நண்பனின் முன்னால் காதலி – 43

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 43)

rahulraj 2015-10-28 Comments

This story is part of a series:

கேளு என்றான் .நேத்தே அஞ்சலி அக்கா என்னையே பாக்க இங்க வர்றதா சொன்னங்க நான்தான் நீ எதுவும் நினைப்பேன்னு வேணாம்னு சொல்லிட்டேன் இன்னைக்கு நீ வர எப்படியும் லேட் ஆகும்ல அதானால கொஞ்ச நேரம் அஞ்சலி அக்கா நம்ம வீட்டுக்கு வரட்டுமா என்றாள் .என்னது நம்ம விடா என்றான் .சரி சரி உன் வீடு என்ன வரட்டுமா என்றாள் .

சரி வரட்டும் ஆனா நாளைக்கு மட்டும் தான் அதுக்கு அப்புறம் ஓயாம வர சொல்ல கூடாது என்றான் .ஓகே ஓகே நாளைக்கு மட்டும் தான் என்றாள் ,பின் சிறிது தூரம் போயி விட்டு வந்து ஆமா உன் நம்பர் ஏதும் மாத்தினியா என்றான் .இல்ல அதே நம்பர்தான் ஏன் கேக்குற என்றாள் .இல்ல நேத்து நான் உன் நம்பருக்கு போன் போட்டேன் அது உபயோகத்தில் இல்லைன்னு வந்துச்சு என்றான் ,

ஒ அதுவா நீ என் பழைய நம்பருக்கு போட்டு இருப்ப என்றாள் ,அத தான் கேட்டேன் எப்ப நம்பர் மாத்துனன்னு என்றான் .ஒ அதுவா அத பத்தி டிடைல அப்புறம் சொல்றேன் இப்ப நீ உன் ஆபிஸ் போ என்றாள் .சரி நான் நைட் வர லேட் ஆகும் ஓகேவா என்று சொல்லிவிட்டு போனான் .சரி என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் தூங்க போனாள் .

பின் வழக்கம் போல ஆபிஸ் போனான் .மணி அவன் கேபினுக்கு வந்து இன்னைக்கு சாயங்காலம் எப்படி என் கூடவெ வந்துருவியா இல்ல வீட்டுக்கு போயிட்டு வர போறியா என்றான் .மச்சி நான் வந்தே ஆகணுமாடா நான் வேணா நாளைக்கு தனியா வந்து உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு போகவா என்றான் .உதைப்பேன் இன்னைக்கே வாடா என்றான் .அதுக்கு இல்லடா டேவிட் என்று இழுத்தான் .

டேய் இத எத்தனையோ தடவ நான் சொல்லிட்டேன் ஆனா நீ கேக்க மாட்டிங்குற அவன மறந்துட்டு ஒழுங்கா நீ இன்னைக்கு வா நீ வராட்டி வள்ளி உன் கூட எப்பவுமே பேச மாட்டா நானும் பேச மாட்டேன் என்ன புரிஞ்சுச்சா என்று சொல்லி விட்டு போனான் .

விக்கிக்கு ஒரே குழப்பமாக இருந்தது எப்படி போவது என்று .டேவிட்டை கடைசியாக அவன் கல்யாண ரிசப்சென்க்கு முதல நாள் பார்த்தது .கிட்டத்தட்ட 7 மாசம் ம்ம் அவன் முகத்தில நான் எப்படி முழிக்கிறது அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் என்னையே பாத்த உடனே எந்திருச்சு கோபத்தில போயிட்டா ம்ம் கண்டிப்பா போவான் .

நம்ம என்ன சாதரான காரியமா பண்ணி இருக்கோம் .நட்பிலே பெரிய தொரகம் பண்ணி இருக்கோம் .அவனுக்கு கிடைக்காத ஒன்ன கிட்டத்தட்ட தட்டி பறிச்சு இருக்கோம் .பின் சுவாதியை நினைத்து பார்த்தான் .டேவிட்யும் நினைத்து பார்த்தான் ,ரெண்டு பேரையும் மாறி மாறி நினைத்து பார்த்து விட்டு அழுதான் வேணாம்டா விக்கி சுவாதி உனக்கு பாவம் செக்ஸ் வச்சதுக்கே அன்னைக்கு ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான் .

அவ வேற எவன் கூட வேணாம் போயிருக்கலாம் ஆனா என் கூட அதாவது அவன் பெஸ்ட் பிரண்டடோட வேணாம் அப்புறம் அவன் என்னைக்குமே என் கிட்ட பேச மாட்டான் .அதான் சுவாதி குழந்தை பிறந்ததும் கனடா போயிருவாள அதுக்கு அப்புறம் அவன் சமாதனபடுத்தி நம்மளும்ம் எப்பயும் போல இருப்போம் என்று நினைத்து கொண்டான் .

பின் சாயங்காலம் சரி மணிக்காகவும் வள்ளிக்ககாகவும் வளைகாப்புக்கு போயிட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு மணியை கூப்பிட்டான் .யே மணி நான் வீட்டுக்கு போன வந்தாலும் தான் வருவேன் அதுனால நீ சாய்ங்காலம் போகும் போது என் கூட கார்ல வந்துரு நம்ம ஒன்னாவே போயிடுவோம் என்றான் .

ஓகே டா சந்தோசம் என்றான் மணி .பின் விக்கி சரி எப்படி டேவிட் பாக்க போறோமோ என்று நினைத்து கொண்டு கிளம்பினான் Nanban thozhiyai okkum Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top