என்னைக் கொஞ்சம் எடுத்துக் கொள் – 2

(Tamil Hot Sex Stories - Ennai Konjam Eduthukol 2)

Raja 2016-08-02 Comments

This story is part of a series:

Mulai Kaambu Nakkum Tamil Hot Sex Stories – காலி செய்த கிளாஸை டீ பாய் மீது வைத்து விட்டு.. என்னைப் பார்த்தார் நிருதி மாமா..!!
அவரையே விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தவள்.. சட்டென இமைகளை சிமிட்டிக் கொண்டு மிரட்சியாகப் பார்த்தேன்.

” என் மேல உனக்கு கோபமிருக்கும் ??” என்றார். சிப்சை எடுத்து வாயில் வைத்து கொறித்தபடி.

” இ.. இல்ல.. ”

பெப்சி பாட்டிலை எடுத்து என்னிடம் நீட்டினார்.
” ம்ம்.. குடி.. !!”

” இ.. இல்ல.. வேண்டாம்.. !!”

” ஏய்.. குடிறீ.. !! இந்தா புடி.. !! உன்னை என்ன சாரயமா குடிக்க சொன்னேன்.. ?? இப்படி பதர்ற.. ?? இதுலல்லாம் ஒன்னும் கலக்கல.. !! ம்ம்.. புடி.. !!” முன்னால் குனிந்து நீட்டினார்.

மெதுவாக எழுந்து போய் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தேன்.
நான் கொஞ்சமாக பெப்சியை சிப் பண்ணினேன். ! இரண்டு முறை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து விட்டு. . மீண்டும் எழுந்து போய்..
” போதும.. !!” என அவரிடம் நீட்டினேன்.

” ம்ம்.. வெச்சிரு.. !! சிப்ஸ் எடுத்துக்கோ.. !!”

இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தேன்.
என்னை கண்டு கொள்ளாமல் அடுத்த ரவுண்டு ஊற்றி அதையும் வயிற்றுக்குள் அனுப்பினார்..!!

” நீ சாப்பிட்டியா.. ??”
இப்போது அவரது கண்கள் லேசாக உள்ளே சொருகத் தொடங்கியிருந்தது. பாட்டிலில் முக்கால் பாகத்தை காலி செய்திருந்தார்.

” ம்ம்.. !! சாப்பிட்டேன் மாமா.. !!”

” மாமா மேல கோபமா இருக்கியா.. ??”

” அய்யோ.. இல்ல மாமா.. !!”

” உன்ன அடிச்சிருக்க கூடாது.. பழக்க தோசம் அதான் சட்னு கை நீட்டிட்டேன். ஆமா எதுக்கு அப்படி வேகமா ஓடி வந்த.. ?? ஒரு பொட்டப் புள்ளை.. இப்படித்தான் இருப்பியா.. ??”

” ஸ்.. ஸாரி.. ஸாரி மாமா.. அது என் தப்புதான்.. !! விளையாட்டுக்கு.. சுரேஷ் என்னை தொரத்திட்டு வந்தானு… ”

” நல்லா படிக்கறியா ??” சட்டென என் பேச்சை இடை மறித்து வேறு என்னவோ கேட்டார்.

” ம்ம்.. படிக்கறேன் மாமா.. !!”

” இந்த காலேஜ் கட்டடிக்கறது…பிரெண்ட்ஸ் கூட ஊர சுத்தறது.. பாய் பிரெண்டு கூட டேட்டிங் போறது.. ?? எல்லாம் கரெக்டா பண்றியா. ??”

நான் அதிர்ச்சியாக அவரை பார்த்தேன். எனக்கு பாய் பிரெண்டு கிடையாது. டேட்டிங் போனதில்லை.. ஆனால் பிரெண்டாஸோடு சேர்ந்து ஊர் சுற்றியிருக்கிறேன்.. ! அப்படி நான் சுற்றிய இடத்தில் எங்காவது என்னை பார்த்திருக்கிறாரோ.. ??
அடக்கடவுளே.. !! என்னை காப்பாற்று.. !!

” இ.. இ.. இல்ல.. இல்ல மாமா.. !!”

திடுமெனமுகத்தை அன்னாந்து பின்னால் தலையை சாய்த்துக் கொண்டு…
” ஹ்ஹா.. ஹ்ஹா.. !!” என சத்தமாக சிரித்தார். சிரித்துக் கொண்டு அப்படியே கண்களை மூடினார்..!! இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அவர் கண்களை திறந்த போது.. அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

நான் அதிர்ச்சி குறையாமல் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சர்ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டார். இடது கையால் கண்களை துடைத்துக் கொண்டார்.
மீண்டும் பாட்டிலில் இருந்த மிச்ச பிராண்டியையும் கிளாஸில் ஊற்றினார். பெப்சி கலந்து எடுத்து அதை காலி செய்தார்.. !!

” நந்தினி.. !”
முதன் முறையாக என் பெயர் சொல்லி அழைத்தார்.

” மாமா.. ??” அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக.. நான் அவரை பார்த்தேன்.

” நான் கெட்டவனா தெரியறனாடி.. ??”

” இல்ல மாமா.. !!” உடனே சொன்னேன்.

” என்னை புடிக்குமா.. ??”

” ம்ம்.. புடிக்கும் மாமா.. !!”

” பயப்படாம சொல்லு.. இப்ப நீ யாரையாச்சும் லவ் பண்ணிட்டு இருக்கியா.. ??”

” அய்யோ.. இல்ல மாமா.. !!”

” அப்போ.. என்னை கல்யாணம் பண்ணிக்கறியா.. ??” அவர் என்னை நேராக பார்க்க…

நான் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானேன். என் கண்ணாமுழி ரெண்டும் வெளியே தெறித்து விடுமளவுக்கு.. திகைத்துப் போய்.. அவறை வெறித்தேன்.!
” மா.. மாமா.. ??”

சிரித்தார்.
” பயந்துட்டியா.. ?? பயப்படாத சும்மாதான் கேட்டேன்..!! நீ ரொம்ப சின்ன பொண்ணு.. யாரையாவது லவ் பண்றேன்னா என்கிட்ட சொல்லு.. நல்ல பையனா இருந்தா நானே உன் வீட்ல பேசி.. அவன்கூட உன்ன நான் சேத்து வெக்கறேன்.. !!”

” அய்யோ.. அப்படி எல்லாம் எதுவும் சத்தியமா இல்ல மாமா.. !!”

”பரவால்லடி லவ் பண்றது தப்பில்ல..!! ஆனா உண்மையா இருங்கடி.. !! கடைசில கை விடற மாதிரி இருந்தா.. மொதல்ல இருந்தே லவ் வேண்டாம்னு சொல்லிரு.. !! பாவம் பசங்க.. !!”

நான் பேசத் திணறியவாறு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் காதல் தோல்வியால் பாதிக்க பட்டிருக்க வேண்டும் என தோண்றியது.
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின் சட்டென நிமிர்ந்து என்னை பார்த்தார்.

” சரி.. சாப்பாடு போடு.. !!”

எனக்கு மாமாவை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. உடனே எழுந்து உணவை பறிமாறினேன்.
” கொஞ்சம் சாப்பிடு நந்தினி.. !!”

” அயோ போதும் மாமா.. நான் நல்லா சாப்பிட்டேன்.. !! நீங்க சாப்பிடுங்க.. !!”

சாப்பிடத் தொடங்கினார்.
” சரி.. நீ போ.. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்.. !!”

” இல்ல மாமா.. உங்கள சாப்பிட வெச்சிட்டு போறேன்.. !!”

” நீ வேற என்கூட தனியா வந்துருக்க.. சாயந்திரம் வேற உன்னை அடிச்சிருக்கேன்.. எல்லாம் உன்னை நான் ஏதாவது பண்ணிருவனோனு பயந்துக்க போறாங்க.. !! நீ போ.. !!”

” பரவால்ல மாமா.. !! நீங்க எவ்வளவு நல்லர்னு.. எனக்கு தெரியும் மாமா.. !! சாப்பிடுங்க.. !! அப்படியே என்னை ஏதாவது பண்ணாக்கூட என் மாமாதான நீங்க.. ?? உங்களுக்கு என்னை அடிக்க திட்ட எல்லா ரைட்சும் இருக்கு.. !!” என நான் சொல்ல.. என்னை சிரித்தபடி பார்த்தார்.

” உனக்கொன்னு தெரியுமா.. ??”

” என்ன மாமா.. ??”

” உன்ன எனக்கு ரொமப புடிக்கும். வயசு வித்தியாசம் இல்லேன்னா.. உன்னையே நான் கல்யாணம் பண்ணிட்டு இருந்துருப்பேன்.. !!” என அவர் சொல்ல…
என் உள்ளம் எல்லாம் பூரித்து போனது ..!!

நிருதி மாமாவுக்கு இப்போது முப்பது வயது ஆகிறது. ஆனால் இன்னும் அவருக்கு பெண் அமையவில்லை. !!

” ம்ம்.. உனக்கு புடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு நல்லா இரு.. !!” என்றார்.

நான் சீரியஸாக அப்படிச் சொன்னேனா.. இல்லை விளையாட்டாக சொன்னேனா.. எனத் தெரியவில்லை. ஆனால் என் வாயில் இருந்து சட்டென அந்த வார்த்தை வந்து விட்டது.

” இப்ப மட்டும் என்ன மாமா.. என்னை கல்யாணம் பண்ணிக்கறதுனா.. பண்ணிக்கோங்க.. !!”

” ஏய்ய்.. ??”
திகைப்புடன் என்னை பார்த்தார். அவரது முகத்தில் ஆச்சரியம் தாண்டவமாடியது.!
” என்னடி சொல்ற.. ??”

” ஏன் மாமா.. ?? உங்களுக்கு அந்த உரிமை இருக்குதான.. ??”

” ஏய்ய் உரிமை இருக்குன்னா.. உன் வயசு என்ன.. என் வயசு என்ன.. ?? ம்ம்.. ?? அதெல்லாம் வேண்டாம்.. !!”

” என்னை புடிச்சிருக்கு இல்ல மாமா.. ??”

” ம்ம்.. அதெல்லாம் ரொம்ப புடிச்சிருக்கு.. !!”

” அப்பறம் என்ன மாமா.. ??” என நான் அவரை கேட்டுக் கொண்டிருக்கும் போதே… உள்ளே வந்தாள் வசந்தி அக்கா.. !!

நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்பதையும்.. மாமா சாப்பிட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்து நிம்மதியடைந்தவளாக சிரித்தாலும்.. டீ பாய் மீது இருந்த பாட்டிலை பார்த்து முகம் சுளித்தாள்..!!
என்னிடம் வந்து சோபாவில் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்..!!

” என் போன்ல சார்ஜ் இல்ல.. போட்டுட்டு போலாம்னு வந்தேன். இப்பதான் எனக்கு வேலையே முடிஞ்சுது.. !!”

” அப்ப போய் சார்ஜர் போடு.. !!” மாமா சொல்ல சட்டென எழுந்து போனாள் வசந்தி அக்கா.

Comments

Scroll To Top