மாமிக்காக மாமாவுடன் படுத்தேன் – 13

(Tamil Kamakathaikal - Maamikaga Mamaudan Paduthen 13)

rahulraj 2015-10-23 Comments

This story is part of a series:

Tamil Kamakathaikal – மாமாவிடம் இருந்து வந்த போனை நான் எடுக்க வில்லை .ஆனால் அவர் விடமால் திரும்ப திரும்ப அடித்து கொண்டே இருந்தார் .நான் கட் பண்ணி விடலாம் என்று எடுத்த போது கை தவறி போன் அட்டெண்ட் பண்ண அவர் அங்கிட்டு ஹலோ ஹலோ என்று சொல்லி கொண்டு இருந்தார் .

வேறு வழி இல்லமால் ஹலோ என்றேன் மெல்ல .

சுருதி லைன்ல இருக்கியா என்று ஆர்வத்தோடு கேட்டார் .நான் ம்ம் என்று மட்டும் சொன்னேன் .அவர் உடனே ஓகே நான் எடுத்துட்டு வந்த புடவைய பாத்தியா உனக்கு பிடிச்சு இருந்துச்சா என கேட்டார் .எனக்கு என்ன சொலவது என்று தெரியவில்லை சிறிது நேரம் அமைதியாக இருந்தேன் .பின் அவர் மறுபடியும் கேட்டார் சொல்லு உனக்கு பிடிச்சு இருந்துச்சா என்றார் .நான் ஆமாம் என்றேன் .

நீ போட்டு பாத்தியா என்றார் .இல்லை என்றேன் .ஏன் செல்லம் இன்னும் போட்டு பாக்கள என்றார் .எனக்கு அவர் செல்லம் என்று சொன்னது ஒரு பக்கம் கடுப்பாகவும் இன்னொரு பக்கம் பிடித்தும் இருந்தது ஏன் என்றால் என்னை இது வரை என் புருஷன் கூட செல்லம் என்று கூப்பிட்டது இல்லை .இவர் கூப்பிடுகிரார் என்று மனதில் ஒரு பக்கம் எரிச்சலோடும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சந்தொசதொடும்

அவரிடிம் என்னையே இப்படி எல்லாம் கூப்புடாதிங்க என்றேன் .எப்படி செல்லம் கூப்புட கூடாது என்று மறுபடியும் செல்லம் என்றே கூப்பிட்டார் .அதான் இப்படி என்றேன் .எப்படி என்றார் சிரித்து கொண்டே .நான் கடுப்பாகி கோபத்தோடு சொன்னா புரிஞ்சுகோங்க நான் வேற ஒருத்தரோட பொண்டாட்டி நீங்களும் கல்யாணம் ஆனவர் .நம்ம இப்படி எல்லாம் இருக்கறது தப்பு.அன்னைக்கு ஏதோ தெரியாம நம்ம ரெண்டு பேருக்கும் தப்பு நடந்துருச்சு

அத மறந்துடுங்க இனிமேல் நமக்குள்ள எந்த உறவும் வேணாம் .இப்படி போன் பண்ணுறத எல்லாம் விட்டுருங்க என்றேன் .அவர் ஒரு நீண்ட பெரு மூச்சை விட்டுவிட்டு சரி நீ சொல்றபடி நமக்குள்ள எந்த உறவும் வேணாம் .ஆனா கடைசியா என்று இழுத்தார் .நான் உடனே முடியாதுங்க நீங்க நினைக்கிறது இனிமேல் நடக்கவே நடக்காது என்றேன் .

ஏ நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல கடைசியா ஒரே ஒரு நாள் முழுக்க நீ என் கூட இருக்கணும் .நான் உன்ன தொட மாட்டேன் ஒன்னும் பண்ண மாட்டேன் நீ வந்தா மட்டும் போதும் என்றார் .நான் எப்படியும் போனால் ஏதாவது பண்ணி விடுவார் என்று நினைத்து கொண்டு என்னால எங்கயும் வர முடியாது என்றேன் .அவர் ப்ளிஸ் சுருதி நாளைக்கு ஒரு நாள் மட்டும் அப்புறம் உன்னையே தொந்தரவே பண்ண மாட்டேன் என்றார் .

நான் முடியவே முடியாது என்றேன் .அவர் மறுபடியும் ப்ளிஸ் என்று கெஞ்சினார் .நான் எவளவு சொன்னாலும் முடியாது என்றேன் .அவர் சரி அப்படின்னா நான் உன்னையே டெய்லி போன் போட்டு தொந்தரவு பண்ணுவேன் அப்புறம் உன்னையே தேடி உன் வீட்டுக்கே வருவேன் என்றார் .

என்ன மிரட்டுரிங்கலா என்றேன் .இல்ல கெஞ்சுரென் ப்ளிஸ் என்றார் .சரி ஆனா ஒரு கண்டிசன் எக்காரனத்த கொண்டும் என்னையே நீங்க என் அனுமதி இல்லாம தொட கூடாது என்றேன் .கண்டிப்பா என் விரல் கூட உன் மேல படாது ஆனா எனக்கு ஒரு கண்டிசன் என்றார் .என்ன சொல்லுங்க என்றேன் .இல்ல ஒரு கண்டிசன் இல்ல ரெண்டு கண்டிசன் என்றார் .என்னது சொல்லி தொலைங்க என்றேன் கடுப்போடு .

முதல நீ நாளைக்கு காலைல சீக்கிரமா 7 மணிக்கு எல்லாம் கிளம்பி இருக்கணும் என்றார் .சரி என்றேன் அப்புறம் நீ நாளைக்கு நான் கொடுத்த சேலைய போட்டு இருக்கணும் என்றார் .நான் முடியாது என்றேன் .ஏன் என கேட்டார் அது ரொம்ப ட்ரான்ஸ் பிரண்ட்டா உடம்பு தெரியிற மாதிரி இருக்கு என்றேன் .பரவல அதான் இப்ப பேசேன் அதான் உன் உடம்புக்கு நல்லா இருக்கு சும்மா அத போடு என்றார் .

நான் அதலாம் முடியாது என்றேன் .என்ன ஸ்ருதி எதுக்கு எடுத்தாளும் இப்படி அடம் பிடிச்சா எப்படி செல்லம் என்றார் .நான் ஒன்றும் சொல்லமால் போனை வைக்கவா என்று மட்டும் கேட்டேன் .சரி நீ குளிச்சு 7 மணிக்கு எல்லாம் ரெடி ஆகி இரு என்றார் .நான் ம்ம் என்று சொன்னேன் .ஒரு நிமிஷம் போன வச்சுடாத என்றார் .நான் என்ன என்றேன் .அவர் உம்மா என்று போனில் முத்தம் கொடுக்க நான் ச்சி வைங்க போன என்று போனை வைத்து விட்டேன் .

ஆனால் வழக்கம் போல எனக்கு அன்று தூக்கம் வர வில்லை .ஏன் இந்த மாமா இப்படி தொந்தரவு பண்ணுறாரு நாளைக்கு வேற எங்கயோ வர சொல்லிருக்கரு போவோமா வேணாமா .வந்தா அன்னைக்கு மட்டும்னு சொல்லி இருக்காரு .வராட்டி டெய்லி தொந்தரவு பண்றேன்னு வேற சொல்றாரு போனாலும் கண்டிப்பா எதாச்சும் பண்ணுவாரு இப்ப என்ன பண்ண என்று யோசித்தேன் .

சரி அவர மறந்து கொஞ்சம் புருஷன் கூடயாச்சும் பேசுவோம் என்று நினைத்து கொண்டு அவருக்கு போன் செய்தேன் .ஆனால் அவர் போன் எடுக்கவே இல்லை ,இருந்தாலும் நான் திரும்ப அடித்தேன் .அவர் எடுத்து கோபமாக ஏன் இப்படி இந்நேரம் போன் பண்ணுறே என்றார் .நான் சும்மாதான் உங்க கிட்ட பேசணும்னு என்று சொன்னேன் .நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன் அப்புறம் பேசு என்று சொல்லி போனை வைத்து விட்டார் .

நானும் கடுப்போடு போனை அங்கிட்டு வைத்தேன் .அப்படி என்ன தான் நைட் 8 மணி வரைக்கும் வேலை பாக்குராரோ என்று நினைத்து கொண்டு தூங்கி விட்டேன் .அப்புறம் காலைல வீட்டில் வெளியே யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன் .பின் வெளியே போயி கதவை திறந்ததும் மாமா சொன்ன மாதிரியே 7 மணிக்கு வந்து நின்றார் .

நான் யாரும் பார்த்து விட போகிறார்களோ என்று உடனே அவரை உள்ளே கூப்பிட்டு கதவை சாத்தினேன் .பயப்படாத உங்க ஊர் மாதிரி இங்க யாரும் வெளியே என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டாங்க அது இருக்கட்டும் நீ இன்னும் கிளம்பலையா என்றார் .சரி எப்படினாலும் இவர் கிட்ட இப்ப முடியாதுன்னு சொன்னா கண்டிப்பா வீட்லே ஏதும் பண்ணிடுவாரு இப்ப என்ன பண்ண என்று நினைத்து கொண்டு

எனக்கு பயமா இருக்கு இது வேணாமே என்றேன் .சுருதி முன்னாடியே சொன்ன மாதிரி உன்னையே நான் தொட கூட மாட்டேன் .ஏன் இன்னைக்கு மட்டும் என் கூட வந்தேன்னா நான் அப்புறம் உன்னையே பாக்க கூட மாட்டேன் ப்ளிஸ் என்று கெஞ்சினார் .நானும் சரி இதோட இவர் தொல்லைல இருந்து விடுபட்ட மாதிரி இருக்கும்ன்னு நினைச்சுகிட்டு சரி வந்து தொலைக்கிறேன் .ஆனா இதான் நமக்குள்ள இருக்க கடைசி உறவு இனிமேல் என்னையே எப்பவும் நீங்க தொடவும் கூடாது .தொந்தரவும் பண்ண கூடாது என்றேன் .

சத்தியமா பண்ண மாட்டேன் என்றார் .சரி இருங்க நான் போயி குளிச்சுட்டு கிளம்பி வரேன் நீங்க உக்காந்து டிவி பாருங்க என்று சொல்லிவிட்டு நான் என் ரூமுக்குள் போயி குளிக்க போனேன் .அப்போது நான் மாமாவை சோதனை செய்ய ஒரு காரியம் செய்தேன் என் ரூம் கதவை மட்டும் லைட் ஆக திறந்து வைத்து இருந்தேன் .அதே நேரத்தில் நான் என் பாத் ரூம் கதவை நன்கு பூட்டி கொண்டேன் .

ஒரு வேலை மாமா ஏதும் என் கிட்ட தப்பாக நடக்க முயற்சி செய்தால் அவர் காம ஆசையை அடக்க முடியமால் இப்பவே நான் குளிக்கிறத எட்டி பாக்க அவரு என் ரூமுக்கு வந்தாலும் வருவாரு அப்படி அவர் வரும் போது என் ரூம் கதவ திறக்கணும்னு அவரு மெல்ல திறப்பாரு திறந்த உடனே கதவுக்கு பக்கத்துல நான் வச்சு இருக்க மர சேருல கண்டிப்பா இடிச்சுக்குவாறு அப்புறம் கத்துவாரு அத வச்சு அவர் எட்டி பாக்க வந்து இருக்கறதா எனக்கு தெரிஞ்சுடும் .

Comments

Scroll To Top