தொட்டு விட்டேன் – 1

(Tamil Kamaveri - Thottuvitten 1)

Raja 2016-08-28 Comments

This story is part of a series:

Mulaigal Kasakkum Tamil Kamaveri Kathai – அந்த பிரைவேட் ஆஸ்பத்ரியின் வளாகத்துக்குள் இருந்த மெடிக்கல் ஷாப்பில்.. மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு பில் செட்டில் பண்ணிக் கொண்டிருந்த போது…

” ஹேய்.. நிரு.. !!” என
என் தோள் தொட்டுக் கூப்பிட்டது அந்தப் பெண் குரல். எனக்கு பழக்கமான அந்தக் குரலைக் கேட்டு சட்டென நான் திரும்பிப் பார்த்தேன்.

பிரமிளா. !! என் முன்னாள் காதலி.. !! ஒரு முறை நான் வாயை பிளந்து.. மூடினேன்.. !! என் கண்களில் வியப்பும் திகைப்பும் கூடியது.. !!

அவள் முகம் இப்போது குப்பென வீங்கிப் போயிருந்தது. அவளின் நீள மூக்கு விடைத்து.. கன்னங்கள் மெருகேறி.. சோபையாக மாறி மிகவும் அழகாக இருந்தது. ! அவள் நெற்றி வகிட்டில் திலகம் வைத்திருந்தாள். !! அதெல்லாம் விட.. அவள் முலைகள் பெரிதாக புடைத்துக் கொண்டிருக்க.. வயிறு வீங்கிப் போயிருந்தது.. !! சல்வார் அணிந்து…அவளது பானை வயிற்றை மூடியிருந்தாள்.. !!

” ஹேய் .. பிரமி.. !!”

அவளுடன் பேச வேண்டுமா என நான் முதலில் நினைத்தாலும்.. அவள் வயிற்றைப் பார்த்ததும் என் மனதை மாற்றிக் கொண்டு பேசத் தயாரானேன். !

” எப்படி டா.. இருக்க.. ??”

என்னைப் பார்த்த அவள் கண்களில்.. திடீரென ஒரு புது உற்சாகம் பொங்கியது போல் தெரிந்தது.

” ம்ம்.. பைன்.. !! நீ எப்படி இருக்க.. ?? கேரியரா இருக்கியா.. ??”

என் பார்வை அவள் முகத்துக்கும் வயிற்றுக்கும் மாறி மாறி அலைந்தது. அதற்கிடையில் துப்பட்டா விலகிய அவளது கணத்த காய்கள் வேறு.. கவிழ்த்து போட்ட கொப்பரைத் தேங்காய் போல.. பருத்து.. என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது.. !! உள்ளாடை போட்டிருப்பாள் போல்தான் இருந்தது.. ஆனால் அதையும் தாண்டி அவளது முலைகளின் காம்புப் பகுதி துருத்திக் கொண்டு தெரிந்தது..!!

” யெஸ்.. பாத்தா தெரியல.. ??” கேலியாகச் சிரித்தாள்.

” எத்தனை மாசம்.. ??”

” சிக்ஸ்த் மந்த்.. ஆச்சு.. !! என் வயிறு பாரு.. எப்படி புஸ்ஸுனு வீங்கிருக்குனு.. !!”

” செக்கப் வந்தியா.. ?? நீ மட்டுமா வந்த.. ??”

” ந்நோ.. !! இதோ.. உன் பக்கத்துல நிக்கறாரு பாரு.. !! மை ஹஸ்பெண்டு.. !!”

சிரித்துக் கொண்டே என் பக்கத்தில் நின்றிருந்தவனை தொட்டுக் காட்டினாள் பிரமிளா.

எங்களைச் சுற்றி இருந்தவர்களைப் பற்றி அவள் கவலைப் படவே இல்லை. பக்கத்தில் யாருமே இல்லாதது போல வெகு இயல்பாக சிரித்துப் பேசினாள்.

” என்னங்க நான் சொல்வேன் இல்ல.. என் க்ளோஸ் பிரெண்டு.. நிருதி.. !! அன்னிக்கு ஒரு நாள்.. ஹம்சாகூட சொன்னால்ல.. அது இவனைப் பத்தித்தான்.. !! எனக்கு ரொம்ப க்ளோஸ் இவன்.. ஆனா என் மேரேஜ்க்குத்தான் இவன் வரவே இல்ல.. !! என் மேரேஜ்க்கு அப்பறம் என்னை எல்லாம் மறந்துட்டான்.. !! புதுசா யாராச்சும் கேர்ள் பிரெண்டு செட்டாகிருக்காளாடா.. ??”

அவள் பேச்சுக்கு மெடிக்கலில் வேலை செய்பவர்கள்.. முதலாளி என எல்லோருமே மெதுவாக புன்னகைத்துக் கொண்டிருந்தனர். அவள் பேச்சை கேட்க எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் கணவன் என்னைப் போல இல்லை என்று உடனே தெரிந்தது.
!!

” ஹலோ சார்.. நான்தான் உங்க க்ளோஸ் பிரெண்டோட ஹஸ்பெண்டு.. !! எனக்கு உங்க பிரெண்ட ரொம்ப புடிச்சு போய் மேரேஜ் பண்ணேன்..!! சான்ஸே இல்ல.. அப்படி ஒரு ஸ்வீட் கேர்ள்.. !! ஆமா நீங்க எப்படி சார் இவளை மிஸ் பண்ணிங்க.. ?? எனிவே.. எனக்காக மிஸ் பண்ணதுக்காக ரொம்ப தேங்க்ஸ்.. !!”

அப்படியே பேச்சு நீள… நான் பில் செட்டில் பண்ணிவிட்டு.. நகர்ந்து வந்து நின்றேன். பிரமிளாவின் கணவன் அவளுக்கான மாத்திரை.. மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்தான்.. !!
பிரமிளா என் முன்னால் வந்து நின்று கொண்டாள். அவளது தோளில் கிடந்த சுடிதார் துப்பட்டா… காற்றில் படபடத்துக் கொண்டு வந்து.. என் மேல் பட்டுக் கொண்டிருந்தது.. !! நான் பின்னால் நகர்ந்து நிற்க.. அவள் மேலும் என்னை நெருங்கி நின்ற படி பேசினாள்.. !!

” நீ மேரேஜ் பண்ணிகிட்டியா நிரு…??”

” ம்கூம்.. !!”
தலையை ஆட்டி வைத்தேன். இப்போது இருக்கும் சூழலில் நான் வாய் விட்டு எதையும் இவளிடம் சொல்லத் தயாராக இல்லை.

” ஏன்டா.. ?? எவளையும் புடிக்கலியா உனக்கு.. ?? இல்ல… எவளையாச்சும் லவ் கிவ் பண்ணிட்டு இருக்கியா என்ன.. ??”

” சரி.. உன் ஹஸ்பெண்டு எப்படி.. உன்னை நல்லா பாத்துக்கறாரா.. ??”

” ம்ம்… ரொமாப நல்லா பாத்துக்கறாரு.. !! ஆமா.. நீ எதுக்கு ஹாஸ்பிடல் வந்தே.. ?? உன் ஒடம்புக்கு என்ன.. ??”

” ச்சே.. என் ஒடம்புக்கு ஓண்ணும் இல்ல.. ! என் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லே.. டாக்டர்கிட்ட கூட்டிட்டு வந்தேன்.. !!”

” ஓ.. உங்கம்மா வந்துருக்காங்களா உன்கூட.. ?? எங்க…?? ” கண்களால் தேடினாள் ” நான் அவங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு.. ??”

” ரிசப்ஸன்ல உக்கார வெச்சிருக்கேன்.. !!”

” நட பாக்கலாம். !! என்னங்க நான் ரிசப்ஸன்ல இருக்கேன். நிருவோட அம்மா வந்துருக்காங்களாம்.. நான் அங்க போறேன். நீங்களும் அங்க வந்துருங்க.. !!!”

தன் கணவனிடம் சொல்லி விட்டு.. என்னுடன் ரிசப்ஸனுக்கு நடந்தாள் பிரமிளா. .!!

இந்த பிரமிளா போன வருடம் இதே நாளில் என் காதலியாக இருந்தவள். அப்போது காலேஜ் ஃபைனல்லில் இருந்தோம். ஆறு மாதம் முன்புதான் காதலிக்க ஆரம்பித்திருந்தோம். நாங்கள் காதலிக்கிறோம் என்பது எங்கள் நண்பர்களுக்கு கூட அவ்வளவாக தெரியாது.. !! காலேஜ் முடித்த உடனே எனக்கு வேலை கிடைத்தது போல.. அவளுக்கு மாப்பிள்ளை கிடைத்து விட்டான்..!! நான் வேலையில் செட்டிலானது போல அவள் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டாள்.. !!

எஙகள் ஆறு மாத காதலில்.. நான் பலமுறை அவளை முத்தமிட்டிருக்கிறேன். சில முறை அவள் முலைகளை தடவிப் பார்த்திருக்கிறேன். தியேட்டர் இருட்டில் வைத்து இரண்டு முறை அவள் புண்டையில் விரல் போட்டிருக்கிறேன்.. !! அவ்வளவுதான்.. உடலுறவு கொள்வதற்கு அவள் ஒத்துக்கொள்ளவில்லை..!! நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்தான் எனச் சொன்னவள்.. ஜாதியை காரணம் காட்டி வெகு சுலபமாக என்னைக் கழற்றி விட்டு வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டாள்..!! என் வீட்டில் வந்து எனக்கு பத்திரிக்கை வைத்தாள். ஆனால் நான் அவள் கல்யாணத்துக்கு போகவே இல்லை.. !!

” ஹலோ… அம்மா.. !! எப்படி இருக்கிங்கம்மா.. ?? என்னாச்சு உங்க உடம்புக்கு.. ??”

என் அம்மாவை பார்த்ததும்.. ஆவலாக போய் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினாள் பிரமிளா. என் அம்மா அவளைப் பற்றி விசாரிக்க.. அவள் சிரித்துக் கொண்டே சொல்ல… அவள் கணவன் கையில் மருந்துக் கவருடன் வந்தான்.. !!

வேளியே வந்து பழக்கடைக்கு போய் ஜூஸ் குடித்துவிட்டு நாங்கள் கிளம்புவதற்கு அரை மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது.. !! என் அக்காளுக்கு கல்யாணம் முடிவாகியிருப்பதை என் அம்மா அவளிடம் சொன்னாள். அவளை வீட்டில் வந்து பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டும் எனச் சொல்லி.. அவள் முகவரியைக் கொடுத்து விட்டு.. அவள் கணவனுடன் விடை பெற்றுப் போனாள்.. !!

அப்பறம் ஒரு இரண்டு நாட்கள் கழித்து.. ஒரு காலை வேளையில் நான் அவள் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கப் போன போது வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள். அவள் கணவன் இல்லை. !! தனி வீடு. புதிதாக கட்டப்பட்ட வீடு போல் தெரிந்தது.. !!

மகிழ்ச்சியாக என்னை வரவேற்று எனக்கு காபி போட்டுக் கொடுத்தாள். தொள தொளவென ஒரு லூசான நைட்டியை போட்டிருந்தாள். அவள் தலை முடி ஒழுங்காக வாரப் படாமல் இருந்தாலும்.. சோபையான அவள் முகம் பார்க்க அழகாகத்தான் இருந்தது.. !! அவளை தனிமையில் பார்த்த போது எனக்குள் பொங்கிய ஆசைகளையும்.. ஏக்கங்களையும் அடக்க நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்தது.. !!

Comments

Scroll To Top