வாசர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி

Raja 2015-07-22 Comments

வாசர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி .

நாங்கள் கடந்த சில மாதங்கள் கம்மியான கதைகள் தான் எங்கள் தளத்தில் பதிவு செய்து வருகிறோம் . அதற்க்கு காரணம் மத்த தளத்தில் இருந்து காப்பி அடித்தல் எங்கள் தளத்தை கூகிள் பிளாக் செய்து விடும் என்ற காரணம் . அதுனால நாங்க தினம் வாசர்கள் இழந்து வருகிறோம் . படிக்கிற வாசர்கர்கள் கூட ஒரு சின்ன கமெண்ட் போடுவது இல்லை . இதுனால கொஞ்சம் கதை எழுதுற ஆட்கள் கூட தொடர்ந்து எந்த கதையும் எழுதுவது இல்லை . இந்த மாறி போவது எங்களை கீழ் நோக்கி கொண்டு சென்று இருக்கிறது . உங்கள் உடைய ஆதரவு வேண்டும் . இல்லை என்றல் தளத்தை எங்க நாலா நடத்த முடியாது .

1.கதை எழுதுபவர்கள் தொடர்ந்து கதை எழுதவும் . வாசர்கள் படிபத்தோடு நிறுத்தி விடமால் ஒரு சிறிய கருத்து பதிவு செய்யவும் அது எழுதுபவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் .

2.புதிய ஆட்கள் வேண்டும் கதை எழுத எங்க நாலா முடிந்த சம்பளம் தருகிறோம் . தொடர்பு கொள்ள : [email protected]

மீண்டும் சொல்கிறோம் உங்கள் ஆதரவு இல்லமால் எங்க நாலா தளம் தொடர்ந்து நடத்த முடியாது . உங்கள் ஆதருவுகளை வேண்டி நன்றி – ராஜா

What did you think of this story??

Comments

Scroll To Top