நீ என் நிகிலா – 1

(Tamil New Sex Stories - Nee Enna Nikila 1)

Raja 2016-07-01 Comments

This story is part of a series:

Ilampen Tamil New Sex Stories – காலை பத்தரை மணி..!!
கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்து நிலையத்தில்.. நான் நிகிலாவுக்காக காத்திருந்தேன்..!!
உள்ளே வந்து கொண்டிருந்த எந்த பேருந்தின் ஜன்னல் வழியாக பார்த்தாலும்.. என் கண்களுக்கு தெரிந்த எல்லா பெணகளுமே நிகிலாவாகத்தான் தெரிந்தார்கள்..!!
இறுதியாக அவள் வந்த போது.. என் இதயம் எகிறிக் குதித்தது..!!

நீல நிறப் புடவையில் இருந்தாள் என் தேவதை..!! அதே நிறத்தில் ரவிக்கை..!! இடுப்பில் கட்டிய புடவை சற்று நெகிழ்ந்திருக்க… ரவிக்கையின் கீழ்.. பளபளக்கும் அந்த பளீரென்ற இடுப்பு..!! என் விரல்கள் தத்தி விளையாடும் அந்த பனிச் சறுக்கு.. இப்போது என்னை மின்னலாய் தாக்கியது.. !!
கூந்தலில் சரமாய் மல்லிகை.. அதனிடையில் ஒற்றை ரோஜா..!!

என்னைப் பார்த்து புன்னகை காட்டிவிட்டு அவள் படிகளில் இறங்க.. நான் ஆவலாக முன்னால் போய்.. அவள் கையில் இருந்த பேகை வாங்கினேன்..!!
” எதுக்கு இவ்ளோ பெரிய பேக் ..??”

” இப்போ முக்கியம் நானா.. இல்ல அந்த பேகா.. ??” புடவை தலைப்பை இழுத்துப் பிடித்து.. மார்பில் கொஞ்சமாய் சரிந்திருந்த… புடவையை சரி செய்தாள்.

” நீதான்..!!” சிரித்தேன் ”எப்படி இருந்துச்சு.. ட்ராவல்.. ??”

” ம்ம்.. காலைல எட்டு மணிக்கு வீட்லருந்து கிளம்பினது.. இப்ப மணி என்ன.. ??”

”பதினொன்னு ஆகப் போகுது..!! பஸ்ல வரது சிரமமா இருந்துச்சா.. ??”

” அத பாத்தா.. ஆகுமா..?? சரி.. எப்படி இருக்கிங்க.. ??” என் முகத்தை ஆவலாக பார்த்தாள்.

” நீயே பாரேன்..!! எப்படி இருக்கேன் ??”

” எளைச்சிட்டிங்க.. ?? ஏன்..??”

” உன்னை பாக்காத ஏக்கம்தான்..!! சரி நீ மட்டும் என்ன.. ?? நீயும் கொஞ்சம் எளச்சு போய்தான் இருக்க.. ??”

” சேம் பீலிங்.. !!” என்றாள்.

” சரி.. கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது குடிக்கறியா ??”

” ஆமா.. ஜூஸ் குடிக்கனும் போலருக்கு.. !! அதுக்கு மோத நான் பாத்ரூம் போகனும்..!!”

அவளை பாத்ரூம் அழைத்துப் போனேன். அவளை உள்ளே அனுப்பி விட்டு நான் முன்னால் காத்திருந்த போது.. என் மொபைல் சினுங்கியது. எடுத்துப் பார்த்தேன்.
என் அத்தை..!!

”நிகி வந்துட்டாளா நிரு.. ??” எனக் கேட்டாள்.

” ம்ம்.. இப்பதான் வந்தா.. சித்தி..!! பஸ் விட்டு இறங்கி பாத்ரூம் போய்ருக்கா.. !!”

” என்ன சொல்றா.. உன் தேவதை.. ?? நல்லாருக்காளா.. ?? அவள கூட்டிட்டு வீட்டுக்கு போனதும் எனக்கு கால் பண்ணு.. ! இல்ல.. இப்ப வேண்டாம்.. ஒரு பனிரெண்டரை மணிக்கு பண்ணு.. இப்ப என்னால ப்ரீயா பேச முடியாது.. !! வொர்க்ல இருக்கேன்
.. !!”

” ஓகே சித்தி.. டூட்டிய பாருங்க.. நான் அப்பறம் கூப்பிடறேன்.. !!” என காலை கட் செய்தேன்.

நிகிலா முகத்தைக் கழுவி.. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வந்தாள். பிரயாணக் களைப்பால் சற்று வாடியிருந்த அவள் முகம் இப்போது பொழிவடைந்திருந்தது..!!

பக்கத்தில் இருந்த பழக்கடைக்கு போனோம். இரண்டு மாதுளை ஜீஸ் சொல்லி விட்டு ஸ்டுலில் உட்கார்ந்தோம்
” உங்கப்பா அம்மால்லாம் எப்படி இருக்காங்க நிகி.. ??”

” இருக்காங்க. !!” சிரித்தாள்.

ஜூஸ் குடிக்கும் போது நிகிலா என்னையே விழுங்குவது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

” பார்வைலயே விழுங்கறதுமாபாங்களே.. இதானா அது. ??” என்றேன்.

சிரித்தாள் ”ரொம்ப இளைச்சிட்டிங்கப்பா.. !!”

” அப்படியா ??”

” என்ன அப்படியா ??”

” நீ கூடத்தான் இளைச்சிட்டே.. ??”

” ஆமா.. உங்களையே நெனச்சு.. ஏங்கறேன் இல்ல.. ? அதான்.. !!” என தோடங்கி என்னோடு கொஞ்சம் சண்டை போட்டாள் ”நான் அங்க தவம் கிடக்கேன்.. எப்படா பாப்பம்னு… நீங்க என்னடான்னா.. இங்க சித்தி வீட்ல வந்து ஹேரே போச்சுனு உக்காந்திட்டிங்க.. எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.. உங்கள பாக்காம..!! என் நெனப்பு கொஞ்சமாசசும் இருக்கா உங்களுக்கு ??”

” ம்கூம்.. !!” சிரித்தேன்.

” அதானே.. இந்த ஆம்பளைங்க புத்தி தெரியாதா..?? சும்மா இருக்கறவளை சுத்தி சுத்தி வந்து லவ் பண்ண வெக்க வெண்டியது..!! அப்பறம்.. எங்க மனசுல ஆசை வந்தப்பறம்.. கடமை கன்றாவினு எங்கள கண்டுக்காம விட்டுட்டு போயிட வேண்டியது..!!”

” ஏய் விடுமா..!! ஃபார்மாலிட்டீஸ்லாம் வேண்டாம்… !!”

முறைத்தாள் ”இது பார்மாலிட்டியா.. ??”

” கூல் டியர்.. அங்கிருந்து என்கூட சண்டை போடவா வந்த.. ??”

” என்ன பண்றது.. லவ் பண்ணி தொலைச்சிட்டேனே.. எவ்வளவோ பொய் சொல்லிட்டாச்சும்..இந்த மூஞ்சிய எல்லாம் வந்து பாக்க வேண்டியதா இருக்கு.. !!”

அப்படியே செல்லமாக சீண்டிக் கொண்டும்.. சண்டை போட்டுக் கொண்டும்.. அவளை நான் பைக்கில் அழைத்துப் போனேன்..!!

நிற்க.. நான் நிருதி.. !! படிப்பை முடித்ததும் வேலை கிடைக்க.. கூடவே இந்த நிகிலாவும் எனக்கு காதலியாகக் கிடைத்தாள்.!! ஒரு வருட லவ்..!! நாங்கள் சுற்றாத இடம் இல்லை.. போகாத தியேட்டர் இல்லை..!! முதலில் காதலை சொன்னது நான்தான் எனறாலும்.. என் மீது அவளுக்கு பைத்தியம் என்கிற அளவுக்கு காதல்..!!

இந்த நிலையில் திடுமென என் சித்தப்பா ஒரு கடந்த ஆறு மாதங்ளுக்கு முன்.. இதய வலியால் சட்டென உயிரை விட்டு விட்டார். அவருக்கு இரண்டு மகள்கள்.! ஒன்று காலேஜ்.. மற்றது ஸ்கூல்..!! துணைக்கு யாருமற்ற சூழல் உருவாக.. நான் இங்கு வந்தேன்..!! அதில் நிகிலாவுக்கு வருத்தம் தானே தவிற கோபம் இல்லை..!! ஏனென்றால்… எங்கள் காதல் என் வீட்டில் எல்லோருக்கும் தெரியும்..!! அவள் வீட்டு சைடும்.. சுமாராக தெரியும்..!! ஆனால் இன்னும் முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை..!!

இப்போது நான் இங்கு வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இடையில் இரண்டு முறை இவளை போய் பார்த்து வந்தேன்..!! அது அவளுக்கு போதுமானதாக இல்லை. ! என்னை தேடி அவளே வந்து விட்டாள்..!!

வீடு.. !! அவளை உள்ளே அழைத்து போனதும்.. தாவி வந்து என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்..!! என் மார்பில் அவள் மூக்கை தேய்த்துக் கொண்டு செல்லமாக என்னை பொருக்கி.. அவனே இவனே.. என திட்டினாள்..!!
நானும் அவளை என் நெஞ்சில் சேர்த்து அணைத்துக் கொண்டேன். அவள் வாசத்தையும்.. தலையில் இருந்த பூ வாசத்தையும் ஆழமாக சுவாசித்தி கிறங்கிய படி.. அவள் உச்சியிலும்.. நெற்றியிலுமாக முத்தம் கொடுத்தேன்..!! அவள் முதுகை தடவி.. இடுப்பை மெல்ல இறுக்கிப் பிடித்தேன்..!!

அவள் என் நெஞ்சில் முத்தம் கொடுத்து முகம் புரட்டினாள். என் கழுத்தில் இதழ் பதித்து மெதுவாக முனகினாள்.
”எனக்கு இப்படியே இருந்துடனும் போலருக்குடா.. நிரு.. !!”

” இருந்துடேன்.. !!”

” மொதல்ல.. என் கழுத்துல ஒரு தாலிய கட்டு.. நான் இருந்தர்றேன்..!!”

” சித்தப்பா எறந்து ஒரு வருசம் முடியாம.. எந்த நல்ல காரியமும் பண்ண முடியாது நிகி.. ! தெரியாதா உனக்கு ??”

” தெரியும் ப்பா.. ஆனா.. இப்ப எங்க பாட்டி கன்டிசன் ரொம்ப மோசமா இருக்கு.. அது என்ன சிக்கல் பண்ண போகுதோ தெரியல..!! அப்படி ஒன்னு ஆச்சுன்னா.. ரெண்டு வருசம்.. எவ காத்துட்டிருக்கறது.. ??” சினுங்கிக் கொண்டே அவள் சொல்ல…

சட்டென நான் வாய் விட்டு சிரித்தேன்.
” ஹ்ஹா.. அது வேறயா ?? இப்ப எப்படி இருக்காங்க பாட்டி.. ??”

” இப்ப ஓகே.. ஆனா.. நம்ப முடியாது.. !! நீங்க ரெடியாகறப்ப.. இந்த கிழவி புட்டுகிச்சுன்னா.. ??”

” டோண்ட் வொர்ரி.. அப்டிலாம் எதுவும் நடக்காதுனு நம்புவோம்..!!”

” ஆமா நாம நம்பற மாதிரிதான் இருக்காக்கும் இங்க எல்லாம்.. ??”

” ஓகே கூல்.. !!” அவள் முகத்தை நிமிர்த்தி.. அவளது கண்களுக்கு முத்தம் கொடுத்தேன் ”நாம கல்யாணம் பண்ணிட்டுதான் நம்ம காதல நிரூபிக்கனும்னு இருக்கா.. நாம சாகாம இருந்தா பத்தாதா..??”

” ஆஆ.. பேச எல்லாம் நல்லாத்தான் இருக்கு..!! ஆனா அனுபவிக்கிறவளுக்கு இல்ல தெரியும்.. மனசு படற பாடு.. !!”

Comments

Scroll To Top