உள் ஓடை – 3

(Tamil Kamaveri - Ul Oodai 3)

Raja 2016-08-23 Comments

This story is part of a series:

SOothu Nakkum Tamil Kamaveri Kathai – ”’ ஒரு வகைல நீங்க.. அதிர்ஷ்டக் காரன் சகலை.. !! தப்புச்சிட்டிங்க.. !!”
போதையில் கண்கள் சொருக.. என்னைப் பார்த்துச் சொன்ன.. கோமதியின் கணவனை நான் லேசான வியப்புடன் பார்த்தேன்.

” என்ன சொல்றிங்க சகல.. ??”

” ஆமா சகல.. ! போங்க.. உங்க அதிர்ஷ்டம் எனக்கு இல்ல.. !”

” புரியும் படியா சொல்லுங்க.. ??”
என் கையில் இருந்த கடைசி சிப்பையும் என் வயிற்றுக்குள் அனுப்பினேன். உடனே மட்டன் பீஸ் ஒன்றை எடுத்து கடித்துக் கொண்டேன். காரம் எனக்குள் இறங்க தொண்டையை செருமிக் கொண்டேன்.!

சுவற்றில் சாய்ந்து நன்றாக கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான். என்னை நேராக பார்த்தாலும் அவன் கண்கள் உள்ளேயே சொருகிப் போய்க் கொண்டிருந்தது. அவனது போதை அவனை மிஞ்சி விட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.

” ம்ம்.. ஆமா.. !! நான் என்ன சொல்றேன்னா.. உங்க அத்தை மாமா எல்லாம். . அவள உங்களுக்குத்தான் கட்டி வெக்கனும்னு ரொம்ப ஆசைப் பட்டாங்களாம்.. ஏன் இவளே கூட அப்படி நெனச்சிருக்கானு என்கிட்ட சொன்னா.. ஆனா நீங்கதான் அவள கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களாம்..! எந்த கடவுள் புண்ணியமோ.. தப்பிச்சிங்க.. !” என்பதைக் குளறிக் கொண்டு சொன்னான்.

அவன் சொல்வது புரிந்தது. நான் சிரித்தேன்.

” ச்ச.. அப்படி சொல்லாதிங்க சகலை.. ! அவள்ளாம் நல்ல பொண்ணுதான். என்ன நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னதுக்கு காரணம்.. நாங்க ரத்த உறவு..!! எங்களுக்கு பொறக்கற கொழந்தை ஊனமா பொறக்க வாய்ப்பு இருக்குன்னு… ”

” ம்ம்.. ! அதும் சொன்னாங்க.. !!” பாட்டிலில் இருந்த கடைசி சரக்கையும் டம்ளர்களில் ஊற்றினான். அவன் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.
” நான் உங்கள தப்பா சொல்லல சகல.. ! இவ ஒரு ராட்சஸி சகல..! லவ் பண்ணி வேற கல்யாணம் பண்ணிகிட்டேன்.. ! இப்ப.. ம்கூம்.. ஒன்னும் சொல்லிக்க முடியாது… ”
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. அறைக்குள் வந்தாள் கோமதி. ! இப்போது பட்டுப் புடவையில் இருந்தாள். தலை நிறைய மல்லிகையும்.. ஓரமாக ஒற்றை ரோஜாவும் வைத்திருந்தாள்.. !!

” என்ன வேனும்.. ??”
என்னைப் பார்த்து சிரித்தபடி கேட்டாள்

” இல்ல.. ஒன்னும் வேணாம்.. !!”

அவள் கணவன்..
” சகலைக்கு இன்னும் கொஞ்சம் கறி போட்டு கொண்டாந்து குடு.. ! சரக்கு பத்தலேன்னா இன்னொரு பாட்டல் வாங்கி வெச்சிருக்கேன் பாரு.. அதையும்…. ”

” ஐயோ. . போதும் சகல.. !! அவ்வளவுதான்.. !! இதுவே எனக்கு ஓவர்.. !!”

அவன் ஊற்றி வைத்த கடைசி சரக்கையும் கூல்ட்ரிங்க்ஸ் ஊற்றி மிக்ஸ் செய்தான். என் பங்கை என் பக்கம் தள்ளி வைத்து விட்டு.. அவன் பங்கை எடுத்து கடகடவென குடித்தான்.. !!
அவன் குடித்த சரக்கு கீழே சிந்த..

” குடிக்கறத பாரு.. கீழள்ளாம் ஒழுக்கிட்டு.. ச்சை.. ஒரு இதே கிடையாது.. !!” எனத் தன் கணவனைத் திட்டினாள். !

நான் சிரிக்க..
” சரக்கு கொண்டு வரதா ??” என என்னைக் கேட்டாள்.

” ஏய்.. இல்ல.. வேண்டாம்.. போதும்..!! இத குடிச்சன்னாவே நான் மட்டை ஆகிருவேன்.. !! இப்பவே நான் லிமிட்டை தாண்டிட்டேன்.. !!”

” ஆனா என்ன. . ?? நம்ம வீடுதான.. ?? எல்லாம் நான் கவனிச்சிக்கறேன்.. ! நீ இங்க ஜாலியா என்ஜாய் பண்ணினா போதும்.. !!”

” ம்ம்.. !! செம ஜாலிதான். . !!”

கோமதி வந்த பின் அவள் கணவன் பேச்சு ஓயத் தொடங்கி விட்டது. அவன் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசினான். அப்பறம்..

” கோமு.. நம்ம சகல.. ம்கூம்.. இல்ல.. இல்ல.. உன் அத்தை பையன.. நீதான் நல்லா கவனிச்சிக்கனும்..!! அவரு டவுன்லருந்து நம்ம ஊருக்கு ரொமப வருசம் கழிச்சு வந்துருக்காரு.. !! அவருக்கு ஒரு கொறையும் இருக்க கூடாது.. கேட்டியா.. ??” என்கிற ரீதியில் கண்களை மூடிக்கொண்டு குளறினான்.. !!

” யே… என் அத்தை மகன கவனிக்க எனக்கு தெரியாதா.. ?? அத நீ சொல்லனுமா.. ?? நீ என்ன இப்படி சாயற.. ?? நேரா உக்காரு.. !! கண்ண பாரு.. எப்படி சுத்துதுனு..!! இனி அவ்வளவதான்.. சோறும் திங்கல ஒண்ணும் திங்கல.. !!”

” ம்ம்.. ஆம்மா.. என்க்கு கண்ணு சொருகுது. நான் இப்படியே ஒரு ஓரமா படுத்து தூங்கிருவேன்.. நீ உன் நிரு மாமாக்கு சாப்பிட குடுத்து.. கட்டல்ல படுக்க சொல்லிரு.. !!” எனச் சொல்லிக் கொண்டே சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

” யே.. கொஞ்சமாச்சும் சாப்பிட்டு படுத்துக்கோ.. !!” கணவன் தோளை உலுக்கினாள்.

” ம்கூம்… போ… !!” சாய்ந்து விட்டான். தலை ஒரு பக்கத்தில் இருக்க.. காலை ஒரு பக்கத்தில் நீட்டினான்.. !!

” காலைல இருந்து தணணிதான்..! மத்யாணம் கொஞ்சம் சாப்பிட்டது.. அப்பறம் எப்படி தாங்கும்.. இந்த பாடி.. ?? மொதவே இது வீக் பாடி.. !! குடிச்சிட்டா சொல்லவா வேனும்…??” எனச் சிரித்துவிட்டு என் எதிரில் உட்கார்ந்தாள்
” சரக்கு வேனுமா நிரு.. ??”

” நோ.. !! இது போதும். . !!”

” கொஞ்சம் கொண்டு வரேன் குடி.. !”

” இல்ல இப்ப வேண்டாம்.. !! நாளைக்கு கொஞ்சம் இருக்கட்டும்.. !!”

” வாங்கிட்டா கெடக்குது.. !!” சிரித்தாள். கை நீட்டி என் பங்கில் இருந்த கொஞ்ச சரக்கை எடுத்தாள்.
” மிக்ஸ் பண்ணியாச்சா.. ??”

” ம்ம்.. அடிக்கறியா.. ??”

”ஷ்ஷ்ஷ்.. !!” என வாயில் விரல் வைத்தாள். அவள் கணவனை பார்த்துக் கொண்டு.. கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் பக்கத்தில் நகர்த்தி வைத்தாள் ”கூல்ட்ரிங்க்ஸ் இன்னும் ஊத்து.. !!”

” ஏய்.. குடிப்பியா நீ.. ??”

” பீரு குடிச்சிருக்கேன்.. ! இதோ.. இந்தாளுதான் வாங்கி குடுக்கும்.. !! சரக்கு இதான் மொத தடவை.. உனக்கு கம்பெனி குடுக்கறேன்…!! ஊத்து சீக்கிரம்.. !!”

ஊற்றினேன். சைடிஸ்ட் கடித்துக் கொள்ளாமல் அப்படியே மடக் மடக்கெனக் குடித்தாள் கோமதி.. !!

ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் மொத்தமும் அடங்கிப் போயிருந்தது. வெளியே ஒரு சத்தம் இல்லை. எங்கோ ஒரு சில நாய்கள் மட்டும் அவ்வப்போது குறைத்துக் கொண்டிருந்தன. மற்றபடி மயான அமைதி போல் இருந்தது.. !!
கோமதியின் காதலான கவனிப்பில் நான் சாப்பிட்டிருந்தேன். ! அவளும் சாப்பிட்டு எனக்கு படுக்கை தயார் செய்து கொடுத்திருந்தாள். !
அவள் கணவன் முன்னறையில்.. இன்னும் அதே கோலத்தில் கிடந்த படி குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.. !! கோமதியின் குழந்தைகள் வழக்கமாகவே அவள் அம்மா வீட்டில்தான் தூங்குமாம்.. !!

நான் கட்டிலில்.. முதுகுக்கு தலையணை கொடுத்து உட்கார்ந்து கொண்டிருக்க.. கடைசியாக பாத்ரூம் போய் விட்டு வந்து.. கதவைச் சாத்திவிட்டு.. என்னிடம் வந்தாள்.! ஒரு மிதமான போதையில் இருந்த அவள் என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மேல் சாய்ந்து கொண்டாள். !!

அவள் இடுப்பில் கை போட்டு வளைத்து.. என் கையை அவள் முலையில் வைத்தேன். அவள் கன்னத்தில் என் மூக்கை உரசி.. முந்தானைக்குள் இருந்த முலையை பிடித்து அழுத்திக் கொண்டே கேட்டேன்.
” படுக்கறப்ப கூட பட்டுப் புடவைதானா.. ??”

” ப்ச்.. !!” என்றாள். மெதுவாக.. ” அவுத்தர்றதா.. ?? நைட்டி போடறத விட.. புடவைல இருந்தா.. உனக்கு கொஞ்சம்.. கிளு கிளுப்பா இருக்கும்னுதான்… !!”

” சரி.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. பர்ஸட் நைட் கொண்டாடற மாதிரி… !!”
அவள் முகத்தை இழுத்து உதட்டில் கிஸ்ஸடித்தேன்..!!

கொஞ்ச நேரம்.. முத்தமும் தடவலும்.. அப்பறம்…

” கோமு.. இத வாய்ல வெச்சிருக்கியா.. ??”
என் தடியை எடுத்து வெளியே விட்டிருந்தேன். கோமதியின் கை என் தடியை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

Comments

Scroll To Top