தெவிட்டாதா தேக சுகம் – 1

(Tamil Kamaveri - Thevithadha Thegasugam 1)

Raja 2017-07-20 Comments

This story is part of a series:

Koothi Sappum Tamil Kamaveri – ” ஏய்.. இருடி.. போயிராத. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்.. !!”

டிவியில் பேசும் சீரியல் வசனத்தை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த வித்யாவைப் பார்த்துச் சொன்னாள் சிவகாமி.. !!

” ம்ம்.. இருக்கேன் போ.. ! வேற என்ன வேலை எனக்கு.. !!” என்று முகம் திருப்பாமலே சொன்னாள் லாவண்யா.

ஒரு நைட்டியும்.. டவலும் மட்டும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள் சிவகாமி. வீட்டு வேலைகள் எல்லாம் முடிவதற்கு பதினொரு மணி ஆகி விட்டது. இனி குளித்து விட்டு.. மார்க்கெட்டுக்கு புறப்பட்டு போக வேண்டும்.. !!

பாத்ரூமில் நுழைந்து கதவைச் சாத்தினாள். போட்டிருந்த நைட்டியை உருவிப் போட்டு விட்டு.. தலை முடியை சுருட்டிப் பிடித்து கொண்டை போட்டாள். பின்னால் கை விட்டு ப்ரா கொக்கிகளை கழற்றினாள். சரிந்து தொங்கிய முலைகளுக்கு அடியில் தேய்த்து விட்டு.. ‘வறட்.. வறட்.’ என சொரிந்து கொண்டாள். முலைகளுக்கு அடியில் வியர்வை ஊறி.. அடிக்கடி அரிக்க ஆரம்பித்து விடுகிறது. இரண்டு முலைகளை அடியில் கை கொடுத்து மேலே தூக்கிப் பார்த்தாள். லேசான வியர்க்குறுக்கள் நிறைய தெரிந்தது. மருந்து வாங்கிப் போட வேண்டும்.. என நினைத்துக் கொண்டே மீண்டும் சொரிந்தாள். அரிப்புக்கு சொரிய சொரிய.. சுகமாக இருந்தது.. !

தளர்ந்து தொங்கும் முலைகளை தடவிப் பார்த்து விட்டு இடுப்பில் இருந்த பாவாடை நாடா முடிச்சை உருவினாள். அவளது பருத்த தொடைகளுக்கு இடையில்.. கருகருவென அடர்த்தியாக நிறைய முடி இருந்தது. அந்த முடிகளுக்கு கீழே.. உப்பிய பணியாரத்தை கீறியது போல.. அவளது புண்டை மேடு..!!

அவள் புண்டை மேட்டில் இருக்கும் முடிகளை சுத்தம் செய்து எத்தனை நாள் ஆனது என்பது அவளுக்கே மறந்து போனது. சுத்தம் செய்வதற்கான அவசியமும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. அவள் கணவன் அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. ! மாதத்தில் ஒரு முறையோ.. அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறையோதான் அவளை ஓக்கிறான். அது கூட கொஞ்ச நேரம்தான். திருமணம் ஆன புதிதில் இருந்ததைப் போல முன் விளையாட்டுக்கள் எல்லாம் எதுவும் இல்லை. முலைகளை மட்டும் சப்புவான். புண்டையை தடவுவான் அல்லது பிசைவான். அப்பறம் அவள் மேல் ஏறிப் படுத்து இயங்க ஆரம்பித்து விடுவான். அல்லது அவளை ஏறி உட்கார்ந்து இயங்கச் சொல்லுவான்.. !!

அவளுக்கும் அது பழகிப் போனது. குழந்தைகள் வளர ஆரம்பித்து விட்டால்.. தம்பதிகளுக்குள் எவ்வளவு விரிசல்..! காம சுகம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெரும்பாலும் அது ஒரு கடனே என்றுதான் நடக்கிறது.. ! மூடு வந்து உடலுறவு கொள்வது என்பது அரிதான ஒன்றுதான்.. !!

தனக்கு மூடு வந்து எப்போது உடலுறவு கொண்டோம் என்று யோசித்துப் பார்த்தாள். அப்படி ஒன்று நடந்ததாகவே அவளுக்கு நினைவு வரவில்லை.. !!

”ப்ப்ஸ்ஸ்ஸ்.. !!” நினைவுகளை எல்லாம் ஒதுக்கி விட்டு.. ஒரு பெருமூச்சு விட்டாள். புண்டையை தடவிப் பார்த்து விட்டு.. தண்ணீரை எடுத்து உடம்பில் ஊற்றினாள்.. !!

சிவகாமி உடம்பை நனைத்து.. சோப்பைக் குலைத்து புண்டை.. முலை.. அக்குள் எல்லாம் தேய்த்துக் கொண்டிருந்த போது பாத்ரூம் கதவைத் தட்டினாள் லாவண்யா.

” அக்கா.. ”

” என்னடி.. ??”

” கொஞ்சம் கதவ தெறக்கறியா.. ??”

” ஏன்டி.. ?”

” எனக்கு யூரின் அர்ஜெண்ட்க்கா.. ப்ளீஸ்.. ”

” என்னடி இது.. நான் இன்னும் குளிக்கவே இல்ல.. !!”

” பரவால்லக்கா.. நீ பாட்டுக்கு நின்னுக்கோ.. நான் ஒரு ஓரமா நின்னு ஒண்ணுக்கடிசசிட்டு வந்தர்றேன்..!!” சிரிப்புக் கலந்து சொன்னாள் லாவண்யா.

” ஏய்.. வெளையாடாதடி. ஒரு பத்து நிமிசம் வெய்ட் பண்ணு.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..”

” அக்கா ரொம்ப அர்ஜெண்ட்க்கா. ஏன் நீ இப்படி வெக்கப் பட்டுக்கறே..? நீ பொம்பளைதானே.. ??”

” அதுக்கில்லைடி.. ” என இழுத்தாள்.

லாவண்யாவும் ஒரு பெண்தான் என்றாலும்.. இந்தக் கோலத்தில் அவள் முன் அம்மணமாக நிற்க மிகவும் வெட்கமாக இருந்தது.

” சரி.. நீ குளி..! நான் என் வீட்டுக்கே போறேன்..! எனக்கு ரொம்ப அர்ஜெண்ட். இதுக்கு மேல என்னால அடக்க முடியாது.. !!”

கோபித்துக் கொண்டாளோ..? இப்போது கோபிக்கவில்லை என்றாலும்.. பின்னால் அவள் சொல்லிக் காட்டுவாள்.!

” ஏய்.. போகாத இருடி..! வா.. !!” ‘மலேர்.. மலேர்’ என்று தண்ணீரை எடுத்து ஊற்றி அவசரமாக உடம்பில் பூசிய சோப்பைக் கழுவினாள். அவளை அனுப்பி விட்டு நன்றாக குளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி.. நைட்டியை எடுத்து முன் பக்கத்தை மறைத்துக் கொண்டு.. பாத்ரூம் கதவை திறந்தாள்.. !!

சின்ன பாத்ரூம்தான் அது. டாய்லெட்.. பாத்ரூம் இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். வாடகை வீடு என்பதால் எல்லாவற்றையும் அனுசரித்துத்தான் ஆக வேண்டும்..!!

அவசரமாக உள்ளே வந்த லாவண்யா.. நைட்டியால் உடம்பை மறைத்தபடி வெட்கத்துடன் நின்றிருந்த சிவகாமியை ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவளது சுடிதார் டாப்சை தூக்கிப் பிடித்துக் கொண்டு.. பேண்ட் நாடா முடிச்சை உருவினாள். கொஞ்சம் உள்ளே நகர்ந்து பாண்டியை இறக்கிக் கொண்டு.. கீழே உட்கார்ந்தாள். அவளது குண்டி பளிச்சென தெரிந்தது. ‘சிர்ர்ர் ‘ ரென அவள் காலடியில் சத்தம் கேட்டது. லாவண்யாவின் சிறுநீர் சோப்பு நீருடன் கலந்து பாதை நோக்கிப் பயணித்தது.. !!

” தண்ணி குடுக்கா.. !” சிறுநீர் கழித்த பின் கேட்டாள் லாவண்யா.

சிவகாமி நைட்டியை நழுவ விடாமல் இடக் கையில் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ட்ரம்மில் இருந்த தண்ணீரை மக்கில் எடுத்துக் கொடுத்தாள். நான்கைந்து மக்கு வாங்கி.. அடியில் ஊற்றி கழுவிக் கொண்டு அப்படியே எழுந்து இவள் பக்கம் திரும்பினாள் லாவண்யா. அவளுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. தண்ணீர் ஊற்றி கழுவிய அவள் புண்டை.. ஈரம் மினுக்க.. பளிச்செனத் தெரிந்தது.. !!

” என்னக்கா.. இது.. ? இப்படி வெக்கப் பட்டு போயி நிக்கறே.. ?” என்று சிரித்தபடி கேட்டு விட்டு பாண்டீயை மேலேற்றி.. சுடிதார் பேண்ட்டையும் இழுத்து நாடாவைக் கட்டினாள்.

சிரித்தாள் சிவகாமி ”உனக்குத்தான்டி.. கொஞ்சம் கூட வெக்கமே இல்ல.. ”

” அய்யே.. என்னக்கா நீ..? சின்ன புள்ள மாதிரி பேசிட்டு.. ? நானும் ரெண்டு பெத்தவ.. நீயும் ரெண்டு பெத்தவ. ? இப்ப போயி என்ன.. ? பொம்பளைக்கு பொம்பளை.. இதுல என்ன இருக்கு.. ?”

” ச்சீ.. போடி..! எனக்கெல்லாம்.. உன்னை மாதிரி இப்படி இன்னொருத்தர் முன்னால காட்டிட்டு நிக்க புடிக்காது.. !!”

நாடாவைக் கட்டி முடித்த லாவண்யா.. சிவகாமியின் கையில் இருந்த நைட்டியை பிடுங்கினாள்.
” அயோ அக்கா..! என்ன பொம்பளை நீ.. ? அந்தண்ணாவுக்காச்சும் முழுசா காட்டுவியா.. இல்ல.. அங்கயும் இதே கதைதானா.. ??”

” ஏய்.. குடுடி. நீ போ வெளியே.. ”

” போறேன்.. போறேன்..! நான் உன்னை ரேப் பண்ணிரவெல்லாம் மாட்டேன் கவலைப் படாதே.. ! உன்னை ரேப் பண்றதுக்கு ‘அந்த’ சமாச்சாரம் என்கிட்ட இல்ல..!”

” ச்சீய். . போடீ.. கழுதை. !!” என்று சிணுங்கயபடி அடித்தாள்.

லாவண்யா நைட்டியை பிடுங்கி கதவின் மேல் போட்டாள். அம்மணமாக நின்ற சிவகாமி சட்டென தொடை நடுவில் கை வைத்து தனது அந்தரங்கத்தை மறைத்துக் கொண்டாள்.

” ஓ.. இதான் சமாச்சாரமா.. ? நான் கூட என்னமோ நெனச்சேன்.. ! ஏன்க்கா காடு மாதிரி இத்தனை முடி வச்சிருக்க..? க்ளீன் பண்ண மாட்டியா.. ??”

மிகவும் வெட்கமாக இருந்தது சிவகாமிக்கு.
” அதெல்லாம் பண்றதுதான்.. நீ போடி.. வெளிய. !!” என்று சிரித்தபடி லாவண்யாவைப் பிடித்து தள்ளி விட்டாள்.

” முதுகு தேச்சு விடட்டுமாக்கா.. ?” சிரித்தபடி கேட்டாள் லாவண்யா.

” ஒண்ணும் வேண்டாம் நீ போ.. !!”

வலுக்கட்டாயமாக லாவண்யாவை வெளியே தள்ளி கதவைச் சாத்தினாள் சிவகாமி. லாவண்யா தன் புண்டையை முடி இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தாள். இத்தனை முடியுடன் இருக்கும் தன் புண்டையைப் பார்த்து என்ன நினைப்பாள் என்று யோசித்தபடியே அவசரமாக குளித்தாள்.. !!

Comments

Scroll To Top