விடிய விடிய சொல்லித்தருவேன் – 4

(Tamil Sex Stories - Vidiya Vidiya Sollitharuven 4)

sowmiya 2014-04-01 Comments

Tamil Sex Stories – காலையில் கண் விழித்துப் பார்த்தப் போது 6 மணி ஆகியிருந்தது.. நைட் மம்தா என்னை இருக்கிக் கட்டிப் பிடித்திருந்ததும் சற்று நேரம் போகட்டும் எனக் காத்திருந்த நானும் அப்படியேத் தூங்கிப் போனேன். மம்தா இன்னும் ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தாள். அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த நான் பின் அவள் அருகேக் குனிந்து நெற்றியில் முத்தமிட்டேன். பின் அவள் எழுந்ததும் என்ன செய்கிறாள் எனப் பார்ப்போம் என தூங்குவதுப் போல நடித்துக் கொண்டே தூக்கத்தில் அவளைக் கட்டிப் பிடிப்பதுப் போலக் கட்டிப் பிடித்து அவள் மேல் காலைப் போட்டுப் படுத்துக் கொண்டேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : sowmiya p

4

அடுத்த 15 நிமிடங்களில் மம்தா போதைத் தெளிந்த நிலையில் என் பிடியின் அழுத்தம் தாங்காமல் கண் விழித்தாள். நான் இன்னும் தூங்குவதுப் போல நடித்துக் கொண்டு இருந்தேன். தன் நிலையை உணர்ந்தவள் வேக வேகமாக என்னைத் தள்ளிவிட்டு கம்பளியால் போத்திக் கொண்டாள்.அந்த அசைவில் தூக்கம் கலைந்தவன் போல் எழுந்தேன்.

மம்தா நான் எழுவதைப் பார்த்ததும் வெட்கத்தோடு “அர்ஜுன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றாள்.. நான் அதற்கு ” ஆங்ங்ங்ங் ஆசை.. நானும் இன்று உன்னோடு சேர்ந்துக் குளிப்பேன்…” என்றேன்.

மம்தா அதற்கு “அர்ஜுன் ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்க.. எதுவா இருந்தாலும் நைட் பாத்துக்கலாம்.”

நான் ,” அது என்ன நைட் இப்பவேப் பாக்கலாம்” என சொல்லியப்படி கம்பளியை உறுவினேன். அவள் எழுந்து பாத் ரூம் நோக்கி ஓட முயற்சித்தாள். நான் தாவி அவளைக் கட்டிப் பிடித்தேன். மெதுவாக அவள் காதில் ” மம்முக் குட்டி நான் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. உன்கிட்ட எனக்கு இப்ப எந்தத் தயக்கமும் கிடையாது.. உன்னை அப்படியேப் பிடிக்குது குளிக்கவேனாம் பல் விளக்க வேனாம்.. இப்படியேக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கலாம்..” என்று சொல்லி அவள் வாயில் ஒரு முத்தம் கொடுத்தேன்..” ஐயோ பல் விளக்கல நைட்டும் தண்ணி அடிச்சுட்டு அப்படியேத் தூங்கியாச்சு.. வாயெல்லாம் ஒரே நாத்தம்.. ப்ளீஸ் விடு” என்றாள்.. நானோ,” இந்த நாத்தம் கூட எனக்குப் பிடிச்சிருக்கு.. இது என் மம்முக்குட்டி நாத்தம்.. நீ என் வாயில உச்சாக் கூடப் போகலாம் நான் வேனாக் குடிச்சுக் காட்டட்டுமா” என்றேன்.

“ஐயோ அர்ஜுன் முதல்ல குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போகலாம் அப்புறம் சாப்பிட்டுவிட்டு எங்கேயாவதுப் போகலாம்.. ஈவ்னிங் மேல இன்னைக்கு நாம இன்டர்கோர்ஸ் வச்சுக்கலாம்..ப்ளீஸ்.. என் நிலமையை என்னால டைஜஸ்ட் பன்னிக்கவே முடியலை..முதல்ல என் உடம்பை மூட எதாவதுத் தா..ப்ளீஸ்” என்றாள்.

நான் ,”மம்முக் குட்டி இன்னும் என்ன வெட்கம்.. நான் இனி உன்கிட்ட எதுக்கும் வெட்கப் படவோ தயங்கவோ மாட்டேன் .. நீயும் அப்படித்தான் இருக்கனும்..நேத்து என்னை என்ன ஓட்டு ஓட்டின.. இன்னைக்கு என் டர்ன் இன்னைக்கு முழுதும் நான் சொல்றதத்தான் கேட்கனும்” என்றேன்.

மம்தா,” சரி நீ சொல்றதைக் கேட்கிறேன்… இப்ப என்ன செய்யனும்.. செக்ஸ் எல்லாம் கோவிலுக்குப் போய் வந்தப்பின் தான்” என்றாள்.

” இந்த சுத்த பத்தம் எல்லாம் குளிச்சி முடிச்சப்புறம்தான் இப்ப எனக்கு ஒரு கட்டி முத்தம் தா’ என்றேன்.

என்னை இருக்கக் கட்டி இதழ்களில் ஒரு அழுத்த முத்தம் தந்தாள். ” பிடிச்சிருக்கா” என்றேன்.. “ம்ம்ம்” என்றாள். பின் குளிக்கலாம் வா என அவளை எழுப்பி பாத்ரூம் நோக்கி அழைத்துச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் பேஸ்ட் வத்துத் தந்தாள். நான் பல் விளக்க ஆரம்பித்து 1 நிமிடம் ஆனதும் என் ப்ரஸ்ஸை அவளுக்குத் தந்து அவள் ப்ரஸ்ஸைப் பிடுங்கி பல் தேய்க்க ஆரம்பித்தேன். முதலில் தயங்கியவள் பின் சின்ன சிரிப்புடன் அவளும் தேய்க்க ஆரம்பித்தாள். வாய் கழுவி விட்டு ஜட்டியைக் கழற்றி அங்கு இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் 1 பாத்ரூம் சென்றேன்.. “ஐயோ அர்ஜுன் வெட்கமே இல்லையா.”. எனக் கண்ணை மூடிக் கொண்டாள். அவளை இழுத்து என் மடியில் உட்காரவைத்து “இப்ப நீ உச்சா போ.. குட்டில்ல என் மடியில் உட்கார்ந்து சமத்தா போவியாம்” என்றேன். அவள் , “நோ என்னால முடியாது” என்றாள்.

“இன்னைக்கு முழுதும் நான் சொல்றதத்தான் கேட்கனும்” என்றேன்.. சத்தமில்லாமல் என் மடியில் அமர்ந்தாள்..சிறிது நேரத்திற்குப் பின் ” அர்ஜுன் எனக்கு வரலைப்பா.. ஒரேயடியா என்னைத் தாக்காதே என்னாலத் தாங்க முடியாது.. கொஞ்சம் டைம் கொடு.. கொஞ்சம் கொஞ்சமா மாறிவிடுறேன்” என்றாள்..

நான் அதற்கு, “நேத்து மட்டும் எப்படி.. சரி சரி கோவிலுக்குப் போய் வந்து வோட்காவ ஆரம்பிச்சுட வேண்டியதுத்தான்” என்றேன்..”நோ அர்ஜுன் இன்னைக்கு லிக்கர் கிடையாது.. மீதிய வேனும்னா நாளைக்கு வைச்சுக்கலாம்..” என்றாள். “சரிக் குட்டி சூசுப் போ” என்றேன். பின் என் மடியில் அமர்ந்தவாரே சிறுநீர் கழித்தாள்.

பின் இருவரும் சூடான வென்னீரில் குளித்தோம்.குளிச்சு முடித்தவுடன் கோவில் போய் வரும் வரை நோ வம்பு என்றாள் சரி என்று நான் ட்ரெஸ் மாத்த சென்றப் போது மீண்டும் பாத்ரூம் உள்ளெப் போய் கதவைத் தாள் போட்டுக் கொண்டாள்.”நான் மம்மு என்னாச்சு” என்றதற்கு “இப்ப டூ (2) போரேன்” எனப் பதில் வந்தது..

பின் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்குச் சென்றோம். காலை நேரம் என்பதால் கோவிலில் யாருமே இல்லை. பிரசாதம் கொடுத்த அய்யரிடம் 100 ரூபாய் ஒன்று எடுத்துத் தந்தாள். அவர் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்து நீங்கள் நல்லா இருக்கனும் அம்மா.. இந்த கோவிலுக்கு வந்து செல்பவர்கள் யாராவது ஒரு ஏழையின் படிப்புக்கோ, முதியவரின் வறுமைக்கோ அல்லது உடல் ஊனமுற்றவருக்கோ அன்றே ஒரு உதவி செய்யனும்னு ஒரு ஐதீகம்.. நீங்க அந்த மாதிரி யாராவது ஒருவருக்கு ஒரு 100 ரூபாய் கொடுத்து உதவுனீங்கன்னா புன்னியம் அம்மா என்றார்.

காரில் ஏறும் போது ஒரு வயதான்ப் பெண்மணி பிச்சை எடுத்து வரவும் அவளுக்கு 100 ரூபாய் கொடுத்தாள். அந்தப் பெண் குளிரில் காலில் செருப்புக் கூட இல்லாமல் நடுங்குவதைப் பார்த்து காரிலிருந்து கம்பளி க்ஷ¡லயும் தன் காலில் அணிந்து வந்த செறுப்பையும் அவளுக்கு தானமாகத் தந்தாள். ஆச்சர்யமாகப் பார்த்த என்னை ரூமில் இன்னொரு செப்பல் இருக்கு என்றாள். அவள் செய்கையால் எனக்கு மிக சந்தோசமாக இருந்தது.. மிகச் சிலருக்கு மட்டுமே அடுத்தவங்க கக்ஷ்டம் கண்ணில் படும் அதிலும் சிலர் மட்டுமே அதற்கு உதவி செய்ய முன் வருவார்கள்.. நான் மம்தாவிடம் ,” மம்மு இந்த கிழவிக்கு செப்பலும் க்ஷ¡லும் கொடுத்த மாதிரி பரிதாபப்ப்ட்டுதான் எனக்கு முத்தம் தந்தியா” என்றேன். என் கையை இருக்கமா பிடிச்சுக்கிட்டு “டேய் இப்படியெல்லாம் பேசினால் நான் அழுவேன்..எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா.. நாம இவ்வளவு நாள் எவ்வளவு மிஸ் பன்னிட்டோம்.. அதயெல்லாம் சேர்த்து வைத்து அனுபவிக்கனும்னு ஆசையா இருக்கு” என்றாள்.

வழியில் ஒரு சிறுவன் ரோஸ் விற்றுக்கொண்டிருந்தான் நான் காரை நிறுத்தி,”தம்பி மல்லிகைப் பூ கிடைக்குமா” என்றேன். அவன் ” சார் 5 நிமிசம் இருங்க சார் பக்கத்துத் தெருவில் என் அம்மா மல்லிகைப் பூ கட்டி விக்கிறாங்க எத்தனை முழம் வேனும் நான் ஓடிப் போய் வாங்கி வரேன்” என்றான். மம்தா அவனிடம்” இல்லப்பா நாங்களே அந்த வழியாதான் பொறோம் வாங்கிக்கிறோம்” என்றாள். அந்தப் பையன் “அக்கா என் அம்மா கண் தெரியாதவங்க.. என் படிப்புக்காக கக்ஷ்டப் பட்டு பூக்கட்டி விக்கிறாங்க நீங்க அவங்கக் கிட்ட வாங்கினால் எங்களுக்கு உதவியா இருக்கும்” என்றான். மம்தா அவனையம் காரில் ஏற்றிக் கொண்டு அவன் அம்மா இருக்கும் இடத்துக்குப் போய் 100 ரூபாய்க்கு பூவும் அவன் படிப்புக்கு 100ரூபாயும் கொடுத்துவிட்டு வந்தாள். அவளுக்கு அந்த அய்யர் ஏதவது ஒன்றைச் செய்ய சொல்லி சொன்ன 3 தர்மங்களில் மூன்றையுமே செய்ய முடிஞ்ச சந்தோசம். எனக்கோ அடுத்தவங்களுக்கு உதவுவதில் அவளுக்கு உள்ள ஈடுபாட்டை நினைத்து மகிழ்ச்சி.

Comments

Scroll To Top