விழிகா – 1

(Tamil Kamaveri - Vizhika 1)

Raja 2016-02-02 Comments

This story is part of a series:

Pen Urupil Viral Vidum Tamil Kamaveri Kathai – வீட்டில் ஓய்வாக உட்கார்ந்து.. விடுமுறையைக் கழிக்கும் ஒரு நாளில் துவங்கும்.. இந்தக்கதையின் நாயகனான நான் நக்கன் (கருப்பன்.. நரி.. நாகன் என்று பொருள் படும் பெயர் இது )
எனக்கு திருமணமாகிவிட்டது. இரண்டு பையன்கள்.
சராசரியான.. ஒரு சாதாரண கிராமத்து.. நடுத்தர வர்க்கத்துக் குடும்பஸ்தர்களில் நானும் ஒருவன்..!
எனக்கும் ஆசா பாசங்களும்.. சபல சித்தங்களும் உண்டு..!!

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தபடி.. கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தேன்.

ஒட்டடைக்குச்சியும் கையுமாக என் முன் வந்து நின்றாள் என் மனைவி பிரபா..!
”ஹெல்ப் பண்ணக்கூடாதா..?” என்றாள்.

நான் அவளைக் கண்டுகொள்ளவில்லை. பேஸ்புக் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தேன்

”உங்களத்தான்..” என்றாள்.

அப்போதும் நான் அவளை கண்டுகொள்ளவில்லை.
அவள் ஒட்டடைக் குச்சியை கீழே போட்டுவிட்டு என்னிடம் வந்து சட்டென என் கையில் இருந்த மொபைலை பிடுங்கினாள்.

”ஏய்.. சனியனே..” என்றேன் சட்டென என்னுள் பொங்கிய சீற்றத்துடன்.

”ஆமா.. நான்தான் சனி.. பண்ற வேலைய பாரு..!” மொபைலில் ஒரு பெண் படம்… முக்கால் நிர்வாணமாக இருந்தது. ”அம்மணக்குண்டி படமா பாத்துட்டு.. எவ்வளாவது.. கொஞ்சம் தொறந்து காட்னா போதும்.. அத்தனை ஜொள்ளனுகளும் வாயை பொளந்துட்டு ‘ஆ’னு பாக்க வேண்டியது..! எத்தனை லைக்கு.. எத்தனை கமெண்ட்டுனு பாருங்க இந்த கருமத்துக்கு..!”

நான் சிரித்தால் வம்பில் மாட்டிக்கொள்வேன்.
என் விறைப்பைக் குறைக்காமல்..
”கொண்டாடி அதை..” என கை நீட்டினேன்.

” தூ.. கருமம்.. இதப்போயி.. மூஞ்சிய பாரு…”

”நீ ஒரு பொச்சும் பாக்க வேண்டாம்.. உன்றத மூடிட்டு குடு..” சிடுசிடுப்புடனே பேசினேன்.

” எங்களுதெல்லாம் மூடித்தான் இருக்கு..” என்றாள்.

”ஏய் குடுறீ.. என் டென்ஷனை ஏத்தாதே..” குரல் உயர்த்தினேன்.

”முடியாது. மொதல்ல.. ஒட்டடை அடிங்க.. அப்பறம் இவ பொச்ச பாத்து ஜொள்ளு விடுவிங்களாம்..” என சிரித்தாள்.

”ஏய்.. மூடிட்டு குடுறீ… கூதி..” நான் கத்த…
அவள் கோபமாகிவிட்டாள்.
மொபைலை தூக்கி என் மடிமீது வீசினாள்.
அவள் விறைப்புடன் ஒட்டடைக் குச்சியைக் கையில் எடுக்க…

சட்டென என் கோபம் குறைத்தேன்.
”ஏய் ஸாரி..”

”பொல்லாத ஸாரி.. இவருக்கு மட்டும்தான் கோபம் வருமாம்..” என முணுமுணுத்தவாறு. . ஒட்டடைக்குச்சியை உயர்த்திப் பிடித்து.. ஒட்டடை அடிக்கத் தொடங்கினாள்.

அப்போதுதான்.. நான் அவளை கவனித்தேன். பழைய புடவையைக் கட்டியிருந்தாள். ஜாக்கெட்டும் அதனுடன் சேர்ந்த பழைய ஜாக்கெட்தான்.
அவள் முந்தாணை ஒதுங்கியிருக்க.. அவள் முலைகள் சரிந்து குலுங்கின..!
உள்பாவாடையை தொடைவரை தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள்..!
என் மனைவி அழகானவள்தான்.. ஆனால் எந்த அழகும்.. அனுபவித்தால் சலித்து விடுவது மனித இயல்பு… அதற்கு நான் மட்டும் விதி விலக்கா.. என்ன..?

நான் அவளை பார்த்தேன்.
”என்ன.. பண்ணனும் இப்ப..?”

”ஒன்னும் பண்ண வேண்டாம்.. அந்த சிறுக்கி பொச்சு தெரியுதானு பாருங்க.. நான்தான மெஷின்..? எல்லா வேலையும் நான்தான் செஞ்சாகனும். .” என் பக்கம் கூடத் திரும்பாமல் பேசினாள்.

”ஏய்.. என்ன ஆச்சு இப்ப..?”

” ஒட்டடை அடிக்க.. ஹெல்ப் பண்ணலாமில்ல..?” என் பக்கம் திரும்பினாள் ”கையே வலிக்குது எனக்கு..”

”கையாலாகலேன்னா உனக்கெதுக்கு இந்த வேலை.. விட்டுட்டு போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே.. மனுஷன போட்டு என் வாதிக்கற…?”

”ரெஸ்ட் எடுத்தா மட்டும்..? எப்ப செஞ்சாலும் நான்தான் செய்யனும்..! நீங்க ஹாயா உங்க வேலைய பாருங்க சார்..! பாவம்..மனஷனுக்கு நிம்மதியே இல்ல..! ஹூம்.. எப்படி வரும் நிம்மதி..? கண்டவ பொச்செல்லாம் பாத்து பாத்து ஏங்க வேண்டியது..! நம்ம பொச்ச பாக்க துப்பில்ல.. ” என அவள் ஜாடையாகப் பேசினாள்.

நான் மொபைல் டேட்டாவை ஆப் பண்ணினேன்.
”ச்சை.. சனியன் புடிச்சவளே.. எது ஒன்னையாவது நிம்மதியா செய்ய விடறியாடி..?”

சிரித்தாள் ”தேன்னு எழுதி நக்கினா.. இனிக்காது சாரே..!”

”இப்ப எதுக்கு இந்த டயலாக்கு..?” முறைத்தேன்.

”அது வெறும்.. படம்தான் சாரே.. நல்லா பாத்து ஜொள்ளு மட்டும்தான் வடிச்சிக்க முடியும்..! காரு பின்னால ஓடற நாய் மாதிரி.. ஓடிக்கலாம்.. வேற ஒன்னும்.. பண்ண முடியாது..! அதுக்கு இங்கதான் வரனும்..! உயிரோவியமா ஒரு அம்சமான பொண்டாட்டி இருக்கா.. அவள ரசிக்க துப்பில்ல..? எவளோ ஒரு சிறுக்கி.. அர பொச்ச காட்றா.. அந்த படத்த போயி.. ஆ னு பாத்துட்டு.. தூ… மூஞ்சிய பாரு…” என்னை மிகவும் ஏளனமாகப் பேசினாள்.

நான் கடுப்பில் முறைக்க..
வேண்டுமென்றே.. அவள் பாவாடைக்குள் கை விட்டு அவளது அடித்தொடையைத் தேய்த்தாள்.
”அங்கங்க… அரிக்குது..”

அவள் பேச்சு.. சிரிப்பு.. செயல் எல்லாமே என்னை டீஸ் செய்தது.
வாழைத் தண்டு போண்ற அவள் தொடைகளைப் பார்த்தேன்.

”இங்க என்ன பார்வை.? திருட்டு பார்வை .?” முறைப்பாகப் பார்த்தாள்.

நான் கட்டிலை விட்டு இறங்கினேன்.
”அத ஏன்டி நான் திருட்டு பார்வை பாக்கனும்..? அது என் சொத்து..”
அவள் பின்பக்கத்தில் போய்.. அவளைக் கட்டிப்பிடித்தேன்.

சிணுங்கினாள் பிரபா.
”ஏன்.. எந்திரிச்சுகிச்சாக்கும்..?”

அவள் மார்பகங்களை இருக்கிப் பிடித்தேன்.
”என்ன சொன்ன.. பொண்டாட்டிய அனுபவிக்க துப்பில்லையா..?”

கலகலவெனச் சிரித்தாள்.
”பின்ன என்னவாம்..?”

தளர்ந்து தொங்கும் அவளின் மாங்கனிகளை உருட்டினேன்.
”வா.. சாகடிக்கறேன்..”

”ஆ..ஆ ..! ஆளப் பாருங்க.. நாலே குத்துல தண்ணி வந்துரும்..! இந்த பேச்சு மட்டும் தான்.. வேற ஒன்னும் இல்ல…” நெளிந்தாள்.

அவள் மாங்கனிகளைப் பிசைந்தவாறு.. அவள் பிடறியில் முத்தம் கொடுத்து.. அவளின் முதுகில் கடித்தேன்.

”ஆவ்வ்… விடுங்க.. என்ன இது..?” கழுத்தை பின்னால் வளைத்து உடம்பை நெளித்தாள்.

”விட்டா ரொம்ப ஓவராத்தான் கலாய்க்கற..? நீ என்னமோ மணிக்கணக்கா.. தாங்கறவளாட்ட.. பத்து நிமிசத்துக்கு மேல.. ஏறி அடிக்கச் சொன்னா.. மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்குது.. தொணடை வறளுதுனு.. அழுகற.. இந்த லட்சதணத்துல.. நீ என்னை க்லாய்க்கற..?” அவள் முலைகளை பலமுடன் பிசைந்தேன்.

”ஆமா… அப்படியே…” சினுங்கினாள் ”விடுங்க… மொதல்ல ஒட்டடை அடிக்கனும்..”

”நீதான ரெஸ்ட் வேனும்னு கேட்ட.. ஒரு அரை மணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்பறம் கன்டினியூ பண்ணு…”

”ஆஹ்ஹா.. ரெஸ்ட்டா..? சாரு..?”

”சாரு.. ரெஸ்ட் குடுப்பாரு…” அவள் குண்டிக் கோளத்தை இடித்தேன்.

”குளிக்கவே இல்ல..” என அவள் சினுங்கியவாறு சொல்ல…

சரக்கென நான் அவள் புடவையை மேலே தூக்கினேன். என் ஒரு கையை அவள் புட்டங்களில் வைத்து பிசைந்தேன்.

”கதவு தெறந்துருக்கு..” என்றாள்.

”யாரும் வரமாட்டாங்க..”

”சஞ்சு.. திடுதிப்னு ஒடியாருவான்..”

”பேசாம இருடி…” அவள்.. புட்டங்களை உருட்டி.. தடவி.. அவளின் தொடைகளுக்குள் கை விட்டேன்.
அவள் தொடைகளை விரித்து வைக்க… என் விரல் அவள் பெண்ணுறுப்பின் பின் பகுதியை தொட்டது. அதைத் தடவி.. அப்படியே என் விரலை உள்ளே விட்டு சொருகினேன்.!

லேசாக நெளிந்தாள்.
”இப்படியேவா..?”

”ஆமா…”என் விரலை ஆழமாக விட்டு குடைந்தேன்.

”சாருக்கு ரொம்பத்தான் மூடு போல..?” சிரித்தாள்

”ஏன் மேடத்துக்கு இல்லையா..?”

”ம்கூம்.. மேடத்துக்கு இப்ப வீட்டு வேலையை முடிக்கறதுலதான் மூடு பூரா இருக்கு..”

என் விரலால் குடைந்தவாறு அவள் முதுகில் ஜாக்கெட் மேல் முத்தம் கொடுத்து.. முகம் புரட்டினேன்.

” ஏங்க…” என்றாள்.

”ம்..ம்ம்..?”

”ஒட்டடை அடிச்சி தருவிங்க இல்ல..?”

” ஏன்டி.. ஒட்டடை அடிச்சி குடுத்தாதான்.. காட்டுவியா..?”

”ஹைய்யோ…! போட்டவ பாத்து ஜொள்ளு விடற.. என் உத்தம புருஷனுக்கு நான் அப்படி சொல்லுவனா..?” எனச் சிரித்தாள்.

”உன்ன.. இப்படியே குத்தி கிழிக்கனுன்டி…” அவள் பெண்ணுறுப்பை நன்றாக குடைந்து என் விரலை உருவினேன்.
என் லுங்கியை தூக்கி விட்டு.. விறைப்பாக இருந்த என் ஆணாயுதத்தை அவள் தொடைகளுக்கிடையில் வைத்து இடித்தேன்.
”குனி..”

”இங்கயே நின்னுட்டா..?” என முதுகை லேசாகக் குனிந்தாள்.

”ஏன்…?”

”சிரமமா இருக்காது..?”

”அத நான் பாத்துக்கறேன்..நீ குனிஞ்சு மட்டும் நில்லு… மயிறு..” என் உறுப்பை அவள் புழையின் நுழைவாயிலில் முட்ட வைத்தேன்.

நன்றாகக் குனிந்து.. அவள் குண்டியை எனக்குத் தூக்கிக் காட்டினாள்.
என் இடுப்பைப் பின்னால் வளைத்து. . என் உறுப்பை அவள் புழைக்குள் தள்ளினேன்..!
உள்ளே தள்ளி.. அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. நான் இரண்டு இடி.. இடிக்க……

” அம்மா…” என்று வாசல் பக்கமிருந்து குரல் கேட்டது.
என் மூத்த மகன்.!

Comments

Scroll To Top