந்தேன்.எனக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது.எல்லாம் முடிந்து போனதா என்று பயந்தேன்.அழுதே விட்டேன்.

“உனக்கு அழுறதை தவிர வேற எதுவும் தெரியாதா?”-ராம் குரல் கேட்டது.திரும்பினேன்.கைகளை கட்டி கொண்டு கதவில் சாய்ந்தப்படி நின்றிருந்தார்.
“சார்…நான்…எப்படி?”

“என் வீடு தான்!காலேஜ்ல நீ மயங்கின போது உன் வீட்டு அட்ரஸ் தெரிந்திருந்தா உன்னை அங்கே கூட்டிட்டு போயிருப்பேன்!”
“அங்கே…என்னை…”-நான் மீண்டும் அழ ஆரம்பித்தேன்.
“உனக்கு ஒண்ணும் ஆகலை!”-நான் அதிர்ச்சியாக பார்த்தேன்.

“நீ நீயாதான் இருக்க!”-என்று என்னருகே வந்து அமர்ந்தார்.
“நீ மயங்கின போது தான் அங்கே வந்தேன்!அவங்கக்கிட்ட பேசி பொண்ணை விட்டுடுங்கபான்னு கேட்டு கூட்டிட்டு வந்துட்டேன்!என்ன வாயால பேச முடியலை!”-அவர்களை அடித்துவிட்டு என்னை அழைத்து வந்திருக்கிறார்.

“நீ சாப்பிடுவியா?மாட்டியா?கொஞ்சம் கூட வெயிட் இல்லை!”-நான் சற்றே முறைத்தேன்.
“நோ வைலன்ஸ்!சமாதானம்!”என்று சிரித்தார்.
“என் டிரஸ் யார் மாத்தினா?”-தயக்கத்தோடு கேட்டேன்.

“அது காலேஜ்ல இருந்து காருக்கு வர கேப்ல மழைல நல்லா நனைஞ்சிட்டோம்!!அதான்,டிரஸ் சேஞ்ச்!”
“யார் பண்ணா?”-அவர் சொல்ல முடியாமல் தவிப்பது போல நடித்தார்.
“நான் தேடினேன்!யாராவது லேடிஸ் இருக்காங்களான்னு!இன்னிக்குன்னு பார்த்து என் வீட்டில வேலை செய்யுறவங்கக்கூட காணுமா!அதான் நானே மாத்திட்டேன்!”-நான் அதிர்ச்சியானேன்.

“என்னது?”
“நான் கண்ணை மூடிட்டு தான் பண்ணேன்!எப்போதாவது தான் திறந்திருப்பேன்!”-நான் மீண்டும் அழ போனேன்.
“வேணாம்!டேமை திறந்துடாதே!நான் தானே பண்ணேன்”
“சார்..”

“நாட் அஸ் யுவர் பிரப்பசர்!அது காலேஜ்ல மட்டும் தான்!”என்றார்.
“வாட்?”
“இவளுக்கு புரிய வைக்கவே முடியாதுடா!”-என்று தலையில் அடித்து கொண்டார்.
“ஐ லவ் யூ!”

என்னால் நம்ப முடியவில்லை.அவர் கண்ணடித்தார்.
“இந்த புடவையில நீ உண்மையிலே அழகா இருக்க!”
“இது யாரோடது?”
“என் அம்மாவோடது!”
“அவங்க…”-அவர் மேலே கை காண்பித்தார்.

“ராத்திரி கனவுல என்னை வந்து அடிக்க போறாங்க!ஏன்டா என் மருமக மயக்கத்துல இருக்கும் போது இல்லாத வேலைலாம் பார்ப்பியான்னு!”-அவர் என்னை ஏற்றதும் என் முகத்தில் நாணம் படர்ந்தது.
“என்ன பண்ணீங்க?”

“அது…ரொம்ப பெரிசா எதுவும் பண்ணலை!உன்னை அந்த மாதிரி பார்த்ததும் ஒண்ணும் புரியலை!லைட்டா ஒரே ஒரு லிப்லாக்!”
“என்னது?”

“ஸாரி!ஆனா நல்லா சாப்ட்டா இருந்தது உன் உதடு!”-என் உதட்டில் கவனம் செலுத்தினார்.
நான் தலைகுனிந்தேன்,கனத்த மௌனம்!!என்னருகே நெருங்கியவர்…என்னை கட்டிலில் சாய்த்தார்.
“சார்

Comments

Scroll To Top