நினைக்க மறந்தேன் நித்திலா – 3

(Tamil Kamakathaikal - Ninaikka Maranthen Nikkila 3)

Raja 2016-04-08 Comments

This story is part of a series:

Marbu Thadavum Tamil Kamakathaikal – என் கண்களை என்னால் நம்பத்தான் முடியவில்லை. ஆனாலும்.. நடப்பது ஒன்றும்கனவில்லை..!! அப்பட்டமான நிஜம்..!! அழகு தேவதையான என் இதய ராணி.. இப்படி..
ஆடைகளை அவிழ்த்துப்போட்டுக்கொண்டு..

‘யூஸ் அன் த்ரோவா என்னை எடுத்துக்கோ..!’ என்று சொல்வதை நான் நம்பித்தான் ஆக
வேண்டும்..!!
ஆனால் நான் அவளை விரும்பியது.. இந்த உடம்புக்காகவா..?? சே..!!
”நித்து ப்ளீஸ்ஸ்ஸ்.. என்ன இது..?? சேரிய கட்டு மொதல்ல..!! நான் உன்ன
விரும்பினது உண்மை..!! ஆனா.. ஆனா… அதுக்காக.. இப்படி உன் உடம்பை.. சே..!!
வேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்… மூடிக்கோ…!!” என் மனசுக்கு எதிராக நான் பேசுகிறேன்
என்பதை.. என் மூளை எனக்கு உணர்த்தியது..!!

மெல்லச் சிரித்தவாறு.. உருவிய புடவையை சேர் மீது போட்டுவிட்டு.. ஜாக்கெட்டில்
விம்மும் முலையை முன்னால் தள்ளிக்கொண்டு… கட்டிலுக்கு பக்கத்தில் என்னை
நெருங்கி வந்தாள்..!!
”என்ன பேசறிங்கப்பா..?? என்மேல் லவ் இல்லையா..??”

”பயங்கர லவ் இருக்கு..!! பட்.. அது இப்படி பட்ட லவ் இல்ல..!! நான்
ஆசைப்பட்டது.. உன் உடம்பை இல்ல..!! உன்னை..!!” என்ன உளறுகிறேன்..??

”ஹோ..!! என் உடம்பு வேற.. நான் வேறயா..?? இவ்வளவு நாளா.. இதை யாரும் என்கிட்ட
சொல்லலயே..??” அவள் குரலில் கொஞ்சம் நெக்கல் இருந்தது..!!

எனக்கு முன்.. கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து.. ஒரு காலை நிலத்தில்
ஊன்றிக்கொண்டு.. இன்னொரு காலை மடக்கி.. பெட் மீது வைத்துக் கொண்டு
நின்றாள்..!! எனக்கு முன் இருக்கும் அவளதூ முலை வீக்கம்.. என் முகத்தில்
அறைவது போலிருக்க… என்னால் அவளைப் பார்க்க முடியவில்லை..!! அல்லது அப்படி
பார்த்தால் நான் கெட்டனவனாகி விடுவேன் என்பது போல உணர்ந்தேன்..!!

”ப்ளீஸ்ஸ்ஸ் நித்து.. வேணாம்..!! இட்ஸ் டூ பேட்..!! ட்ரஸ் பண்ணிக்கோ..!!”
கெஞ்சும் குரலிலல சொன்னேன்.

”வொய்..?? வாட்ஸ் ராங்..??” அவள் வலது கை நீட்டி என் தோளைத் தொட்டாள்..!!

”தப்பு..!! நான் உன்னத்தான் விரும்பினேன்..!! உன் உடம்பை இல்ல..!!” சீரியஸான
குரலில் சொன்னேன்.

” அய்யய்யய்யே… என்ன இது சின்ன புள்ள மாதிரி.. திரும்ப திரும்ப.. ஒன்னையே
சொல்லிகிட்டு..!! நான் யாரு..?? என் உடம்பு யாரு..??”

”வார்த்தைய பாக்காத.. அர்த்தத்த பாரு..!!” மெத்தென்ற அவள் கை என் தோளை
தொட்டதும்.. எனக்குள் மின் அதிர்வலைகள் எழத்தொடங்கியது.

”என்ன அர்த்தம்..?? எங்கே சொல்லுங்க..?? நானும்தான் தெரிஞ்சுக்கறேனா..??”
இன்னும் உள்ளே நகர்ந்து.. அவளு முலைகளை என் முகத்தருகில் கொண்டு வந்தாள்..!!

அவளது முலையை பார்த்து.. திணறிக்கொண்டு.. முகத்துக்கு பார்வையை மாற்றிச்
சொன்னேன்.
”நான்.. உன்கூட சேர்ந்து காலம்பூரா வாழத்தான் ஆசைப்பட்டேன்..!! அதான் நீ..!!
உன் உடம்ப அனுபவிக்க ஆசைப்படல..!! ப்ளீஸ்ஸ்ஸ் புரிஞ்சுக்கோ..!!”

”ஓ..!!” என்னையே குறுகுறுவெனப் பார்த்தாள் ”அப்ப என் உடம்பு மேல..
உங்களுக்கு ஆசை இல்ல..??”

”தப்பான ஆசை இல்ல..!!” விளக்கினேன்.

”ம்..ம்ம்..!! என்னை கல்யாணம் பண்ணிட்டுருந்தா…?? அப்போ..??”

”ஏய்.. அது வேற நித்து..!! அப்ப நீ என் உரிமை..!! எனக்கு மட்டும்
சொந்தம்..!!”

”ஓ..!! அப்படி வரீங்க..!! ஓகே.. ஜஸ்ட் ஒரு சின்ன கொஸ்டின்..!! இதே இந்த என்
உடம்பு இப்படி அழகா இல்லாம.. அசிங்கமா.. இருந்திருந்தா.. அப்பயும்.. என்மேல
உங்களுக்கு லவ் வந்துருக்குமா..?? இப்ப ஆசைப்படற மாதிரி.. அப்பயும் என்கூட
சேர்ந்து வாழ ஆசைப்படுவிங்களா..?? சப்போஸ் எனக்கு ஒரு கண் ஊனம்னு
வெச்சிக்கங்களேன்..?? அப்ப..??” அவள் கேட்க…
நான் பதில் சொல்ல முடியாமல் திணறினேன்..!!

இது என்ன புது குழப்பம்..??

”நிச்சயமா மாட்டிங்க..!! எந்த ஒரு அங்க ஹீனமுள்ள பொண்ணு மேலயும் எந்த நல்ல..
யூத்துக்கும்.. புனிதமான லவ் வராது..!! ஒரு பையனுக்கு ஒரு பொண்ணுமேல..
பயங்கரமான லவ்.. புனிதமான காதல்.. தெய்வீக காதல்னெல்லாம் வரனும்னா.. அந்த
பொண்ணு நிச்சயமா.. நல்லா கலரா.. நல்லா ஃபிகரா.. நல்லா.. செழிப்பா.. ஐ மீன்..
இப்படி நச்சுனு.. நிமிந்து நிக்கற ரெட்டை கோபர தாஜ்மகாலோட.. இருக்கனும்..!!
ஏன் இவ்ளோ இருந்தும்.. என் பூப்ஸ் மட்டும் சப்பையா.. குட்டியா இருந்தா..
நீங்களே என்னை லவ் பண்ணிருக்க மாட்டிங்க..!!” அவள் சொல்ல… நான்
ஆடிப்போனேன்..!!
என் இதயத்தில் நான் கட்டி வைத்த வசந்த மாளிகை.. சுக்கலாக உடைந்தது..!!

”நான் மட்டும் அழகா இல்லாம… உங்க ஸ்டைல்ல சொன்னா.. என் உடம்பு மட்டும் அழகா
இல்லாம.. என் மனசுன்ற ஒரு பார்ட்ட மட்டும் தனியா பிரிச்சு எடுத்து உங்க
முன்னாடி வெச்சா.. அப்ப தெரியும் உங்க லவ்வோட லட்சணம்..!!” என் தலை முடியைக்
களைத்து விட்டுக்கொண்டு சொன்னாள்..!!

‘அப்ப என்ன.. இப்பவே தெரிஞ்சு போச்சு..! ஹ்ம்ம்..!’
இனியும் எதற்கிந்த முகமூடி..??
என் தயக்கத்தை உடைத்தேன்..!! என் கண்முன்னால்.. விம்மி எழுந்து..
திமிறிக்கோண்டு நின்றிருந்த.. அவளது பருவத்துச் செழிப்பைப் பார்த்தவாறு
சொன்னேன்..!!
”நீ இவ்ளோ தெளிவா பேசுவேனு.. சத்தியமா நான் நெனைக்கல நித்து..!! நீ சொன்னது
உண்மையாவே இருக்கலாம்..!! பட்…..”

நான் சொல்லி முடிக்கும்முன்.. அவளது சிவந்து மெலிந்த பூ இதழ்கள்.. பாய்ந்து
வந்து என் உதடுகளுடன் ஒட்டிக்கொண்டது..!!

திகைப்பை அடைந்து நான் விழிகளை விரிக்க.. அப்படியே என்னைத் தள்ளிக்கொண்டு..
என் மார்பில் படர்ந்து என்னை அழுத்திக்கொண்டாள் நித்திலா..!!
நநான் பெட்டில பின்னால் சாய..
அவளது முலை பந்துகள் என் நெஞ்சில் அழுந்தி.. அவளது நெஞ்சகம் என்பது.. எவ்வளவு
மென்மையானது என்பதை எனக்கு உணர்த்தியது..!!

என் உதட்டில் பொருந்திய அவளது மெல்லிய ஈர உதடுகளின் ஜில்லிப்பில்.. உஷ்ணத்தில்
இருந்த என் உணர்வுகள்.. குளுமையடையத் தொடங்கியது..!!
என் மேல் அழுந்திக்கொண்டு.. என் உதடுகளை மெல்லக் கடித்து இழுத்தாள்..!! என்
தலையில் ஒரு கையும்.. கன்னத்தில் ஒரு கையும் வைத்துக் கொண்டு.. என் கீழ் உதடை
அவளது பற்களால் கவ்வி.. உள்ளே இழுத்து… மெதுவாக.. ஸ்ட்ராவை உறிஞ்சுவது போல
உறிஞ்சினாள்..!! நேருக்கு நேராகப் பார்த்து.. என் விழிகளுக்குள் காம போதையை
ஏற்றத் தொடங்கின அவளது அழகு விழிகள்..!!

அவள் என் உதடுகளை மெதுவாக உறிஞ்ச.. என் ஆண்மை படக்கென எழுந்து அவளது தொடை
இடுக்கில் முட்டியது..!!
என் உணர்வை.. கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்..!!

என் ஆண்மை விழித்துக்கொண்ட பிறகு.. என்னால் இனி எப்படி அடங்கி இருக்க
முடியும்..??
என்மேல் அழுந்திக் கிடந்த.. நித்திலாவின் பூவுடலைத் தழுவி.. அவள் முதுகில் கை
போட்டு வளைத்து அவளை இறுக்கினேன்..!!

அவளது முலைப் பந்துகள் இரண்டும் என் நெஞ்சில் அழுந்திப் பிதுங்க.. அந்தச்
சுகத்தை சுகமாக அனுபவித்தவாறு.. அவளிடம் என் உதடுகளைக் கொடுத்துக்கொண்டு..
அவள் முதுகை பிசைந்தேன்..!!

அவளது முதுகில் இரூந்த என் கைகள்.. மெது மெதுவாக கீழே இறங்கின..!! மடிப்பு
விழாத அவளது இடுப்பு மிகவும் மிருதுவான ஒரு பட்டுத்துணிபோல் கைக்கு இதமாக
இருந்தது..!!
உள்பாவாடையின் நாடா ஓரங்களை வருடி.. அவளது இடுப்பைக் கொஞ்சம் இறுக்கிப்
பிடித்தேன்..!! என் பிடியில் வலியை உணர்ந்து மெதுவாக இடுப்பை அசைத்தாள்
நித்திலா..!!

என் உதடுகளை விடுவித்தாள்..!! முகம் தூக்கி என் கண்களைப் பார்த்தாள்..!!
”இந்த கண்ல இன்னும் வலி போகல போலருக்கே..??”
என் கன்னம் வருடிக்கொண்டு சிவந்த இதழ்களை விரித்து சிரித்தாள்..!!

”அப்படியா இருக்கு..??” அவள் இடுப்பில் இருந்த என் கையை இன்னும் கீழே
நகர்த்தினேன்.
மெத் மெத்தன்ற.. அவளது மென்மையான புட்டங்கள் என் கைகளின் பாய்ச்சலைத் தடுத்து
நிறுத்தியது..!!

”ம்..ம்ம்..!!” மீண்டும் என் உதட்டில் அவளது பூ இதழ்களைஒற்றி எடுத்தாள்.

”இது.. தப்பில்லையா நித்து..??” அவளது மென்மையான புட்டச்சதைக் கோலங்களை
அழுத்தி தடவினேன்..!!

”ஆமா..!! தப்புதான்..!! நான் போகட்டுமா..??” அவள் சீரியஸாகக் கேட்கிறாளா..
விளைய்ட்டாகச் சொல்கிறாளா என்று புரியாமல்.. அவள் கண்களைப் பார்த்தேன்..!!

என் கன்னத்தில் செல்லமாக’பட் ‘டென அடித்தாள்..!!
”ஆளப் பாரு..!! நெஞ்சு நிறைய ஆசையை வெச்சிகிட்டு.. பேச்செல்லாம் புத்தனுக்கு
அண்ணன் மாதிரிதான்..!!”

அவள் பேச்சு என்னைச் சீண்டியது..!! என் நெஞ்சுக்குள் புகுந்து பார்த்தவள் போல
பேசும் வித்தையை எங்கு கற்றாள் என்று தெரியவில்லை..!! அவள் பேசுவதைப்
பார்த்தால்.. அவளுடன் பேசவே எனக்கு பயமாக இருந்தது..!!

சிரித்து…சட்டென அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டேன்..!! என் ஆசை.. தாபம்..
காதல்.. ஏக்கம்.. தவிப்பு.. இப்போது இருக்கும் பயம்.. எல்லாவற்றையும்..
போக்கும் அருமருந்தாக.. இருந்தது அவளது உதட்டின் தித்திப்பு..!!

Comments

Scroll To Top