விழிகா – 3

(Tamil New Sex Stories - Vizhika 3)

Raja 2016-02-04 Comments

This story is part of a series:

Idhu Oru Kudumbasex Tamil New Sex Stories – ”ஹாய்.. விழி..! வா.. வா..! என்ன ஒரு போன்கூட பண்ணாம.. வந்துருக்க..?” என நான் கட்டிலை விட்டு எழுந்து நின்றேன்.
என் இடுப்பு லுங்கியை இழுத்து இருக்கிக் கட்டினேன்.

”என்ன மாம்.. நீங்களும் அத்தை மாதிரியே கேக்கறீங்க..?” எனச் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தாள். இளஞ்சிவப்பில் அவள் போட்டிருந்த காட்டன் சுடிதாரில்.. அவளது.. அழகும் இளமையும் மிளிர்ந்தது. ”எங்க.. என் மருமகனுகள காணம்..?”

”வெளையாடப் போயிருக்காங்க..! இப்பதான் ஒருத்தன் வந்துட்டு போனான்.! உக்காரு வா.. பக்கத்து வீட்லதான் இருக்காங்க.. கூப்பிட்டா வந்துருவானுக..” என நான் சொல்ல…

” ஓ.. அப்ப.. நீங்க ரெண்டு பேர் மட்டும்தான்.. தனியா இருக்கீங்களா.? நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” எனச் சிரித்தவாறு.. துப்பட்டாவை மார்பில் சரியாகப் போட்டுக்கொண்டு.. லேசாகக் குனிந்து.. சேரை எடுத்து.. என்னைப் பார்க்கும்படியாகப் போட்டு உட்கார்ந்தாள்.
சுடிதாரை அடியில் சிக்காமல் எடுத்து விட்டாள்.

என் மனைவி பிரபா.. ‘நங் ‘கென அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தாள்
”பேச்ச பாரு.. வந்ததும்.. வராததுமா..! ஏன்டி ஒரு போன்கூட பண்ணாம வந்துருக்க..?”

மண்டையைத் தேய்த்துக் கொண்டே என்னைப் பார்த்து.. உதட்டில் புன்னகை தவழச் சொன்னாள் விழிகா.
”மாம்.. மரியாதை மனசுல இருந்தா போதும்..! யூ கேன்.. சிட்டவுன்..! நான் உக்காந்துட்டேன்.. எனக்காகவெல்லாம் அவ்ளோ மரியாதை குடுத்து.. நீங்க நிக்க வேண்டாம்..! நான் ரொம்ப சின்னவ..! ஓகே..? ப்ளீஸ்.. உக்காருங்க..!!

நான் புன்னகையுடன் கட்டிலில் சாய்ந்து.. உட்கார்ந்தேன்.
”சாப்பிட்டு வந்தியா..?”

”நோ..”

”ஏன்டி..?” என எனக்கு முன் முந்திக் கொண்டு கேட்டாள் என் மனைவி.

”ஃபைட்..” என்றாள்.

”நெனச்சேன்..! யாருகூட..?” என் மனைவி ஆவலானாள்.

”அம்மாகூட..! அத விடுங்க..!! ஆமா.. நீ ஏன் அத்த..இப்படி அழுக்கு சாமியார் மாதிரி இருக்க..? தலைல பாரு.. எத்தனை தூசினு.. முகமெல்லாம் அழுக்கா இருக்கு..? உங்க ரெண்டு பேருக்கும் பைட்டா.. என்ன..?” என் மனைவியைப் பார்த்து அவள் கேட்க..

”ஒட்டடை அடிச்சிட்டு இருந்தேன்டி.. அதுக்குள்ளதான் நீ வந்துட்ட..!” என.. தளர்ந்து தொங்கிய அவள் முந்தானையை இழுத்து டைட் பண்ணினாள். தலைக்கு மேல் லேசாகத் தட்டிவிட்டாள் ”குளிக்கனும்..! அத விடு.. நீ சொல்லு..! உங்கம்மாகூட என்ன சண்டை..?”

”உங்கண்ணிக்காரிக்கு.. என்னை வீட்ல வெச்சுசமாளிக்க முடியலியாம்..! உங்கண்ணிய பாக்கறவங்க எல்லாம் கேக்கறாங்களாம்..! பத்து புள்ள பெக்கற வயசுல.. இன்னும் அவ ஒத்த புள்ளகூட பெக்காம இருக்காளே.. எப்ப கல்யாணம் பண்ணி தொலைக்கப் போறேனு..!!” எனச் சொன்ன..விழிகாவின் வார்த்தைகள்..வெறும் விளையாட்டு பேச்சு இல்லை. அதில்.. அவள் வேதணையும்.. வலியும் தெரிந்தது.

மறுபடிம் அவள் மண்டையில் கொட்டினாள் பிரபா.
”ஒழுங்கு மரியாதையா பேசறாளா பாரு.. இத்தனை வாயடிச்சா.. உன்ன எவன்டி கட்டிப்பான்..? அப்பறம்.. எங்கண்ணி சத்தம் போடாம என்ன பண்ணும்..?”

”போ அத்த.. நீயும் எங்கம்மா மாதிரியே பேசி என்னை கடுப்பேத்தாதே..! எனக்கு நல்ல பசி.. சண்டே ஸ்பெஷல் என்ன செஞ்சிருக்க..? ஆடு.. மாடு.. கோழி… நாயி.. எதாருந்தாலும் போடு.. வெளுத்து கட்டிர்றேன்..!” என்றாள்.

”இன்னும் ஒன்னும் செய்யலடி.. காலைல டிபன் பண்ணி குடுத்துட்டேன்..! அப்பறமா.. கோழி வாங்கி செய்யலாம்னு இருந்தேன். பஸ் ஏர்றப்பவாவது.. ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாமில்ல..? ஏதாவது செஞ்சு வெச்சிருப்பேன்..” என்றாள் பிரபா.

”இப்ப ஒன்னுமே இல்லையா..? ஹ்ம்.. இன்னிக்கு.. யாரு மூஞ்சில முழிச்சனோ தெரியல..! வெரி சேட்..டே…” என்றாள்.

”நல்லா யோசிச்சு பாரு.. உன் மூஞ்சியத்தான் கண்ணாடில பாத்துருப்பே..”எனச் சிரித்தேன் நான்.

எனனைப் பார்த்து.. மூக்கைச் சுழித்து.. உதட்டைக் கோணிக்கொண்டு சொன்னாள்.
”நீங்க நல்லா சாப்பிட்டு தெம்பாத்தான உக்காந்துருக்கீங்க.. ஏன் சொல்ல மாட்டிங்க..? ஏதாவது செஞ்சு குடுத்தே.. எனக்கு நெஜமாவே பசிக்குது..” என எழுந்தாள் ”என்ன இருக்குனு நான் போய் பாக்கறேன்..”

” ஒன்னும் இல்லடி.. உக்காரு.. அஞசே நிமிசம்.. தோசை ஊத்தி தரேன்..” என்றுவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னாள் ”ஏங்க.. போய்.. கறி எடுத்துட்டு வந்துருங்க..! இன்னிக்கு இங்கதான்டி இருப்ப..?”

”ஆமா..!! உங்கண்ணனோ.. அண்ணியோ போன் பண்ணா.. இங்க வரவே இல்லேன்னு சொல்லிரு..!!” நின்று கொண்டே சொன்னாள்.

”ஏன்டி.. நீ இங்க வரேனு சொல்லிட்டு வரலையா..?”

”ம்கூம்..” குறுக்காகத் தலையாட்டினாள்.

”அப்பறம் என்ன சொல்லிட்டு வந்த..?”

”என் பிரெண்டு வீட்டுக்கு போறேனு..! நான் வரப்ப அப்பா இல்ல..! அம்மா மட்டும்தான் இருந்துச்சு..!”

”சரி.. நான் சொல்லிக்கறேன்..”

”ஐயோ.. அத்த.. நீ ஒன்னும் சொல்ல வெண்டாம்னுதான் சொன்னேன்..” எனச் சொல்லி..
மறுபடி.. என் மனைவியிடம் மண்டையில் ஒரு கொட்டு வாங்கினாள்.

”ஒரு பொட்டப் புள்ளைக்கு இத்தனை திமிரு இருக்க கூடாதுடி..”

”வேணாம்த்தே.. நீ சும்மா.. சும்மா என்னை கொட்டிட்டே இருக்க..! அது உனக்கு நல்லதில்ல..!” என்றாள்.

”எனக்கு என்னடி நல்லதில்ல..?”

” இப்பவே உன்ன டிவோர்ஸ் பண்ணச் சொல்லிட்டு.. எங்க மாம்மை நானே செகண்ட் மேரேஜ் பண்ணிப்பேன்.. மைண்ட் இட்..! என்ன மாம்.. ஓகேயா..?”என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

என்னைப் பேச விடாமல் என் மனைவி பேசினாள்.
”யாரு.. உங்க மாமனையா.. கொஞ்சம் நல்லா பாரு அந்த மூஞ்சியை..! உன் ரேஞ்சுக்கெல்லாம்.. நீ நாலு நாள் அந்த மூஞ்சியை சகிச்சுக்க மாட்ட..! ஏதோ நானா இருக்கப் போயி.. அவரு குடும்பம் ஓடுது..! அவரு கோபத்துக்கும்.. சிடு மூஞ்சித் தனத்துக்கெல்லாம்.. முழுசா ரெண்டு நாள் நீ அவருகூட தாக்கு பிடிக்க மாட்ட..!” என எங்கள் இருவரையுமே வாரினாள் பிரபா.

”என்ன மாம்.. இது..?” என.. என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள் விழிகா.

”என்னை என்ன பண்ணச் சொல்ற விழி.. என் விதி இப்படி இருக்கு..!!” என்றேன்.

”ஸ்ஸ்.. ஸோ ஸேட்.. மாம்..! அத்தைய டிவோர்ஸ் பண்ணிருங்க.. ஐ’ல் சப்போர்ட் யூ..!!” எனச் சொல்லி… மீண்டும் ஒரு கொட்டு வாங்கினாள்.

”ஆஆஆ..!இதுக்காகவே பாருத்த.. எங்க மாம்ம.. நான் மேரேஜ் பண்ணிக்கப் போறேன்..!” என மண்டையைத் தேய்த்தாள்.

”கீழயும்.. மேலயும் இருக்காது தெரிஞ்சுக்கோ..” என்று விட்டு சமையல் கட்டுக்குப் போனாள் பிரபா.

நான் விழிகாவைப் பார்த்துக் கொண்டு சிரிக்க..
”வெரி ஸேடு மாம்..! உங்க நிலமை..! நானே பரவால்ல போலருக்கு.. நீங்க.. என்னை விட ஸேடு..!! எப்படி மாம்… இப்படி ஒரு..” என் மனைவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு.. அவளுக்கு காது கேட்டுவிடக்கூடாது என்று மிகவும் சன்னமாகக் கேட்டாள் ”டெட் ஈவில்கூட வாழ்றீங்க..?”

அவள் சொன்னதைக் கேட்டு.. நான் வாய்விட்டு சத்தமாகச் சிரித்தேன்.!

”அங்க என்ன இளிப்பு..? ஏய்ய்.. என்னை பத்தி என்னடி சொன்ன.. அப்படி..?” என சமையல் கட்டில் இருந்து எட்டிப் பார்த்துக் கேட்டாள் பிரபா.

”மாம்..!!” எனக் கத்தினாள் விழிகா ”உன்ன இல்லத்தே..! இது வேற..!”

”ஏ… தெரியுன்டி.. நீ என்னை பத்தி.. மோசமா ஏதாவது சொல்லிருப்பே.. அதான்.. இத்தனை சத்தமா அங்கிருந்து சிரிப்பு வருது..? இதே நீ வேற யாரப்பத்தியாவது இப்படி பேசிப்பாரு.. வாயே தெறக்காதே.. உங்க மாமனுக்கு..! என்னைப் பத்தி யாராவது கமெண்ட் பண்ணிட்டா போதும்…அப்படி ஒரு இளிப்பு.. வந்துரும்..!!”

”ஐயோ…இல்லத்தே.. சீரியஸா உன்ன பத்தி இல்ல.. எங்க ஆபீஸ்ல.. மேனேஜர் பத்தி பேசினோம்..! நீ தோசைய கருக விட்றாத..!!” எனக் கத்திச் சொன்னாள் விழிகா.

”உக்காரு..” என்றேன்.

”வெய்ட்.. அத்தை கடுப்பாகிர போகுது.. ஒரு கிஸ்ஸ போட்டு தாஜா பண்ணிட்டு வந்தர்றேன்..” எனச் சொல்லிவிட்டு.. அவளது அழகிய பின்னழகு.. மதுக்குடங்கள் அசைய மெல்ல நடந்து போனாள்..!!

விழிகா.. என் மனைவியின் பெரிய அண்ணன் மகள். பொசுபொசுவென… ஒரு நாய்க்குட்டி போல.. இருப்பாள். ஹேர் ஸ்டைல் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பாள். அது என் மனைவிக்கு சுத்தமாகப் பிடிக்காது.
அவள் பிறந்தது கிராமத்தில்தான் என்றாலும்.. அவள் வளர்ந்தது.. படித்தது.. எல்லாம் சென்னையில் இருக்கும் அவளது தாய் மாமா வீட்டில்..!
பி காம் முடித்து.. ஆறு மாதம் அங்கேயே வேலையும் பார்த்தவள்.. அதற்கு மேல் அங்கு இருக்க மாட்டேன் என இங்கே வந்து விட்டாள்..!
அதற்குக் காரணம்.. அவளது காதல் தோல்வி.. என்பது.. நெருங்கிய சொந்தங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று..!
அவள் படிக்கும்போதே.. ஒருவனுடன் காதல் மலர்ந்து.. இரண்டு.. மூன்று வருடங்கள் மணம் வீசி… வாடிவிட்டது..!

Comments

Scroll To Top