மாலை நேரம் மயக்கம் – 30

(Tamil Kamaveri - Maalai Nera Mayakkam 30)

Vatrama 2016-03-02 Comments

This story is part of a series:

Idhu Kallakadhal Tamil Kamaveri Kathai – சிந்து மலரின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதை பார்த்து சிவா ,”விடு அவளை ” என்றான் . மலர் ,” வலி தாங்கமுடியவில்லை . அம்மா , என்னை விட்டுவிடு “என்று சத்தமாக கத்தினாள் .

சங்கர் மலர் அடிவாங்குவதை பார்த்து மிகுந்த கோபம் கொண்டு ,” அவளை விடு , இனி அவள் மேல் ஒரு அடி பட்டால் மரியாதை கேட்டு விடும் . மலர் என் மனைவி , அவளை தப்பாக பேசினால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் . அம்மா என்று பார்க்க மாட்டேன் .உன்னை கொலை செய்து விடுவேன் ”

என்று அவன் சிந்துவின் கையைப்பிடித்து தூர இழுத்துவிட்டான் . சங்கர் தள்ளிய வேகத்தில் சிந்து கிழே விழந்தாள் . நாங்கள் பதறி ,” பாவம் புள்ளைதாசி பொம்பளை ” என்று சிந்துவை தூக்கி தாங்கிப்பிடித்தேம் . சிந்து சங்கரின் கோபத்தை பார்த்து ,” உன்னை பெத்த என்னை விட , உனக்கு அவள் பெரிசாக போய்விட்டது . இனி நீ எனக்கு மகன் இல்லை . அவ கூட இருந்தால் நீ நாசமாக தான் போவாய் .” என்றாள் .

ரம்யா சங்கரிடம் ,” நீ உன் அம்மாவிடம் சண்டை பிடிக்க வேண்டாம் . நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் ” என்று அவனை ரூம்புக்குள் போக சொன்னாள் .

சங்கர் மலரிடம் ,” அவ கிடக்குகிறாள் . நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன் . நீ என் டார்லிங் ” என்று அவளை கொஞ்சிக்கொண்டு பெட்ரூம் கூட்டிச்சென்றான் .

நான் சிந்துவிடம் ,” இது உங்கள் ஊர் இல்லை . உங்களுக்காக ஏரளமாக பணம் செலவு பண்ணி . உன் கணவனுக்கு காப்பாற்றியுள்ளோம் . நீ சிவா கூட மயக்கத்தில் செக்ஸ் வைத்துக்கொண்ட விடியோ எங்களிடம் உள்ளது . அதை
யூ-டியூப்பில் போட்டால்

உன் குடும்ப மானம் கப்பல் ஏறிவிடும் . மேலும் உன் கணவன் போதையில் 17 வயதான மைனர் வீட்டு வேலைக்கார பெண்னை கட்டிப்பிடித்த படம் உள்ளது . அதை காவல்தூறைக்கு காட்டி ,கற்பழிப்பு பூகார் கொடுத்தால் , என்ன நடக்கும் என்று தெரியுமா?.. நாளைக்கு எல்லா டிவியிலும் உன் கணவன் பற்றிய கற்பழிப்பு செய்தி தான் வரும் . 10 வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கும் . உனக்கு எது வசதி ? .

மரியாதையாக நீயும் உன் கணவனும் அடங்கி இங்கையே இருந்து , நாங்கள் சொன்னபடி நடந்து ,நல்ல முறையில் சிவா, ரம்யாவுக்கும் ,அடுத்து எனக்கும் வாரிசை பெத்துக்கொடுக்க வேண்டும் ” என்று கடுமையாக மிரட்டினேன் .

என் மிரட்டலுக்கு சிந்து பயந்து திகைத்து நின்று விட்டாள் . சிந்து அடங்கி “நீங்கள் சொன்ன படி செய்கிறேன் . எங்களை ஒன்றும் பண்ண வேண்டாம்.நாங்கள் கண்காணாத இடத்துக்கு ஓடி போய் விடுகிறோம் “என்று அழுதாள் . சிந்துவை அவள் கணவனுக்கு போன் செய்து உடனே வரச்சொன்னோம் .

ரம்யா சிந்துவிடம்,” எங்கள் பேச்சை கேட்டு நடந்தால் ,நீங்கள் இங்கு சுகமா இருக்கலாம் . உங்கள் பையனையும் சமாதானம் செய்து உங்களிடம் பேச வைக்கிறோம். நீ எற்கனவே 4 மாதம் கர்பமாக இருக்கே. இன்னும் 6 மாதம் தான் . அப்பறம் அழகான குழந்தை பிறந்துவிடும் .உன் கணவனுக்கு நீ தான் புத்திமதி செல்லி கம்முனு அடங்கி இருக்கச்சொல்லனும் . உங்களை கடைசிவரை நன்றாக பார்த்துக்கொள்ளுகிறேன் ” என்றாள் .

சிந்து,” நான் தான் தப்பு செய்துவிட்டேன் . அவர் பேச்சை கேட்டு இப்படி நடந்துக்கொண்டேன். அவரும் கட்டுபாடு இல்லாமல் நடந்துக்கொள்ளுகிறார். மறுபடியும் குடிக்க அரம்பித்துவிட்டார் . அவரை இப்படியே விட்டால் சீக்கிரம் இறந்துவிடுவார் ” என்றாள் .

ரம்யா,” நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் . நான் போலீஸ் அதிகாரியை வைத்து உன் கணவரை மிரட்டி அடக்கி வைக்கிறேன் . நடப்பதை வேடிக்கை பார், எப்படி பயந்து நடுங்கி அடங்கப்போகிளார் என்று . இனி குடிக்கமால் பண்ணுகிறேன் .இனி எப்பொழுதும் வாலை சுருட்டி வைத்துக்கொள்ளுவார்” என்றாள் .

அவர் வருவதற்குள் எங்களுக்கு தெரிந்த போலீஸ் ஆப்பிசருக்கு போன் செய்து வரவைத்தோம் . அவரிடம் சிந்துவின் கணவரை கொஞ்சம் மிரட்டி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பணம் இரண்டு இலட்சம் லஞ்சம் தந்தோம் . வேலைக்காரி பெண்னை கூப்பிட்டு அவர் மேல் கற்பழிப்பு பூகார் கொடுக்க சொன்னோம் .

நான் அவளிடம் “உனக்கு வயது 17 என்று சொல்லு ” என்றேன் . வேலைக்கார பெண் ,”எனக்கு 21வயது”என்றாள் .
நான் “இது சும்மாக நாடகம் தான்! . சிந்துவின் கணவர் ரம்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார் . நீ மைனர் பெண் என்று கழ்பழிப்பு பூகார் தந்தால் , அவரை மிரட்டி எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடுவோம் ” என்றேன் .

வேலைக்கார பெண்,” நான் ரம்யா அக்காவுக்காக என் உயிரையே தருவேன் . அக்கா போட்ட பிச்சையில் தான் என் குடும்பம் நன்றாக இருக்கிறது ” என்று சம்மதம் தந்தாள் .

நாங்கள் வேலைக்கார பெண்னிடம் , சிந்து கணவர் மேல் கற்பழிப்பு பூகார் கடிதம் வாங்கி அதை எங்களுக்கு தெரிந்த போலீஸ் ஆப்பிசரிடம் கொடுத்து சிந்துவின் கணவரை மிரட்டி , நாங்கள் சொன்னபடி கேட்கமாறு பண்ணச்சொன்னோம் . மேலும்
அவர் குடி போதையில் ரம்யாவை மிரட்டிய விடியோவையும் காட்டினோம்.

போலீஸ் அதிகாரி ரம்யாவிடம் ,”நீங்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம்., நான் அவனை மிரட்டி உன் காலடியில் விழ வைக்கிறேன் ” என்றார்.

சிந்துவின் கணவர் நடப்பது தெரியாமல், தெனவெட்டாக வந்து , ஹாலில் சேரில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு ,சிந்துவை கூப்பிட்டார்.

போலீஸ் அதிகாரி சிந்துவின் கணவரிடம் விசாரித்து, அவரை கற்பழிப்பு வழக்கில் கைது பண்ணுவதாக சொல்லி பூகார் கடிதத்தை காட்டினார்.

அவர் ,” அது பொய் பூகார் . எனக்கும் இருக்கும் சம்மந்தம் இல்லை. அது எல்லாம் இந்த தேவடிய ரம்யாவின் வேலை தான் . நான் அவளை சும்மா விட மாட்டேன் , கொலை பண்ணப்போகிறேன்” என்று ஆவேசமாக ரம்யாவை பார்த்து முறைத்துக்கொண்டு கத்தினார் .

போலீஸ் அதிகாரி ,” 17 வயதான மைனர் வீட்டு வேலைக்கார பெண்னை ரேப் பண்ணிக்கிறே என்று பூகார் . உன்னை அரஸ்ட் பண்ணி அடித்து , போலிஸ் ஸ்டேசனில் ஜட்டியுடன் உட்கார வைத்தால் உண்மையை ஒத்துக்கொள்ளுவே ” என்றார்.

வேலைக்கார பெண் ஓடி வந்து ,” இந்த பெரிய மனிதன் தான் என்னை கற்பழித்தான்” என்று சிந்துவின் கணவரை காட்டி “ஓ” என்று அழுதாள்.

அவர் நடப்பதை நம்பமுடியாமல் திகைத்து நின்றார் . போலீஸ் அதிகாரி சிந்துவின் கணவரை ஓங்கி ஒரு அறைவிட்டு ,” நட்டா ஸ்டேசனுக்கு ” என்று தள்ளினார்.

சிந்துவின் கணவர் பயந்து ,” நான் பெரிய மனிதன் . என்னை விட்டு விடு . மானம் போனால் தற்கொலை பண்ணிக்கொள்வேன் ” என்று அழுதார் .

போலீஸ் அதிகாரி ,” என்னால் ஒன்றும் பண்ண முடியாது . வேலைக்கார பெண் உன்னை கைது பண்ணாமல் விடச்சொன்னால் விட்டு விடுகிறேன் ” என்றார் .

சிந்துவின் கணவர் பயந்து வேலைக்கார பெண்ணிடம் ஓடிப்போய் அவள் காலை பிடித்து , ” என்னை விடச்சொல்லு , நான் உனக்கு அப்பா மாதிரி” என்று அழுதார்.

Comments

Scroll To Top