நித்ய விழா – 1

(Tamil Sex Stories - Nithya Vizha 1)

Raja 2016-04-30 Comments

This story is part of a series:

Ilampen Pundai Theikkum Tamil Sex Stories – ”ரப்ப்ப்ப்ப்…!!” பென வாங்கிய அறையில்.. என் கண்கள் பொறி கட்டிக்கொண்டது..! என் கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூடமாய் பறந்து வந்தது..! என் தலை சுழலன்று.. கண்கள் சொருகிக்கொள்ள.. அப்படியே மடங்கிச் சாய்ந்தேன்..!!

எத்தனை நேரம் என்று தெரியவில்லை. மீண்டும் எனக்கு மயக்கம் தெளிந்து நான் லேசான உணர்வுக்கு மீண்டேன்..!
திறக்கவே சிரமப்பட்ட என் இமைகளை மிகவும் கஷ்டப்பட்டு திறந்தேன்.! அரைக் கண்களுக்கு மேல் திறக்க முடியவில்லை..!
என் முன் ஏதோ இரண்டு நிழலுருவங்கள்.. என்னை பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது..!!

”இப்ப என்னடி பண்றது இவனை..??” இது.. இது.. என் காதலி சுகுவின் குரல்.

” என்னை கேட்டா.. நான் அப்பவே சொன்னேன்.. தேவையில்லாம எதுக்கு அவனோட சண்டைனு கேட்டயா.. நீ..?? இப்ப பாரு.. நடு ரோட்ல நிக்க வெச்சு நம்ம மானத்த வாங்கறான்..!!” இது.. இது.. அவளது தோழி.. நித்யாவின் குரல்..!

”ப்ளீஸ்டி.. எனக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணுடி.. உன்ன விட்டா எனக்கு ஹெல்ப் பண்ண யாருமே இல்லைடி..!” கெஞ்சுகிறாள் சுகு..!

”நான் எப்படிடி இப்ப உனக்கு ஹெல்ப் பண்றது..??”

”இன்னிக்கு ஒரு நைட்.. மட்டும் இவனை உன் ரூம்ல படுக்க வெச்சிக்கோ..ப்ளீஸ்..!! காலைல வந்து இவனை செருப்புல போட்டு.. ஊருக்கு தொரத்தி விட்டர்றேன்..!!” சுகு சொல்ல…

நான் திடுமென கத்தினேன்.
” ஏ.. என்னை எவடி செருப்புல போடறது..??”

அவ்வளவுதான் படாரென என் பக்கம் திரும்பினாள் சுகு..! கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. பளீ ‘ ரென.. என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்..!
மெண்மையான அவளது பூங்கரத்தில் இவ்வளவு வலு இருக்கும் என்பதை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை..!

எனக்கு ரோசம் பொங்கியது.
”ஏய்.. தேவடியா.. சிறுக்கி.. என்னை அடிக்க நீ யார்ரீ..??” என ஆவேசமாக கத்திக்கொண்டே எழ முயன்றவன்.. நிற்க முடியாமல் தடாலென விழுந்தேன்..!

நான் விழுந்தது.. ஒரு பூட்டிய கடையின் இரும்பு ஷட்டர் மீது. என் மண்டையின் இடது பக்கம் ஷட்டரில் ‘நங்..’ கென மோத.. சுரீர் என வலித்தது..!!

எழ முடியாமல் உட்கார்ந்து கொண்டு.. நான் எங்கே இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள.. என் கண்களை நன்றாக விழித்துக்கொண்டு உருட்டி உருட்டி பார்த்தேன்..!

என் முன்னால் ஒரு ரோடு..! ரோட்டின் இரண்டு பக்கத்திலும் ஷட்டர் பூட்டப்பட்ட கடைகள்..! என் மேல் தண்ணீர் ஊற்றப்பட்டு நான் ஈரமாக இருந்தேன்..! என் போதையை தெளிய வைக்க ஏதேதோ செய்திருக்கிறாள்கள் என்று தெரிந்தது..!

அதற்குள் சுகு என்னை கண்டபடி திட்ட தொடங்கியிருந்தாள். ஏதேதோ வசை பாடினாள். அது எதுவும் என் காதில் விழவில்லை.
என் கவனமெல்லாம்.. என்னை தெளிவு படுத்திக்கொள்வதிலேயே இருந்தது..!

கடைசியாக நான் பாரில் சண்டை போட்டு.. பாட்டிலை எடுத்து டேபிளில் உடைத்தது நாபகம் வந்தது..! அதன் பின் என்னை ரவுண்டு கட்டி அடித்து.. யாரோ தள்ளி விட்டது.. நினைவு வந்தது..! அவ்வளவுதான்..!! அதற்கு மேல் எதுவும் நினைவில்லை..!!

என்னை திட்டிக்கொண்டிருந்த சுகுவை நித்யா சமாதானம் செய்வது கேட்டது..! பின் என் பக்கத்தில் வந்து என் தோளை தொட்டு பேசினாள்..!

”நிரு.. நீ இப்ப சுய நினைவுல இல்ல. தயவு செய்து எதுவும் பேசாத..! உன் மேல அவ கொலை வெறில இருக்கா..! ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு..!”

”என்னைத்தான் ஏற்கனவே அவ கொன்னுட்டா இல்ல நித்யா..? அபறம் எப்படி மறுபடி அவ என்னை கொல்வா..? எங்கே கொல்ல சொல்லு பாக்கலாம்..? அவ என்ன சொல்றது நித்யா என்னை வேண்டாய்னு.. இப்ப நான் சொல்றேன்.. அவகிட்ட சொல்லிரு..! நான் செத்தாலும் அவ எனக்கு வேண்டாம்..! நா எங்கேயோ கெடந்து.. எவன்கிட்டயோ அடி வாங்கி செத்துட்டு போறேன்..! அவளுக்கு என்ன வந்துச்சு.. என் மேல அக்கறை..?? என் மேல அக்கறை காட்ட அவளுக்கு என்ன தகுதி இருக்கு..?? அவளை நான் எப்படியெல்லாம் உசுர குடுத்து.. உருகி உருகி லவ் பண்ணேன்னு உனக்கு தெரியும்ல நித்யா..?? ஆனா பாரு.. ஒரே நிமிசத்துல என்னை தூக்கி வீசிட்டா..! அப்பவே நான் செத்துட்டேன் நித்யா..!!” சொல்ல சொல்ல.. என் குரல் உடைந்து.. நான் ‘ஓஓ..!’ என சத்தமாக வாய்விட்டு கத்தி அழத் தொடங்கினேன்..!!

என்னால் கண்களை திறக்க முடியவில்லை. கண்களை மூடிக்கொண்டு நான் அழுக.. என்னை ஏதேதோ சொல்லி சமாதானம் செய்து கொண்டிருந்தாள் நித்யா..!!

அப்பறம்.. என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள்கள் இரண்டு பேரும் ஏதோ பேசிக்கொண்டார்கள்..!!
என் இரண்டு பக்கத்திலும் ஆளுக்கு ஒருத்தியாக வந்து நின்று கொண்டு.. என் இரண்டு தோள் பட்டைகளையும் பிடித்து தூக்கினாள்கள்..!!

”என்னை விட்று நித்யா.. நான் இப்படியே எங்காவது கெடந்து செத்து போறேன்..” என நான் தடுமாறி எழுந்து கொண்டே சொன்னேன்.

”நீ இங்க கெடந்து சாக வேண்டாம்..! வா உன்னை நானே சுடுகாட்ல கொண்டு போய் பொதைக்கறேன்..!!” எரிச்சலுடன் சுகு சொன்னாள்.

”நீயா..?? நன்றி கெட்ட நாயே..! நீ என்னடி என்னை பொதைக்கறது..? உன்ன பொதச்சு போட்டுதான்டி நான் சாவேன்.! அவ்வளவு சீக்கிரம் நான் செத்துருவேன்னு நெனச்சியா..?? ஓகோ.. என்னை கொண்டு போய் பொதைச்சுட்டு நீ வேற எவன்கூடயாவது ஜாலியா இருக்கலாம்னு நெனைக்கறியா..? தேவடியா சிறுக்கி.. உன்ன அப்படி விட்றுவேன்னு நெனச்சியா..? உன்னோட நாத்தம் புடிச்ச அந்த புண்டைய ரெண்டா பொளந்து தள்ளி உன்ன சாவடிக்கிறேனா இல்லையா பார்ரீ.. சிறுக்கி முண்டை..!! உன்னல்லாம்…” தடாலென விழுந்தேன்..!
என்னை தள்ளி விட்டு விட்டாள் என்று புரிந்தது..!

எங்கேயோ அடிபட்டது..! நான் மீண்டும் மெதுவாக எழுந்து உட்கார முயன்றேன்..!
சுகு ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது..! நித்யா அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்..!

நான் என் சொந்த முயற்சியில் கைகளை ஊன்றி எழுந்து நின்றேன்..! நான் எழுந்து நின்ற அடுத்த நொடி மீண்டும் ஒரு கை என்னை பளீரென அறைந்தது. !
இந்த முறை அறைந்தவள் நித்யா.!

”ச்சீ.. இவ்வளவு இதுலயும் உனக்காக அடிச்சு புடிச்சு வந்து.. கண்டவனுகிட்ட அடிவாங்கிட்டிருந்த உன்ன காப்பாத்த அவனுக கிட்டல்லாம் கால்ல விழாத குறையா கெஞ்சி.. இப்ப கூட உன்னை சேப்டியா கொண்டு போய் சேத்தனும்னு.. தவியா தவிச்சிட்டு கெடககா.. அவள போய் நீ என்ன வார்த்தை பேசற..?? திஸ் இஸ் லிமிட் நிரு..!! இதுக்கு மேல அவள கெட்ட வார்த்தைல பேசுன.. எக்கேடோ கெட்டு ஒழினு இங்கயே தள்ளிட்டு போய்ட்டே இருப்போம்..!!”

”போங்கடி..!! போய் தொலைங்கடி..!! நான் எங்க கெடந்து செத்தா உங்களுக்கு என்னடி வந்துச்சு.. கூதி அழகிகளா.. !! என்னை என்ன சொம்பைனு நெனச்சிங்களா..?? நான் இங்கயே சாகறேன் போங்கடி..!! காலைல சத்தியமா இங்க எங்காவது ஒரு ஓரமா செத்தீ கெடப்பேன்..!! என் சாவுக்கு கூட எவளும் வரக்கூடாது.. அவவ புண்டைய கட்டிட்டு போய்ட்டே இருங்கடி..!!” ஆவேசமாக கத்திவிட்டு நான்.. தள்ளாடியபடி திரும்பி நடந்தேன்..!

கீழே விழுந்து விடாமல் இருக்க எங்கெங்கோ அகலக்கால் வைத்தேன்..! கைக்கு ஏதாவது பிடிப்பு கிடைக்காதா என கைகளால் துலாவினேன்..!!

ஓடி வந்து என் கைகளை பிடித்தாள் நித்யா.
” ஐயோ ராமா..!! நிரு.. என்னை மன்னிச்சிரு ப்ளீஸ்.. கோபத்துல பேசிட்டேன்..!! வா..!! என்னை உன் கூட பொறந்தவளா நெனச்சிக்க..!! என்னை என்ன வேனா திட்டிக்க..!! ப்ளீஸ் வந்துரு..!! இப்படி புடிவாதம் புடிக்காத..!!”

”தேவை இல்ல நித்யா. எனக்கெல்லாம் எந்த கூதி மக தயவும் வேண்டாம்..! நீ போய்ட்டே இரு..!!” நான் கண்ணீரோடு பிடிவாதமாக நின்றேன்..!!

மீண்டும் ஒரு சமாதான முயற்சிக்குப் பின்.. நான் அவளுடன் போனேன்..!
நித்யா ஸ்கூட்டியில் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணினாள்.
என்னை அவள் பின்னால் உட்கார வைத்துக்கொண்டாள்..! எனக்கு பின்னால் சுகு உட்கார்ந்து..நான் விழாமல் பிடித்துக்கொண்டாள்..!!

”ப்ளீஸ் நிரு.. போறவரை எனக்காக கொஞ்சம் அமைதியா இரு..!! அப்படியே என்மேல படுத்து கண்ண மூடிக்கோ..!! வம்பு பண்ணாத ப்ளீஸ்..!!”
நித்யா கெஞ்சிக்கேட்டுக்கொண்டு.. ஸ்கூட்டியை நகர்த்தினாள்..! நான் ஸ்டெடியாக உட்கார முடியாமல்.. நித்யாவின் முதுகில் சாய்ந்து படுத்து.. அவளது தோளில் முகம் தாங்கிக்கொண்டேன்..! என் கண்களை மூடிக்கொண்டு முன்னால் கை போட்டு நித்யாவின் இடுப்பை கட்டிக்கொண்டேன்..!!

Comments

Scroll To Top