நண்பனின் முன்னால் காதலி – 16

(Nanbanin Kadhali 16)

rahulraj 2015-09-09 Comments

This story is part of a series:

tamil udaluravu அன்று வார இறுதி நாட்கள் என்பதால் விக்கி ரொம்ப சந்தோசமாக இருந்தான் .கடந்த ஒரு மாதமாக அப்பர்ட்மெண்டில் அங்கு tamil உள்ளவர்களோடு ஏற்பட்ட சண்டை அதன் பின் சுவாதி அவனால்தான் அவள் கர்ப்பமானள் என்பதால் அவனுக்கு ஏற்பட்ட பயம் பின் அதை அபார்சன் பண்ண முடியாது

என்று சொல்லி டாக்டரும் இவனும் போட்ட சண்டை அதன் பின் கம்பனியில் இருந்த அதிகமான வேலைப்பளு இதனால் ரொம்ப மன உளைச்சலில் இருந்தான் .

அன்று சனிகிழமை லீவ் என்பதால் மிகவும் உற்சாகத்தோடு எழுந்து போயி ஒரு இங்கிலீஷ் பாட்டை மியூசிக் ப்ளேயரில் போட்டு விட்டு ஆடி கொண்டே உற்சகமாக ஷவரில் பாட்டு பாடி கொண்டே குளித்தான் .

பின் கண்ணாடியில் போயி தலையை துவட்டி கொண்டே தன்னை கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே பேசி கொண்டான் அப்படா விக்கி இன்னைக்குத்தான்டா உனக்கு நிம்மதி இந்த ரெண்டு வாரமா எத்தன பிரச்சின அத எல்லாம் மறந்து பிரஷ் ஆகுற மாதிரி இந்த ரெண்டு நாளும் புதுசு புதுசா பிகர்கள கரெக்ட் பண்றோம் என்ஜாய் பண்ணி மண்டே நார்மல் ஆகுறோம் .

என்று சொல்லிவிட்டு நைட் வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ண வேணாம் .நம்ம இப்பயே எதாச்சும் மாலுக்கு போறோம் எவலயச்சும் பிக் ஆப் பண்றோம் .மதியத்துக்குள நம்ம மேட்ச் ஸ்டார்ட் பண்ணி கலக்குறோம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் .பின் உடல் முழுதும் காஸ்ட்லி சென்ட் ஒன்றை அடித்துவிட்டு நல்ல சட்டை ஒன்றை அணிந்து கொண்டு The King Is Back என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .

பின் அவன் நினைத்த மாதிரியே ஒரு பெரிய மாலுக்கு போனான் .போயி முதலில் ஒரு ரவுண்டு அடித்தான் .அடித்து விட்டு பின் அங்கு உள்ள கேண்டினுக்கு போனான் .சரி இங்கு இருந்து நம்ம தேடுதல் வேட்டைய பாப்போம் .என்று அங்கு முழுதும் தன் பார்வையை சுற்ற விட்டான் .ஒவ்வொருத்தியும் பார்த்து அவனுக்கு அவனே சரி இல்லை என்று சொல்லி சரி பார்த்து கொண்டான் .

இவள் என்று மனம் ஒருத்தியை காட்ட இவள் வேணாம் என்றான் அப்ப அவள் என்று இன்னொருத்தியை காட்ட ம்ம் Not Bad ஆனா புது வீட்ல வச்சு போட போற பொண்ணு ரொம்ப நல்லா இருக்கணும் என்று சொல்லி கொண்டான் .அவன் சொன்னது போல அந்த அப்பார்ட்மெண்ட்டில் சண்டை போட்டு புது வீட்டிற்கு குடி புகுந்ததில் இருந்து அவன் எந்த பெண்ணையும் அந்த வீட்டிற்கு கூப்பிட்டு வந்து போடவில்லை .அதனால் புது வீட்டிற்கு வர போகிற பெண் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் .

பின் அங்கு முழுதும் சுற்றி பார்த்து விட்டு ம்ம் சரி இங்க எவளும் நம்ம டேஸ்ட்க்கு சிக்கல அதனால நம்ம பேசாம தியேட்டர்க்கு போவோம் .அங்க எவள் ஆச்சும் சிக்குன தியட்டேர்லே வச்சு பாதி பண்ணிட்டு அப்புறம் நம்ம புது வீட்டிற்கு போவோம் .என்று நினைத்து கொண்டு அங்கு உள்ள தியட்டேருக்கு போனான் .பின் அங்கு என்ன என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தான் .

அதை பார்த்து விட்டு என்ன படத்திற்கு போகலாம் என்று யோசித்தான் .சரி இங்கிலீஷ் படத்துக்கோ இல்ல ஹிந்தி படத்துக்கோ போக வேணாம் .ஏன்னா பாச தெரியாதவள பேசி கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு அது மட்டும் இல்லாம இந்த சுவாதிக்கு அப்புறம் தமிழ் நாட்டுக்காரி எவளையும் தொடல அதனால இன்னைக்கு எப்படியும் நம்ம புது வீட்டுக்கு ஒரு நல்ல அழகான தமிழ் நாட்டுக்காரி கூட தான் போகணும் .அதனால தமிழ் படத்துக்கே போவோம் என்று முடிவு செய்தான் .

அது என்ன பேசும் போது சுவாதிய ஞாபாகபடுத்துற அவள மறந்து இன்னைக்குதான் நிம்மதியா இருக்கேன் அது பிடிக்கலையா உனக்கு என்று தன் மனதை திட்டினான் .சரி தமிழ என்ன படம் ஓடுது என்று பார்த்தான் ,ஓகே கண்மணி ,காஞ்சனா 2 ன்னு ரெண்டு படம் ஓடுது ஒகே கண்மணி போஸ்டர பாத்தா ஏதோ லவ் படம் மாதிரி இருக்கு நமக்குத்தான் லவ்வுன்னா அலர்ஜி ஆச்சே அதனால பேய் படத்துக்கே போவோம் அப்பதான் எவளாச்சும் பயந்து போயி பக்கத்துல இருக்க நம்ம மேல விழுவா அப்படியே கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போயிடலாம் .

விக்கி டிக்கெட் கவுண்டர்க்கு போயி காஞ்சனா 2 பட டிக்கெட் கேட்டான் .கவுண்ட்டரில் இருந்தவன் சாரி சார் காஞ்சனா 2 சட்டர்டே சண்டேன்னு ரெண்டு நாளும் புக்கிங் ஆகி ஹவ்ஸ் பூல் ஆகிடுச்சு சார் என்றான் .பாருடா பேய் படத்துக்கு மும்பை வரைக்கும் மவுஸ் இருக்கு என்று நினைத்து கொண்டு சரி வேற என்ன தமிழ் படம் Available ஆ இருக்கு என்று கவுண்டரில் இருப்பவன்டிம் கேட்டான் .அவன் ஓகே கண்மணி மட்டும் தான் சார் இருக்கு என்றான் .

அய்யே லவ் படமா என்று நினைத்து கொண்டு வேற எதுவும் தமில் படம் இல்லையா என்று கேட்டான் .அவன் இல்ல சார் என்றான் .சரி விக்கி முயற்சிய தளர விடாத பேசாம இந்த படத்துக்கே போயி எவலயாச்சும் பிடிப்போம் என்று நினைத்து கொண்டு சரி ஓகே கண்மணியே கொடுப்பா என்று வாங்கி கொண்டு உள்ளே சென்றான் .

எல்லாம் காஞ்சனா 2 விற்கு போனதால் கூட்டம் இருக்காது என்று நினைத்து கொண்டுதான் உள்ளே போனான் .ஆனால் அது காதல் படம் என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக வந்து குவிந்து இருந்தனர் .அதை பார்த்த விக்கி கண்டிப்பா இன்னைக்கு உனக்கு எவளும் சிக்க மாட்டா எல்லாம் ஜோடிய இருக்கதுக நீ சும்மா படம் மட்டும் தான் பாத்துட்டு போக முடியும் போல சரி வா எவள் ஆச்சும் தனியா சிக்குவா அப்ப பாத்துகிருவோம் என்று நினைத்து கொண்டு படம் பார்த்தான் .

படம் ஆரம்பமானது ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் செல் போன் நம்பர் ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொண்டனர் .ம்ம் இந்த காலத்துல ஏவ இப்படி கேட்ட உடனே நம்பர் தராளுக என்ன படம் எடுத்த்ருகாங்கே என்று அந்த படத்தை மனதிற்குள்ளே திட்டினான் .அதன் பின் ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்தனர் .

இதுக ரெண்டு பேரும் என்ன லூசா ரெண்டு பேருக்கும் லவ் பிடிக்காலேன்னு சொல்லுதுக ஆனா ஒரே வீட்ல இருக்குங்கலாம் அது எதுக்கு தேவை இல்லாம குறிப்பா ஹீரோ வேஸ்ட் ஒரு நாள் பேசி கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ணனால அப்புறம் என்ன அவள அத்து விட்டுட்டு என்னையே மாதிரி டெய்லி ஒருத்திய கரெக்ட்பண்ண வேண்டியதுதானே என்று அந்த படத்தை திட்டி கொண்டு இருந்தான் .

பின் இடைவேளை வந்தது சரி போயி எதாச்சும் திங்கவாச்சும் செய்வோம் என்று வெளியே போயி சாண்ட்விச்சும் பெப்சியும் வாங்கி கொண்டு வரும் போது பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து மோதினார்கள் .அதில் இவன் கொண்டு போய் கொண்டிருந்த பெப்சி இவன் சட்டை மேல் விழுந்து விக்கி சட்டை முழுதும் இரமானது அவன் கடுப்பில் எவண்டா அது என்று கோபமாக திரும்பினான் .

அங்கு ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருந்தாள் .அவள் இவனை பார்த்து சாரி சார் ஏதோ தெரியாம நடந்து போச்சு மன்னிச்சுகோங்க என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தும் சரி இன்னைக்கு நம்ம பசிக்கு உணவு கிடச்ருச்சு என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான் .அவள் சாரி சார் சாரி சார் என்று இன்னும் கெஞ்சி கொண்டு இருந்தாள் .

இவன் பரவலங்க இருக்கட்டும் என்றான் .அதை கேட்டு அவள் சார் நீங்க தமிழா என்று ஆச்சரியப்பட்டு கேட்டாள் .இவனும் சிரித்து கொண்டே என்னாங்க தமிழ்ல பேசுறேன் .தமிழ் படத்துக்கு வந்து இருக்கேன் அப்புறம் ஏன் என்னைய பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரிங்கே என்று சிரித்து கொண்டே சொன்னான் .

Comments

Scroll To Top