மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 8

(Maamikaga Mamaudan Paduthen 8)

rahulraj 2015-08-30 Comments

This story is part of a series:

mami sex kathaigal மாமிக்காக மாமாவுடன் படுத்தேன்-8

எனக்கு கூட்டதில் அவனை யார் அடிக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை .ஆனால் யாரோ அந்த பொறுக்கியை அடிக்கிறார்கள் என்று மட்டும் சந்தோசப்பட்டான் .

அவர் ஏதோ கன்னடத்தில் ஏதோ அவனை தீட்டி கொண்டு அடித்தார் .அதற்குள் கூட்டம் கூடியதை பார்த்து என் புருஷன் வந்தார் .வந்ததும் என்னை பார்த்து என்ன நீதான் சொல்லி பிரச்சின இழுத்தியான்னு கோபத்தோடு கேட்டார் .

என்ன இவர் இப்படி பண்றாருன்னு நினைச்சுகிட்டேன் .அதுக்கு அப்புறம் அங்கு அடித்து கொண்டு இருந்த ஆள் என்னை பார்த்து கை காண்பித்து கொண்டே திரும்பினார் .அப்போது தான் நான் அவரை பார்த்தேன் அது மாமா .அவர் என்னை பார்த்து கொண்டு கன்னடத்தில் ஏதோ சொன்னார் .

அதன் பின் அவனை இழுத்து கொண்டு என் பக்கம் வந்தார் .வந்து என்னை தெரியாதது போல அவனை காண்பித்து கன்னடத்தில் என்னமோ கேட்டார் அந்த பொறுக்கியை பார்த்து .நான் எதுவும் தெரியமால் முழித்தேன் .உடனே என் கணவர் அவருக்கு தெரிந்த அரை குறை கன்னடத்தில் மாமாவிடம் பேச உடனே மாமா நீங்க தமிழா என்றார் .

என் கணவர் ஆமா சார் என்றார் .இவங்க யாரு என்று என்னை தெரியாதது போல நடித்தார் ,எனக்கு ஆச்சரியமாக இருந்தது .இவ ஏன் வோயிப் என்றார் என் கணவர் .இந்த பொறுக்கி பையன் உங்க .

வோயிப் கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் அதான் இவன பிடிச்சு அடிச்சு கிட்டு இருக்கேன் என்று அவர் சொல்லும் போது இடையில் அந்த பொருக்கி கன்னடத்தில் உளற அவனை பேச விடமால் அவன் கன்னத்தில் இரண்டு அடி அடித்து பேசதாடா என்றார் .

அவனை அடிக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .மாமா மீது ஒரு மரியாதையும் வந்தது .அவர் அவனை அடித்து விட்டு என்னை பார்த்து கேட்டார் .

சொல்லுமா இவன் உன்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணானா சொல்லு இந்த பொறுக்கிய போலீஸ்ல புடிச்சு கொடுக்க என்றார் .உடனே அந்த பொருக்கி பயத்தில் மீண்டும் உளற அவனை மீண்டும் அடித்து நீ பேசாம இருடா என்றார் .

நான் புருசனுக்காக எதுவும் பேசமால் அமைதியாக இருக்க என் புருஷன் உடனே சார் போலிஸ்லாம் வேணாம் அவன வார்ன் பண்ணி மன்னிச்சு விட்ருங்க என்றார் .

உடனே ஒரு வயசான பெண்மணி இப்படி எல்லாரும் மன்னிச்சு விடறதாலதான் இவன மாதிரி பொறுக்கி பசங்க திரும்ப திரும்ப தப்பு பன்றாங்கே அதனால இவன போலீஸ்ல பிடிச்சு கொடுங்க என்றார்கள் .

அவர் அப்படி சொன்னதும் அதே போல் நிறைய பேர் சொல்ல கடையில் கூச்சல் நிலவியது .என் புருஷன் என்னை கோபத்தோடு பார்த்தார் .

நான் பயத்தோடு இருந்தேன் என்னை பார்த்து புரிந்து கொண்ட மாமா கத்தினர் எல்லாரும் அமைதியா இருங்க போலிஸ் கிட்ட போனா அந்த பொன்னும் அவங்க புருசனும்தான் அலையா அலையணும் .நீங்களும் நானும் இன்னைக்கு மட்டும் தான் போவோம் .

அதுக்கு அப்பறம் பாவம் அதுக என்ன செய்யுங்க ,அவங்க வேற மாநிலத்து காரங்க வேற இங்க பாஸை தெரியாம போலிஸ் ஸ்டேஷன் கோர்ட்ன்னு எப்படி அலைவாங்க என்று எல்லாரையும் சமதானப்படுத்தினார் .

அதுக்குன்னு இந்த பொறுக்கிய சும்மா விட சொல்றிங்களா மீண்டும் அந்த பெண் அவரிடிம் கேக்க மாமா சொன்னார் இவன சும்மா விட வேணாம் இவன் இப்ப எல்லார் முன்னாடியும் செஞ்ச தப்ப ஒத்துகிட்டு இந்த பொண்ணு கிட்ட நான் செஞ்சது தப்பு என்னையே மன்னிச்சுடுங்கன்னு சொல்லிகிட்டே கால்ல விழனும் என்றார் .

எல்லாரும் அதை ஒத்து கொண்டார்கள் .என் புருஷன் எதுக்கு சார் அதான் இவளவு அடி அடிச்சிட்டேங்களே விட்ருவோம் சார் இவன என்றார் .எனக்கு கோபமாக வந்தது ஏன் என் புருஷன் இப்படி பயந்து நடுங்குராருன்னு ,அதாலம் இவன இவளவு தூரம் சும்மா விட்டதே பெரிய விசயம் சார் என்று சொல்லிக்கொண்டு மாமா அவன் தலையில் அடித்து போடா போயி மன்னிப்பு கேளு என்றார் .

அவன் வந்து எனக்கு நேராக நின்று என்னை பார்த்து கை எடுத்து கும்பிட்டு விட்டு என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் .அவன் காலில் விழும் போது அவன் அது வரை பண்ணிய டார்ச்சர்க்கு அதுக்கும் எனக்கு அவன் என் காலில்விழுந்தது உள்ளுர சந்தோசத்தை கொடுத்தது அவனை தட்டி கேட்ட மாமா மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது .

அதன் பின் கூட்டம் எல்லாம் களைந்து விட்டது .மாமா என் கணவரிடிம் பாத்து பத்திரமா இருங்க என்றார்.உடனே என் கணவர் ரொம்ப நன்றி சார் எங்கிட்டும் போலீஸ் கிளிஸ்ந்னு அலைய விடமால் பாத்துகிட்டதுக்கு என்றார் .ம்ம் பரவல பாத்து இருங்கன்னு சொன்னார் மாமா .

அதன் பின் என் கணவர் அவரை அறிமுகப் படுத்தி கொண்டார் சார் என் பேரு சஞ்சீவ் இஞ்சினியரா இருக்கேன் .இது என் வொயிப் சுருதி .என்று சொல்லி கை கொடுத்தார் .

மாமா அவரை அறிமுகப் படுத்தி கொண்டார் .என் பேரு ரவி பயர் சர்விஸ்ல வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம் வாலன்டரியா ரிடயர்ட் வாங்கிட்டு இப்ப வீட்ல இருக்கேன்

அன்றுதான் எனக்கு மாமாவின் பேரும் அவர் என்ன வேலை பாக்கிறார் என்பதும் தெரியும் .அதன் பின் என் கணவர் வாங்க சார் காபி சாப்பிட்டு போலாம் என்று மாமாவை கூப்பிட்டர் .

இல்ல பரவல என்று மறுத்தார் .சார் நீங்க பண்ண ஹெல்ப்க்கு இத கூட பண்ணாட்டி நல்லா இருக்காது அதனால ப்ளிஸ் வாங்க சார் என்றார்.ஹே நீயும் கூப்புடுடி உனக்குதான உதவுனாறு என்று சொன்னார் .நான் அவரை பார்த்து வாங்க சார் காபி சாப்பிட என்றேன் .

மாமா என்னை பார்த்து கொண்டே சரி புருசனும் பொண்டாட்டியும் இவளவு தூரம் சொல்றதால நான் வரேன் என்றார் .

ரொம்ப தேங்க்ஸ் சார் என்றார் என் புருஷன் .

அப்புறம் நாங்கள் மூனு பேரும் அந்த மாலில் இருந்த ஒரு காப்பி ஷா ப்புக்கு போனோம் .காப்பி சாப்பிட்டோம் காப்பி சாப்பிட்டு கிட்டே என் புருஷன் ஏன் சார் நீங்க தமிழா என்றார் மாமாவிடம் .

அவர் சிரித்து கொண்டே இல்லைங்க என்றார் .அப்புறம் இப்படி தமிழ் நல்லா பேசுறிங்க என்றார் என் கணவர்.என் பொண்டாட்டி தமிழ் நாட்டுக்காரி அதான் நான் நல்லா தமிழ்ல பேசுறேன் என்றார் .

எப்படி சார் நீங்க தமிழ் நாட்டுல பொண்ணு எடுத்திங்க என்றார் .பொன்னாளாம் எடுக்கல நான் பொண்ண கடத்திட்டு வந்துட்டேன் .என்று சொல்லி சிரித்தார் .

என்ன சார் சொல்றிங்க புரியல என்றார் என் கணவர் .நான் தமிழ் நாட்டுல படிக்கும் போது அவள காதலிச்சு கூப்பிட்டு வந்துட்டேன் என்றார் .ஒ சுப்பர் சார் என்றார் .அவரும் சிரித்து கொண்டே நீங்க என்ன லவ் மேரேஜா இல்ல அரேஞ் மேரேஜா என்று என்னையும் என் கணவரையும் பார்த்து கேட்டார் .

இல்ல சார் நாங்க அரேஞ் மேரேஜ் தான் என்றார் என் கணவர்.பரவல இனி மேல் லவ் பண்ணுங்க என்று சொல்லி சிரித்தார் அதன் பின் என் கணவரும் சரி சார் ஒரு நாள் நீங்க என் வீட்டுக்கு உங்க வோயிப்போட வரணும் என்றார் .

உடனே மாமா அமைதி ஆனார் .என்ன சார் எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டிங்களா என்றார் .அவர் வருத்தமாக என்னால வர முடியும் ஆனா என் வோயிப் ஆல வர முடியாது என்றார் .ஏன் சார் என்ன ஆச்சு என்றார் .

அவளுக்கு உடம்புக்கு முடியல அதனால அவளால எங்கயும் நகரமுடியாது என்றார் வருத்ததோடு

சாரி சார் நான் தெரியாம கேட்டுட்டேன் முடிஞ்சா நீங்க மட்டும் ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்க என்றார் . ம்ம் முடிஞ்சா வரேன் என்று சொல்லி விட்டு சரி என் சோக கதைய கேட்டு நீங்க ரெண்டு பேரும் பீல் பண்ணாம நீங்க போயி நல்லா என்ஜாய் பண்ணுங்க சார் என்றார் மாமா .

Comments

Scroll To Top