மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 19

(Tamil Sex Stories - Mamikaga Mamaudan Paduthen 19)

rahulraj 2015-12-26 Comments

This story is part of a series:

Maami Tamil Sex Stories – மாமாவை எழுப்ப வேண்டும் போலவும் இருந்தது அதே நேரத்தில் எழுப்புவதற்கு தயக்கமாகவும் இருந்தது .எல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே தயக்கம் நானாக எப்படி கூப்பிடுவது என்று நினைத்து படுத்து கொண்டு இருந்தேன் .அதே நேரத்தில் எனக்கு இன்று அந்த கூடல் விழாவில் மாமாவோடு கூட வேண்டும் என்றும் இருந்தது .மாமாவை திரும்பி பார்த்தேன் .அவர் நல்லா குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தார் .

என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை உடலே சூட்டில் தகித்து கொண்டு இருந்தது .சரி நானாகவே வெட்கத்தை விட்டு அவரை தொட்டு எழுப்பி விட வேண்டும் என்று எழுந்த போது என் காலில் ஏதோ ஊர்வது போல் இருந்தது இருட்டில் ஒன்றும் தெரியவில்லை எனக்கு .முதலில் எறும்பு தான் உர்கிறது என்று நினைத்தேன்.ஆனால் கொஞ்ச நேரத்தில் கனமாக இருப்பது போல தோன்றவும் மெல்ல எழுந்து பார்த்தேன் என் காலுக்கு அடியில் ஒரு பெரிய பாம்பு வளைந்து நெளிந்து கொண்டு இருந்தது .

எனக்கு இதயமே நின்று விட்டது .மாமாவோ உறங்கி கொண்டு இருந்தார் .எனக்கு கத்தினாலோ அசைந்தாலோ அது என் காலை கடித்து விடும் என்று பயம் அதனால் அப்படியே இருந்தேன் அப்புறம் என் தலை அருகே ஒரு சின்ன கல் போன்று இருந்தது மெல்ல கையை கொண்டு எடுத்து அதை மெல்ல மாமா மேல எறிந்தேன் அவர் எந்திரிக்க வில்லை .எனக்கு பயத்தில் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை ,

ஸ்ஸ் என்று பாம்பு சத்தம் வேற கேட்க எனக்கு வயிறு கலக்கியது .ஆனால் அந்த ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் கேட்டு கொண்டே இருக்க மாமா எழுந்து விட்டார் .மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த விளக்கை எடுத்து என்னை பார்த்தார் எனக்கு இப்ப ஓரளவு நிம்மதி வந்தது .அவர் விளக்கை வைத்து பாம்பை பார்த்தார் பின் என்னை பார்த்து சைகையிலே அமைதியாக இருக்குமாறு சொன்னார் .நான் தலையை மட்டும் ஆட்டினேன் .

அவர் போயி கதவை திறந்தார் .அதற்குள் பாம்பு என் காலில் ஏறி விட்டது .மாமா வந்து விட்டார் .நான் பயத்தில் கத்த பார்க்க மாமா மீண்டும் என்னை பார்த்து சைகையிலே அமைதியாக இருக்குமாறு சொன்னார்.நான் அமைதியாக கண்ணை மூடி கொண்டு இருக்க மாமா என் அருகே மெல்ல வந்தார் அதற்குள் பாம்பு என் தொடைக்கு ஊர்ந்து அதன் பின் மெல்ல என் வயிற்றில் வந்து நின்று விட்டது நின்று கொண்டு என்னை பார்த்து படம் எடுப்பது போல செய்ய எனக்கு உயிரே போயி விட்டது உடனே மாமா அதை வேகமாக பிடித்து வெளியே எறிந்தார் .

அதை எறிந்த உடன் பயத்தில் நான் மாமாவை கட்டி பிடித்தேன் .நல்லா இறுக்கமாக கட்டி பிடித்தேன் ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல காடுன்னா அப்படி தான் இருக்கும் நீ பயப்படாத என்று என் தலையை தட்டி கொடுத்து கொண்டு இருந்தார் ,சிறிது நேரம் நாங்கள் கட்டி பிடித்தாவரே இருந்தோம் மாமா என்னை விலக்கி விட்டு இரு நான் போயி கதவ பூட்டிட்டு வரேன் என்று போயி கதவை பூட்டிட்டு வந்தார் ,

அவர் திரும்பி வந்த போது நான் மெல்ல நடந்து அந்த பானையில் உள்ள குதிர பாலை எடுத்து கொண்டு நின்று கொண்டு இருந்தேன் ,அவர் வந்தார் .என்னை விளக்கு வெளிச்சத்தில் என்னை பார்த்தார் .நான் ஒன்றும் சொல்ல வில்லை .வெட்க்கதொடும் பயத்தோடும் தலை குனிந்து இருந்தேன் அவர் என்னை புரிந்து கொண்டார் போல அதனால் அவர் என் அருகே வந்து என்னிடம் இருந்து பானையை வாங்கி பாலை குடித்தார் .பின் பானையை தூக்கி எறிந்தார் .

என்னை மீண்டும் கீல்ருந்து மேல் வரை ஒரு கிறக்கமாக பார்த்தார் .நான் ஒன்றும் சொல்லமால் இன்னும் தலை குனிந்தே இருந்தேன் .என் அருகே நெருங்கி வந்தார் என் இடுப்பை பிடித்தார் .பிடித்து கசக்கினார் கசக்கி கொண்டே உள்ளே விட்டு என் பின்புறத்தில் கையை கொண்டு போயி என் குண்டியை அழுத்தி பிடிக்கவும் அவரை கட்டி பிடித்தேன் ,அவர் என் முகத்தோடு முகம் வைத்து உரசினார் .என் மூக்கை உரசி கொண்டே என்ன பொண்டாட்டி கூடல் விழால கூடுவொமா என்றார் .

நான் வெட்கப்பட்டு கொண்டே ம்ம் என்று மட்டும் சொன்னேன் .சரின்னு சொல்லு என் பொண்டாட்டி என்றார் .சரிங்க மாமா என்றேன் .இந்த ஒரு வார்த்தைக்கு தானே இத்தன நாளா ஏங்கி இருந்தேன் வாடி என் நாட்டுக்கட்டை என்று சொல்லி என்னை அலேக்காக தூக்கினார் .தூக்கி என்னை பாயில் படுக்க வைத்தார் .என் சேலையை மெல்ல விலக்க உள்ளே நான் ஒன்றும் போடமால் இருப்பதை பார்த்து வாயை பிளந்தார் .ம்ம் நல்லா தான் உன்னைய ரெடி பண்ணி அனுப்பி இருக்காளுக

நம்ம ஆளுக கூட பொண்ணுகள இப்படி முதல் இரவுக்கு அனுப்ப மாட்டாங்க ம்ம் என்று சொல்லி விட்டு என் காலை தூக்கினார் .என் காலில் முத்தம் கொடுக்காமல் அதை மோந்து பார்த்தார் ,ம்ம் சந்தனம் தேய்ச்சு குளிப்பட்டானுளுகள என கேட்டார் .நான் வெட்கத்தோடு வெறும் ம்ம் என்று மட்டும் சொன்னேன் .அவர் காலை கீழே போட்டு விட்டு அப்படியே என் மேல் அந்த பாம்பை போல மெல்ல உர்ந்தார் .என் இடுப்பு என் கழுத்து என் கைகள் என்று எல்லாத்தையும் மோந்து மட்டும் பார்த்து விட்டு

என் முகத்திற்கு வந்து என் மூக்கொடு மூக்கு உரசி கொண்டே ஏற்கனவே நீ சந்தன கட்டை இப்ப கூட கொஞ்சம் மணக்குற என்று உரசி கொண்டே சிரித்தார் ,நான் போங்க மாமா என்றேன் வெட்கத்தோடு என்னது போவா என்றார் விளையாட்டாக நான் வேணாம் என்பது போல தலை ஆட்ட அவர் இரு இந்தா வரேன் என்று பக்கத்தில் இருந்த தட்டை எடுத்தார் .அதில் காட்டு பூக்கலாக இருந்தது .அதை கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் தூவி

என்னை பூக்காலால் மூடினார் .முழுதும் நிரப்பி விட்டு அவர் என்னை ஏக்கத்தோடும் காமதொடும் பார்த்தார் .குனிந்து வயிற்றில் மட்டும் மெல்ல ஊத அங்கு மட்டும் பூக்கள் இல்லமால் என் இடுப்பும் தொப்புளும் மட்டும் அந்த பூக்கலுக்கு நடுவில் தெரிந்தது .மாமா என் தொப்புளில் சின்னதாய் ஒரு முத்தம் கொடுத்தார் .பின் ஒரு பூவிதலை மட்டும் வாயில் கவ்வி என் தொப்புள் குழிக்குள் மெல்ல விட நான் கூச்சதில் நெளிந்தேன் .நெளியாத அப்புறம் அலங்காரம் அழிஞ்சுடும் என்றார் .

என் தொப்புளில் சின்ன பூவிதலை வைத்தார் .அப்புறம் எழுந்து கைகளாலே என் முலையின் மீது இருந்த பூக்கலை அவர் விரல்களால் தீண்டி கொண்டே எல்லா பூக்கலையும் விளக்கினார் .முளை காம்பில் ஒரு பூ இதழ் மட்டும் இருக்க அதை சிரித்து கொண்டே அவர் சுண்டி விட நான் ஸ்ஸ் என்றேன் .வலிசுச்சா என கேட்டார் .நான் இல்லை என்பது போல் சிரித்து கொண்டே தலை ஆட்ட அவர் முலை காம்பில் செல்லமாய் ஒரு முத்தமிட்டார் .

அப்புறம் அவர் என் உதட்டை விரல்கால் தடவி என் எச்சியை அவர் சப்பி விட்டு என் உதட்டிலும் ஒரு சின்ன பூவிதலை வைத்தார் .பின் எழுந்து விளக்கை எடுத்து வந்து என் உடம்பை கீல் இருந்து மேல் வரை பார்த்து ரசித்தார் .எனக்கே என் உடம்பை பார்க்கும் போது அழகாக தெரிந்தது .முழுதும் பூக்கல் இடுப்பும் முலையும் மட்டும் பூக்கல் இல்லமால் இருப்பது தொப்புளில் உள்ள சின்ன இதழ் என எனக்கே என்னை பார்த்து காமம் ஏறியது .

மாமா அவர் செல் போனை எடுத்தார் .நான் என்ன பண்றீங்க என்றேன் பயந்து போயி கேட்க அவர் போட்டோ எடுக்க போறேன்னு சொன்னார் .இல்ல வேணாம் ப்ளிஸ் என்றேன் .ஏன் போட்டோ வச்சு உன்னைய ப்ளாக் மெயில் பண்ண போறேன்னு நினைக்கிறியா என கேட்டார் .இல்ல நீங்க பண்ண மாட்டிங்கன்னு தெரியும் ஆனா யார் ஆச்சும் உங்க போன எடுத்து பாத்து அது அப்படியே இன்டர்நெட் வாட்ச் ஆப் அப்படின்னு பரவிடுச்சுன்னா அதுனால தான் வேணாம்னு சொல்றேன்

Comments

Scroll To Top