நண்பனின் முன்னால் காதலி – 61

(Tamil Sex Stories - Nanbanin Munnal Kadhali 61)

rahulraj 2015-11-25 Comments

This story is part of a series:

Nanban Lover Kooda Okkum Tamil Sex Stories – அடுத்த நாள் விக்கி ஆபிஸ் போனான் .வழக்கம் போல மணி வந்தான் .அப்புறம் என்ன நேத்து நீயும் டேவிட்டும் நல்லா என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .மயிற என்ஜாய் பண்ணோம் என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணோம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்வி மணிய கேட்க விட கூடாது அவன் கேட்டா எப்ப பாத்தாலும் ஏன் டல்லா இருக்கேன்னு கேட்டு வாய புடுங்குறான் ,

நம்ம முந்திக்குவோம் என்று நினைத்து கொண்டு யே வள்ளிக்கும் உனக்கும் இருந்த சண்ட சால்வ் ஆகிடுச்சா என்றான் விக்கி ,எங்கடா எதுக்கு எடுத்தாலும் அப்பாவ பாக்கணும் அம்மாவ பாக்கணும் சொல்லி கிட்டு இருக்கா தமிழ் நாட்டுல பேயுர மழைக்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே போக முடியலையாம் இதுல அங்க இருந்து இங்க எப்படி அதுகள இங்க கூப்பிட்டு வரது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஒரு 3 நாள் லீவ் கேட்டு அங்க போயி என் அப்பா அம்மா அப்புறம் அவ அப்பா அம்மா எல்லாத்துக்கும் குழந்தைய காண்பிச்சுட்டு வரணும் என்றான் .

பின் ஒரு நான்கு நாட்கள் கழித்து மணி வீட்டிற்கு சென்றான் .போயி கதவை தட்டியதும் அங்கு மணி வந்து நின்றான் .என்னடா அதிசியாம ஞாயிற்று கிழமை அதுவும் காலைல வந்து இருக்க எங்கிட்டும் தமிழ் நாட்டுல பெய்யுற மழை மும்பைக்கு வர போகுதா என்று கிண்டல் அடித்தான் மணி .ஆமா வர போகுது நீ வள்ளி இருந்தா கொஞ்சம் வெளிய கூப்பிடு என்றான் .எதுக்குடா நீ உள்ள வாடா என்றான் மணி .நீ முதல கூப்பிடுடா என்றான் ,சரி வள்ளி இங்க வா என்றான் ,

என்னடா அதிசியாமா ஞாயிற்று கிழமை வந்து இருக்க மழை ஏதும் வர போகுதான்னு பாருங்க என்றாள் .அத தான் நானும் சொன்னேன் என்று சொல்லி மணி சிரித்தான் ,அதலாம் இருக்கட்டும் வள்ளி உனக்கு ஒரு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்கேன் அதனால கொஞ்சம் கண்ண மூடு என்றான் விக்கி ,அப்படி என்னடா எனக்கு தீடிருன்னு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்க என கேட்டாள் ,கேள்வி கேக்காம கண்ண மூடு என்றான் .

ஓகே மூடிட்டேன் என்று கண்ணை மூடினாள் .சரி இப்ப கண்ண திற என்றான் .கண்ணை திறந்து போது வள்ளிக்கு ஆச்சரியமும் சந்தோசமும் தாங்கவில்லை .ஏன் என்றால் எதிரில் நின்று இருந்தது அவள் அம்மாவும் அப்பாவும் .அம்மா அப்பா என்று ஆச்சரியத்தோடும் அழுது கொண்டும் அவர்கள் இருவரையும் உள்ள கூப்பிட்டு போனாள் .பின் உள்ளே சிறிது நேரம் வள்ளி என்ன சொலவது என்றே தெரியாமலே இருவரிடமும் ஆனந்த கண்ணிர் விட்டு கொண்டு இருந்தாள் .என்னப்பா தீடிருன்னு சொல்லாம வந்துட்டிங்க எப்படிப்பா வந்திங்க என்றாள் .

3 நாளைக்கு முன்னாடி ஒரு லெட்டரும் பாம்பேக்கு ரெண்டு பிளைட் டிக்கட்டும் நம்ம வீட்டுக்கு வந்துச்சு அதுல நான் உங்க மாப்பிளையோட பிரண்டு உங்க பொண்ணு உங்கள பாக்கனும்னு ஆச பட்ரதால உங்களுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து அனுப்ப சொன்னாரு இதுல பிளைட் டிக்கெட் மும்பைக்கு இருக்கு நீங்க ஞாயிற்று கிழமை வந்து இருங்க போட்டு இருந்துச்சு அப்புறம் அதே மாதிரி வந்தோம் வந்ததும் இந்த தம்பி எப்படியோ எங்கள அடையாளம் கண்டு பிடிச்சு வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாரு தம்பிக்கு நன்றி சொல்லணும் அதே மாதிரி மாப்பிளையும் எங்கள ரயில வரவைக்க முடியலன்னு தெரிஞ்ச உடனே உனக்காக எங்களுக்கு செலவு பண்ணி பிளைட் டிக்கெட் எடுத்து எங்கள வர வைச்சதுக்கு ரொம்ப நன்றி மாப்பிள உங்களுக்கும் என்றார்

அப்பா நீங்க ஒரு நிமிஷம் விக்கி கூட பேசிகிட்டு இருங்க நான் இந்த வந்துருறேன் என்று மணியை கூப்பிட்டு தனியாக ஒரு ரூம் சென்றாள் வள்ளி .ஏங்க சொல்லவே இல்ல எனக்காக விக்கி கிட்ட சொல்லி நீங்க எங்க அப்பா அம்மாவுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து வர வைப்பிங்க்ன்னு நான் நினைக்கவே இல்லைங்க ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லி கட்டி பிடித்தாள் .ஓகே ஸ்வீட்டி ஸ்வீட்டி உங்க அப்பா அம்மா வர போறது எனக்கும் தெரியாது நானும் உன்னையே மாதிரி இப்ப தான் அவங்கள பாத்தேன் .என்றான் மணி .

அப்ப யாரு அவங்களுக்கு டிக்கெட் எடுத்து வர வச்சது என கேட்டாள் .maybe விக்கிய இருக்காலம் என்றான் மணி .அதான பாத்தேன் நீங்களாச்சும் எங்க அப்பா அம்மாவுக்கு செல்வளிக்கிராவது என்று விலக பார்த்தவளை மீண்டும் கட்டி பிடித்து யே இருடி இப்ப கூட அவன் பண்ணாத மறைச்சு நான் உன் கிட்ட நல்ல பேர் எடுத்துருக்காலமே ஏன் உண்மைய சொன்னேன் என்று கேட்டான் .அதான் என் புருஷன் அதுனால தான் உங்கள எனக்கு பிடிக்கும் என்று சொல்லி விட்டு அவனுக்கு மீண்டும் ஒரு சின்ன முத்தம் உதட்டில் கொடுத்து விட்டு வெளியேறினார்கள் .

பின் வெளியே விக்கி மணி மணியின் மாமானர் என எல்லாரும் நன்கு சிரித்து பேசி கொண்டு இருந்தனர் .அதன் பின் வள்ளி விக்கியை கூப்பிட்டாள் .யே எதுக்கு நீ இத செஞ்ச என்றாள் .யே நான் ஒன்னும் பண்ணல எல்லாம் உன் புருஷன் தான் அவங்கள பிளைட்ல வர வச்சது என்றான் .யே அவனுக்கு இத பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாரு என்றாள் .ஓகே என் சிஷ்டருக்கு நான் இத கூட பண்ணாம இருந்தா நல்லா இருக்குமா என்றான் விக்கி .வள்ளி அழுதாள் .

யே எதுக்கு அழுகுர நான் எதுவும் தப்பா பண்ணலையே என்றான் விக்கி .இல்ல எனக்கு உண்மைல பிரதர் இருந்தா கூட இதலாம் செஞ்சு இருப்பாங்களாங்கிறது சந்தேகம் தான் ரொம்ப தேங்க்ஸ்டா என்றாள் வள்ளி .யே படத்துல வர செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் எதுக்கு இப்ப போயி உங்க அப்பா அம்மா கிட்ட போயி பேசு என்றான் .நீ ரொம்ப நல்லவாண்டா உனக்கு எல்லாமே நல்லது நடக்கணும் நீயும் எங்கள மாதிரியே கல்யாணம் முடிச்சு சீக்கிரம் குழந்தை பொண்டாட்டின்னு செட்டில் ஆகணும் என்றாள் வள்ளி .அப்படி நடந்தா தான் அது நல்லது இல்ல என்று சிரித்தான் விக்கி .

போடா லூசு என்றாள் .அப்போது அவனுக்கு சுவாதியிடம் இருந்து போன் வந்தது .ஒரு நிமிஷம் ஒரு முக்கியாமான போன் என்று சொல்லி விட்டு வெளியே போயி போனை எடுத்தான் .ஹலோ என்றான் .யே என்ன எங்க இருக்க என்றாள் .ம்ம் என்னாச்சு என்ன விஷயம் என்றான் .உன்னையே தேடி உன் ஸ்கூல் பிரண்ட் யாரோ ஒருத்தங்க வந்து இருக்காங்க என்றாள் .என்னது ஸ்கூல் பிரண்டா என கேட்டான் .

ஆமா என்றாள் .பேரு என்னன்னு கேட்டியா என்றான் .அதலாம் நீ வந்ததுக்கு அப்புறம் தான் சொல்வாங்களாம் ஆனா அவங்க ஒரு லேடி என்றாள் .என்னது லேடியா என்றான் .ஆமா சீக்கிரம் வீட்டுக்கு வா என்றாள் .ஓகே நான் இப்ப கிளம்பி உடனே வீட்டுக்கு வரேன் என்றான் .பின் உள்ளே வந்து ஓகே நான் கிளம்புறேன் என்றான் .இருடா மதியம் சாப்பிட்டு போடா என்றான் மணி .ஆமா தம்பி இருந்து சாப்பிட்டு போங்க என்றார் மணியின் மாமனர் .இல்லங்க என் வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க போயி பாக்கணும் என்று சொல்லி விட்டு

வள்ளி எங்கடா என்றான் .கிச்சன்ல இருக்கா என்றான் .ஓகே அவ கிட்ட சொல்லிடு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .யாரா இருக்கும் என் ஸ்கூல் பிரண்ட் ,மூர்த்தியா இருக்கும்மா இருக்காது சுவாதி லேடின்னு சொன்னா அப்ப யார இருக்கும் ம்ம் நான் பத்தாவது வரைக்கும் தான் கோ எட் அப்புறம் அப்பா எங்கிட்டும் எவளையும் இழுத்துட்டு ஓடிடுவேன்னு நினைச்சு பாய்ஸ் ஸ்கூல சேத்தாரு பிளஸ் ஒன் பிளஸ் டூ பொண்ணுகள பாக்கவே முடியலையே அப்புறம் யார இருக்கும்

Comments

Scroll To Top