உதிராப் பூ -1

(Tamil New Sex Stories - Uthira Poo 1)

Raja 2017-01-08 Comments

This story is part of a series:

Pundai Nakkum Tamil New Sex Stories – காலையில் நான் கண் விழித்த போது.. என் முகம் லேசான தகதகப்பில் இருந்தது. என் உடம்பின் உஷ்ணம்.. கண்கள் வழியாகவும் வெளியாகிக் கொண்டிருந்தது.. !!

சட்டென வந்த இறுமலுடன் நான் அசைந்து.. புரண்டு படுத்தேன். அடுத்த நிமிடம்.. ஆபீஸ் போகும் அவசரத்தில் இருந்த என் மனைவி.. என் முன் ஆஜரானாள். !!

” எந்திரிச்சுட்டிங்களா. ?? காபி தரதா.. ??” என அரை குறையாக இருந்த முந்தானையை ஒதுக்கிக் கொண்டே கேட்டாள்.

” ம்ம்.. ” மெல்ல மூனகினேன் ”பசங்க ஸ்கூல் போய்ட்டாங்களா.. ??”

” ம்ம்.. போய்ட்டாங்க. பாப்பாதான் டாடியை எழுப்பி சொல்லிட்டுதான் போவேனு அடம் புடிச்சா.. டாடிக்கு ரொம்ப பீவர்.. டாடி நைட்டெல்லாம் தூங்கவே இல்ல… டாடி ரொம்ப பாவமில்லேனு சொல்லி.. புரிய வச்சு அனுப்பினேன். !! ஸ்கூல் விட்டு வந்ததும் கேப்பா.. !!”

என் கையை எடுத்து என் கழுத்திலும் கன்னத்திலும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். லேசான சூடு தெரிந்தது. !! நான் தொட்டுப் பார்த்ததைப் பார்த்து.. என் மனைவியும் என் பக்கத்தில் வந்து தொட்டுப் பார்த்தாள். !!
”ரொம்ப இல்ல.. சமாளிச்சுப்பீங்க இல்ல.. ??”

” ம்ம்.. ”

” சரி.. ஒரு ரெண்டு நாளைக்கு புல் ரெஸ்ட்ல இருங்க.. !! நைட்லல்லாம் ஒழுக்கமா தூங்கினாத்தானே.. ?? ஜாமக் கோழி மாதிரி.. நாலு மணிவரை தூங்கறதில்லை.!! காலைல ஏழு மணிக்கு எழுந்தர்றது.. இப்படி தூங்கினா.. ஒடம்புதான் எப்படி தாங்கும்.. ??” வழக்கமான அவளது பாட்டை ஆரம்பிக்க.. அதைநான் காதில் வாங்கிக் கொண்டே.. மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன். என் தலை லேசாக சுழலுவதைப் போலிருந்தது.. !!

நான் மெதுவாக எழுந்து நின்று.. லுங்கியை உருவி.. உதறிக் கட்ட..
” வாய் மட்டும் கொப்பளிச்சிட்டு வாங்க.. காபி தரேன்.. !! இட்லி தோசை எல்லாம் சுட்டு எடுத்து ஹாட் பாக்ஸ்ல போட்டு வச்சுருக்கேன். என்ன வேணுமோ போட்டு திண்ணுக்கங்க.. எனக்கு டைமாச்சு.. ” எனச் சொல்லி விட்டு அவள் நகர.. நான் பாத்ரூம் நோக்கிப் போனேன்.. !!

காய்ச்ச்லின் வெளிப்பாடாக.. என் சிறுநீர்.. லேசான எரிச்சலுடன் மஞ்சளாக வெளியேறியது.. !! யப்பா.. என்ன ஒரு அவஸ்தை.. ??
என் வாயில் இருந்து காய்ச்சல் வாடையுடன் ஒரு வாசம் வீசியது. பிரஷ்ஷில் பேஸ்ட் பிதுக்கி.. பல் தேய்த்து.. வாய் கொப்பளித்தேன். முகம் கழுவிக் கொண்டு கிச்சன் போய்.. சுடு தண்ணீர் குடித்தேன்.. !!

காபியை ஊற்றி வைத்திருந்தாள் என் மனைவி. அதை எடுத்து என் கையில் கொடுத்தவள்.. வழக்கம் போல அவளது பல்லவியை ஆரம்பிக்க.. நான் அவளை முறைத்து விட்டு.. டிவி முன்னால் போய் உட்கார்ந்தேன்..!! சேனலை மாற்றிவிட்டு.. காபியைப் பருகினேன்.. !!

” உங்களாலதான் இன்னிக்கு நான் லேட்டு.. அவன் கிட்ட போய் இனி ஏத்து வாங்கனும்.. மீட்டிங்கல வேற.. அரை மணி நேரம் என்னை அறுப்பான்.. !!” தோளில் பேகுடன் புலம்பிக் கொண்டே வந்தாள்.

” பேசாம நான் சொல்ற மாதிரி செய்றியா.. ??” என் எரிச்சலை அடக்கிக் கொண்டு பேசினேன்.

” என்ன.. சொல்லுங்க.. ??”

” உங்க கம்பெனில ஹாஸ்டல் இருக்கில்ல.. அதுல தங்கிக்கோ.. !! குழந்தைகள நான் பாத்துக்கறேன்.. உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. நீ பாட்டுக்கு ரொம்ப பிரியா.. இருக்கலாம்.. !!”

” நீங்க மட்டும் குழந்தைகள பாத்துக்கறேனு சொல்லுங்க.. நான் ஹாஸ்டல்யே தங்கிக்கறேன்.!! இந்த சோறு ஆக்கறது.. கொழம்பு வெக்கறது.. துணி துவைக்கறது.. பாத்திரம் கழுவறதுனு.. ஒரு வேவையும் இல்லாம.. வேலை முடிஞ்சு ரூம்க்கு போனமா.. ஜாலியா பேசி சிரிச்சுட்டு ரெஸ்ட் எடுத்தமானு.. ஹேப்பியா இருந்துப்பேன். !!”

” ம்ம்.. அப்பறம் நீ எல்லாம் என்ன புண்டைக்குடி கல்யாணம் பண்ண..?? ”

” என்ன பண்றது.. ?? அப்ப இந்த புத்தி இல்ல.. !! எங்க வீடு ஒரு ஜெயிலு.. கல்யாணம் பண்ணா.. செம ஜாலியா இருக்கலாம்னு நெனச்சிட்டு பண்ணிட்டேன். !! இப்பல்ல தெரியுது.. எவ்வளவு பெரிய புதை குழில கால வச்சிருக்கேனு…”

” அன்னிக்கு புண்டையை மூடிட்டு படுத்திருந்தீன்னா.. இன்னிக்கு இந்த நிலமை வந்துருக்குமா உனக்கு.. ??”

” அது ஒண்ணுதான என்னால முடியாம போச்சு.. ?? சரி.. சரி.. இப்ப எதுக்கு இந்த வெட்டிப் பேச்சு.. ?? எனக்கு டைமாச்சு நான் போறேன்.. !! ஸ்கூல் விட்டு வந்ததும் பையன்கிட்ட காசு குடுத்து விட்டு.. மாவு வாங்கி வெக்க சொல்லுங்க.. !! மாவுக்கார அக்காகிட்ட சொல்லிருக்கேன். சாயந்திரமா என் பையன் மாவு வாங்க வருவானு.. !! நான் போறேன். நைட் வந்து பேசிக்கலாம்.. நான் ஹாஸ்டல்ல தங்கறத பத்தி.. !!” எனச் சொல்லி விட்டு.. காலில் செருப்பை மாட்டிக் கொண்டு அவசரமாக கதவைத் திறந்து வெளியே ஓடினாள்.. !!

அவள் போனதுமே.. மழை அடித்து ஓய்ந்ததைப் போலிருந்தது எனக்கு. !! ஹப்பா.. மனைவி என்பவள் எவ்வளவு பெரிய டார்ச்சர்.. ??

நிற்க.. நான் நிருதி.. !! நகரின் மத்தியில் ஒரு ஆட்டோ மொபைல் ஷாப் வைத்திருக்கிறேன். !! என் மனைவி ஒரு பிரபலமான ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு போகிறாள்.. !! காலை ஏழு மணிக்கு அவள் வேலைக்கு கிளம்பியாக வேண்டும். !! உலகமே அழிவதாக இருந்தாலும் வீவ் போடக்கூடாது..!! அவளும் போட மாட்டாள்.. !! அவள் வாங்கும் சம்பளத்தை அவள் விருப்பம் போல செலவு செய்து கொள்ளலாம்..!! வீட்டுச் செலவு மொத்தமும் என்னுடையது.. !! அவளது புடவைகளை வைப்பதற்கு ஒரு பீரோ பற்றாத நிலையில் இருக்கிறது.. !!

என் பிள்ளைகளின் பள்ளி பக்கத்தில்தான். அதனால் அவர்கள் எட்டே முக்கால் அல்லது ஒன்பது மணிக்கு போனால் போதும். நேரமே வந்தால் கண்டிக்க ஆள் இல்லாமல் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பதால்.. அதற்கு முன் பள்ளிக்கு குழந்தைகள் வர வேண்டாம்.. என்பது பள்ளியின் முக்கிய அறிவிப்பு..!!

என் மனைவி போகும்போது என் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கும். அவள் போன பின் நான் எழுந்து என் காலைக் கடன்களை முடித்த பின்.. அவர்களை எழுப்பி… குளிப்பாட்டி.. சாப்பிட வைத்து பள்ளிக்கு தாட்டுவது என்பதை.. என் வாழ்வில் நான் செய்தமிகப்பெரிய பாவத்தின் பலனாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.. !!

என் வேலை ஆள் கடையை திறந்து கவனித்துக் கொள்வான் என்றாலும்.. நான் ஓய்வில் இருக்க முடியாது.. !! மூன்று மணிவரை கடையில் இருப்பேன். அபபறம் வீடு வந்தால்.. நான் சாப்பிட்டு ஓய்வெடுத்து முடிக்க.. பிள்ளைகள் வந்தாகி விடும்.. !! அப்பறம் அவர்களுக்கு வயிற்றை நிரப்பி.. அவர்கள் பள்ளி விவகாரங்களைக் கேட்டு.. சமாதானம் செய்து.. மீண்டும் கடைக்கு ஐந்து மணிக்கு மேல் போனால்.. வீடு திரும்ப பத்து மணிக்கு மேல் ஆகும்..!! என் மனைவி ஏழு மணிக்கு வந்து விடுவாள்.. !! இரவு மட்டும்தான் பிள்ளைகள் அவள் பொருப்பு.. !! அதில் நிறைய அடிகளை.. திட்டுகளை வாங்கியிருக்கும்.. !!
ஆனால் எனக்கு குழந்தைகளை திட்டக் கூட மனம் வராது.. !!

நான் ஒரு பதிவர் என்பதால்.. இரவு இரண்டு மூன்று மணிவரை.. தூங்காமல் விழித்திருப்பேன்.. !! இதுதான் என் வாழ்க்கைச் சக்கரம்..!! இந்த சக்கரத்தின் சுழற்சியை மாற்றுவது எப்படி என்கிற வழி தெரியாமல்தான் நான் கண்ணாமுழி பிதுங்கிக் கொண்டிருக்கிறேன்.. !! இதற்கிடையில்.. நானாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஆறுதல்.. சந்தியா.. !!

யார் இந்த சந்தியா.. ?? பாக்கலாம் வாங்க.. !!

நான் எழுந்து போய்.. கதவைச் சாத்திவிட்டு வந்து என் போனை எடுத்தேன்.. !! என் கடைக்கு போன் செய்து பேசினேன்..!! அப்பறம்.. சந்தியாவுக்கும்.. !!

ஒரு மணி நேரம் கழித்து.. வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு.. நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சந்தியா ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள். !! ரோஸ் கலர் புடவையில் பளிச்செனத் தெரிந்தாள்.. !!

Comments

Scroll To Top