கனவுகளைச் சேகரிக்காதே – 4

(Latest Tamil Sex Stories - Kanavugalai Segarikkathae 4)

Raja 2014-05-22 Comments

காகம் ஒன்று.. பக்கத்திலிருந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டு. . நெஞ்சில் கபம் கட்டிக்கொண்ட குழந்தை அலறுவது போல… ”கார்…கார்..” என.. கத்திக் கொண்டிருந்தது.!
சிறிது இடைவெளி விட்டு… காகம் ‘சட.. சட’வென… இறக்கைகளை அடித்துக் கொண்டு. .. கத்தியபடி பறந்து போக… அவன் கண்களைத் திறந்தான்.!
சூரியனின் சாயங்கால ஒளி… லேசாகக் கண்ணை உறுத்தியது.!

புடவை சரசரக்க… அவனருகில் வந்து உட்கார்ந்தாள் சத்யா. !
” ஹாய்… காதலா..!!” அவள் இதழ்களில் புன்னகை அரும்பு.!
அவன் ‘ஹாய் ‘ சொல்லவில்லை.! சோகமாய் சிரித்தான்.!
” வந்து நேரமாச்சா..?” அவன் முகம் பார்த்தாள்.
” ம்..” என்றான்.
” எவ்ளோ நேரம். .?”
” ஒரு மணிநேரம். .”
தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள் .
” நான் .. என் நேரத்துக்கு கரெக்டா வந்துட்டேன்.”

‘ உப் ‘பென ஊதிக்கொண்டான். அவள் தொடைமேல் கை வைத்தான்.!
” புடவை புதுசா..?”
” இல்லியே… ரெண்டு. . மூணு தடவ கட்டிட்டேன்.” என்றாள்.
” அப்படியா…? அப்ப நான்தான் கவனிக்கலேனு நெனைக்கறேன். .”
” இப்ப எப்படி கவனம் வந்துச்சாம்..?”
” அசத்தறே.. அதான்.! இன்னொரு தடவகூட உனக்கு லவ் அப்ளிகேஷன் போடலாம்”
புன்னகத்துவிட்டு. ..தன் தோள்பையிலிருந்து. . இரண்டு சாக்லெட்களை எடுத்து… ஒன்றை அவனிடம் கொடுத்தாள்.!
” என்னது..?” என்றான்.
” சாக்லெட்..”
” ஆ..! அதுகூட தெரியாது பாரு.என்ன ஸ்பெஷல்னு கேட்டேன்”
” அதெல்லாம் ஒண்ணுல்ல.. சாப்பிடலாம்னு வாங்கினதுதான்.” கவரைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள்.
” ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன் ”என்றாள்.
” என்ன..?”
” இன்னிக்கு காலைல ஒருத்தன் அப்ளிகேஷன் போட்டான். இப்ப சில நாளாத்தான் பஸ்ல என்னை பாலோ பண்றான்..”
” ஆள் எப்படி இருக்கான்..?”
” ம்.. ம்… ஸ்மார்ட்டாதான் இருக்கான் ”
” நீ என்ன சொன்னே..?”
” ஸாரி. . சொல்லிட்டேன் ”
” மிஸ் பண்ணிட்ட சத்யா. .”
” ம்..ம்…!! இப்ப அப்படித்தான் நானும் பீல் பண்றேன்.” என சிரித்துக் கொண்டு சொன்னாள்.
” அதனால என்ன. . மறுபடி நாளைக்கு. .. ஓகே சொல்லிரு.”
” எப்படிப்பா… நான் ஸாரி பிரதர்னு வேற சொல்லிட்டேனே…! ஓகே. . இப்படி பண்ணலாம்..”
” எப்படி. .?”
” இந்த தமிழ் சினிமாலல்லாம் வருதே..! தன்னோட காதலிக்கு. இன்னொருத்தன் குடுக்கற லவ் லெட்டர…நம்ம கதாநாயகனே கொண்டு போய் குடுக்கற மாதிரி. .! அதுல ஒரு சின்ன மாற்றம்..! எனக்காக நீங்க போய் அவன்ட்ட பேசிருங்க..”
சிரிக்காமல்..” காலைல வந்தர்றேன்..” என்றான்.

அவன் முகத்தைப் பார்த்தாள். தோளில் கை வைத்தாள்.
” என்னருமைக் காதலா… வெளையாட்டா பேசினாலும் உங்க குரல்ல… இருக்கம் தெரியுதே..! என்னாச்சுப்பா.. மூடு அப்செட்டா..?”
அவன் ஒன்றும் பேசவில்லை. வானத்தில் எதையோ தேடினான். !!
அவன் தலையைக் கோதினாள். ” பூவு…”
” உம்…?”
” ஏம்ப்பா… என்னாச்சி. .? ”
மறுபடி ‘உப் ‘பென ஊதிக்கொண்டான்.
”ஒரு டவுட் சத்யா. .”
” என்னப்பா..?”
” இந்த நிமிசம் நான் வீட்டை விட்டு வந்தட்டேனு வெய்.. அப்பவும் நீ… இதே அளவு.. என்னை லவ் பண்ணுவியா..?” எனக் கேட்டான்.

அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தாள். பின் கேலியான ஒரு சிரிப்பு. .!!

” சொல்லு.. சத்யா. .” என்றான்.
” ஏம்ப்பா… இப்படி ஒரு காமெடி?”
” காமெடி இல்ல… பீ சீரியஸ். ”
” என்னப்பா இது…? நா என்ன உங்க அந்தஸ்த்துக்காகவோ.. இல்ல பேமிலிக்காகவோவா உங்கள லவ் பண்றேனு நெனச்சீங்க..? எனக்கு நீங்கதான் வேணும் எந்த சிச்சுவேஷன்லயும். .”
” ஷ்யூர்…??”
சிறிது மௌனம் காத்தாள்.! பின் மெல்லிய குரலில் சொன்னாள்.!
” ஸாரி டூ…ஸே…! பட்… நீங்க ஒரு எய்ட்ஸ் பேஷண்டா இருந்தாலும். .. உங்ககூட சந்தோசமா… இல்லற சுகத்துல ஈடுபடுவேன்..! நோ டவுட்..!!” Illara Sugam Latest Tamil Sex Stories

– வரும். …!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top