பருவம் 16

(Paruvam 16)

sithkaan 2018-01-11 Comments

This story is part of a series:

பருவம் 16

உங்களின் கருத்துக்களை தெரிவிக்க [email protected]
தங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மாட்டேன்.

—–/———-

என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் என் நண்பர்களுக்கு வணக்கம். என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து தொகுப்பாக எழுதி வருகிறேன். சில நிகழ்வுகள் கொஞ்சமும் கற்பனை கலவாமல், சிலவற்றை சிறு கற்பனை நிகழ்வுகள் தர இருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்
என் வாழ்க்கை முறை இப்படி வேலை வீடு வாரயிருடியில் ராகினி, என் சித்திகள், விமலா என்று சென்றிருந்த போது, என் மாமா (சித்தியின் தம்பி) ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.
எங்கள் குடும்பத்தில் அது பெரும் இடியாக இறங்கியது.

அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அவருக்கு இறுதி சடங்கு நடந்து முடிந்தது.
அப்போது என் அத்தை மகள் யாழினி வந்திருந்தால். எனக்கும் அவளுக்கும் 1 வயது வித்தியாசம்.
சிறு வயதிலேயே நாங்கள் நல்ல நண்பர்கள். அவள் ஊரில் இருந்து சென்னை வந்தால் இருவரும் ஒன்றாக விளையாடுவோம். அவள் உயரம் சற்று குறைவு, கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பாள். படிப்பாளி. சென்னைக்கு மாறுதல் ஆகி வரப்போவதாக கூறினால். இங்கே வந்து வேலை தேடுதல் வேட்டை. அங்கு இழவு வீட்டில் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் பின் அவரவர் அலைபேசி என்னை வாங்கி கொண்டோம். 3 நாட்கள் கழித்து அவள் அழைத்தால்.

அந்த வாரம் அவள் ஊருக்கு போகப்போவதாக கூறி கடைக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டாள். நானும் அவளை சனிக்கிழமை மதியம் வருமாறு கூறினேன்.

ஒரு இடத்தில் இருவரும் சந்தித்து பின் T-Nagar செல்வதாக திட்டம். அதன்படி நான் முடிவு செய்த இடத்தில் சென்று காத்திருந்தேன். அவள் ரயிலில் வந்து இறங்கி அழைத்தால். நான் இருக்கும் இடத்தின் வழியை கூறினேன். அவள் ஒரு 5 நிமிடம் நடந்து வந்தாள், நான் வண்டியில் அமர்ந்துஇருக்க என் பின்னால் வந்து தட்டினாள்.

சிகப்பு நிற ஆடை, நல்ல சிக்கான உடல் அமைப்பு, அவள் கண்களில் ஒரு ஒளி. சின்ன வாய், அழகாக சிரித்தாள்.
“எப்படி இருக்க?”
நான் பதில் எதுவும் கூறாமல் அவளையே பார்த்தேன். அழகாக சிரித்தாள். என் தோளை பிடித்து உளுக்கியதும் தான் சுயநினைவிக்கு வந்தேன்.
பின் சிறிது வண்டியில் ஏறி அமர்ந்தாள். அவள் மார்பு சற்று என் தோளை இடித்தது.

என் முதுகில் சிறிது அழுத்தியபடி அமர்ந்தாள். நான் சுயம் இல்லாமல் வண்டியை எடுத்தேன். முதலில் ஒரு ஹோட்டல் சென்றோம், இருவரும் With எதிரரெதிரில் அமர்ந்து Kஉண்டோம். அவள் நிறைய பேசினாள் கேள்விகள் கேட்டாள். நான் அமைதியாக அவளை ரசித்துக்கொண்டு பதில் கூறினேன்.
நல்ல நீள முடி. ஆடையில் ஆபாசம் இல்லாமல், நன்றாகவே மறைத்து பேசினால். அவள் கண்களில் ஒரு உயிர், அதிக அளவில் சிரிப்பு. கொஞ்சம் பெரிய கன்னம், கவ்வி சுவைக்க ஆசை தூண்டியது.

எப்படியோ சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது அவள் கைகளை பற்றினேன், மிகவும் மென்மையாக இருந்தது. முதலில் தயங்கியவள் பின் முழுவதும் பற்றினாள்.
கை கோர்த்து அங்கிருந்த கடை பார்த்து நடந்தோம்.
அவ்வப்போது கூட்டநேரிசலில் தோள்கள் இடித்து அவள் மென்மையான மார்பு அழுத்த இருவரும் நடந்தோம். பெரியதாக எதுவும் வாங்கவில்லை.
சாலை ஒர கடையில் கம்மல் வளையல். பொட்டு.
நெறைய பேசினோம் இல்லை பேசினாள். பின் மிகவும் களைத்துப்போய்அங்கிருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம்.

மெரினா, காதலர்கள், கள்ள காதலர்கள் கூடம் என்று நான் அவ்வப்போது என் நண்பர்களிடம் கூறுவேன். அதனால் செல்வதை பெரிதும் தவிற்பேன். இருட்டான இடம் இருக்கும் பகுதியை தவிற்பேன் அப்படியே சென்றாலும்.

யாழினியை அழைத்து குடும்பமாக மற்றும் வெளிச்சமாக இருந்த இடத்தில் அமர்ந்தோம். அவள் படிப்பு இப்போ வேலை தேடும் படலம் எல்லாம் கூறினால். அப்போது தான் அவள் காதலன் பற்றி கூறினால். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

என் பேச்சின் ஸ்ருதி குறைந்தடையும், முகம் மாறியதை வைத்து அவள் பேச்சை மாற்றினாள். எனக்கு காதலி இல்லை, மாற்றவர்களோடு உடல் அளவில் தான் நெருக்கமாக இருந்தோம் தவிர மனதளவில் இல்லை என்பது அப்போது எனக்கு புரிந்தது.

எல்லாருக்கும் அத்தை பெண், என்றால் ஒரு கிக்கு தனி. பின் அவள் இதை கவனித்து பேச்சை மாற்றினாள்.
“உன் காதலி எப்படி இருக்கிறாள்?”
நான் -”அப்படி யாரும் கிடையாது, வெறும் நட்பு மற்றுமே”
இவளிடம் கூற முடியாது அது நட்பு இல்லை bedu நண்பர்கள் என்று.
“அத்தை(என்னுடைய அம்மா) சொன்னாங்க நீ அடிக்கடி வெளியே தூங்குறேன் வேலை இருக்குனு போற. எங்க போற.”

நான்-” ஆஃபீஸ் விஷயம். சில நேரம் சித்தி வீட்டில் தங்குவேன். வேற மாதிரி எதுவும் கிடையாது”
“வேறு மாதிரியான?” கேட்டு விட்டு குறும்பாக பார்த்து சிரித்தாள்.
நான் -”நீ நினைக்கிற மாதிரி இல்லை”
“நான் என்ன நினைச்சேன்?”

நான் -”நீ என்ன நினைச்ச, நினைக்கிற னு தெரியும்” என்று கூறி கண் அடிட்டேன்.”
“அப்படி எல்லாம் இல்லை, நான் சின்ன பொண்ணு”
நான் கொஞ்சம் எரிச்சலாக -”யாரு நீ? நம்பிட்டேன்”
“ஏன் லவ் பண்ண கெட்ட பொண்ண”
நான் -”அப்படி எப்போ சொன்னேன்”
“தெரிய கூடாதா விஷயமா என்னஎன்ன, பசங்கள விட பொண்ணுங்க நல்ல பேசுவோம்”
நான் அமைதியாய் இருக்க,

“ரொம்ப scene போடாத, பல வருஷம் கழிச்சி இப்போ தான் ஒண்ணா அமர்ந்துருக்கோம், உன்னை கூப்பிட்டு பேசுனது என் லவ் மேட்டர் பத்தி தான்”
நான் -”என்ன எப்போ கல்யாணம். சாட்சி கையெழுத்து போடனும”
“அவன் விட்ட எல்லாத்தையும் ஏற்பஏற்பாடு பண்ணிடுவான். ஆனா அவனுக்கு அதுல இஷ்டம் இல்ல. சும்மா time பாஸ் பண்ண தான் பேசிட்டு இருந்தானு என் friend கிட்ட சொல்லிருக்கான். இப்போ அவனை avoid பண்ண தான் சென்னைக்கு மாறி பாட்டி வீட்டில் இருக்கலாம்னு வந்தேன். என் கூட ஊருக்கு வந்தின என் dress மற்றும் தேவையான பொருட்களை கொண்டு வந்துரலாம். தனியா போன அவன் எதுவும் பண்ணிடுவான்.”
நான் -”எதுவும் பண்ணிடுவானா?”

“அல்ரெடி முயற்சி பண்ணினான், தப்பிச்சி வந்துட்டேன், அவா தங்கை வந்ததால். அப்புறம் அவன் கேரக்டர் தெரிஞ்சதும் வெலகிட்டேன். சரியா இங்க வர மாதிரி நிலைமை. ஆன இப்போ நான் தனியா தான் போகணும் அம்மா அப்பா இப்போதைக்கு வரலனு சொல்லிட்டாங்க ட. பிலீஸ் நீ கூப்பிட்டு போ. ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு செய்றன். பிலீஸ்”

நான் -”அவளையே பார்ட்டேன் பின்பு சரி ட்ரெயின் வேணாம் என் friend கார் எடுத்துக்கிட்டு போவோம். ஈசி ஆஹ் இருக்கும்.”
“சரி ட. எண்ணிக்கி?”
நான் -”சனிக்கிழமை காலைல கிளம்பலாம்”
“அன்னிக்கி ராத்திரி போகலாம் பிலீஸ்”
நானும் சரி என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினோம். ரோட்டில் வந்து வண்டியை எடுத்ததும், “சினிமா போகலாமா?”

நான் -”டிக்கெட் கிடைக்குமா? ட்ரி பண்ணி பார்ப்போம்”
அவள் இரண்டு டிக்கெட் எடுத்து காட்டினாள். எப்போ எடுத்தால் என்று தெரியவில்லை
வீட்டு அருகில் புதியதாக புதுப்பிக்க பட்ட திரையரங்கில் “உன்னை போல் ஒருவன்” படம்.
வரும்போது எடுத்ததாக கூறினால். அங்கிருந்து கிளம்பி சென்றோம், வண்டியில் இந்த முறை நெருக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. வழியில் ஒரு ஹோட்டல் சென்றோம். இந்த முறை என் அருகில் அமர்ந்தாள்.
அளவாக உணவு வாங்கி இருவரும் பகிர்ந்து கொண்டோம். அடிக்கடி என் தட்டில் இருந்து எடுத்து அவள் தட்டில் இருந்து என் தட்டிற்கு மாற்றியும் உண்டால் அப்போது இன்னும் நெருங்கி வந்து பரிமாறி நன்றாக இடித்தால். அவள் உடலில் இருந்து ஒரு வித வாசனை என்னை ஈர்த்தது. பேசிக்கொண்டே சில நேரங்களில் என் தொடைகளை கிள்ளியும் தட்டியும் பேசிக்கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக முடியும் தருவாயில் எனக்கு ஊட்டி விட்டாள். நான் முதலில் மறுத்தாலும் பின் வாங்கி கொண்டேன். அவள் விரல்களை மெதுவாக வாயில் வாங்கி சாப்பிடும் போது மெதுவாக முத்தமிட்டேன். முதலில் சிரித்தாள், அடுத்த முறை நன்றாக கவ்வினேன், தொடையை தட்டினாள்.
சாப்பிட்டு கிளம்பினோம். நேராக திரையரங்கில் வண்டியை செலுத்தினேன். என் முதுகில் சாய்ந்த படி இடுப்பை சுற்றி கை போட்டு வந்தால். எதுவும் பேசவே இல்லை.

Comments

Scroll To Top