பாவனாவின் கனவுகள் – 1

(Bhavana Kanavugal )

Vatrama 2015-06-12 Comments

This story is part of a series:

நரேன் வந்ததும் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது . தாமதம் ஆனால் என்னையும் , குழந்தையும் அவன் காரில் பள்ளிக்கு கூட்டிச்சென்று விட்டான் . மளிகை சாமனங்கள் வாங்கி வருவதற்கு , அத்தை கோவிலுக்கு போகுவதற்கும் நரேன் கார் சவுகரியமாக இருந்தது . இருவரும் IAS தேர்வுக்கு ஒன்றாக சென்று பயிற்சி எடுத்தோம் . நான் நன்றாக படிப்பதாக நரேன் பாராட்டினான் .

நான்,” என் இலட்சியம் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸ் ஆகுவது தான் . பெண்கள் எப்போதும் ஆண்களை விட திறமைசாலிகள் ” என்று சொல்லி சிரித்தேன் . நரேன் சிவகார்த்திக்கேயன் மாதிரி அழகாக இருந்தான் . நரேனிடம் என்னை அண்ணி என்று வெளியையும், இந்த பயிர்ச்சி மையத்திலும் கூப்பிடவேண்டம் என்றேன் . என்னை “பாவனா” என்று பெயர் சொல்லி கூப்பிட முதலில் சிரம்ப்பட்டான் . இப்பொழுது” பாவனா “என்று சகஜமாக கூப்பிடுகிறான் , நான் “நரேன் , மச்சான் “என்று கூப்பிட்டுகிறேன் .

நரேன் “எனக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் என்றான் . நான் ஆறுமுகத்திடம் வழிந்து பணம் 2000 வாங்கி நரேனுக்கு சட்டை எடுத்தேன் . அன்று நான்வெஜ் பிரியாணி பண்ணினேன் . சாப்பிட்டு விட்டு என்னை பாரட்டினான் ” இதை சமைத்த கைக்கு தங்கவளையல் போடவேண்டும் ” என்றான் . நான் ” நரேன் மச்சான் நீ எவ்வளவு உதவி பண்ணுகிறே . இன்று உன் பிறந்த நாள் . இன்று உன் கூடவே இருக்கேன் . இன்று சனிகிழமை பள்ளி விடுமுறை . பையனை அத்தை பார்த்துக்குவாங்கள் .வா எங்காவது தூரமாக பேய் வருவோம் என்றேன் .

அத்தையிடம் இன்று IAS பயிற்சி பள்ளிக்கு போகிறோம் என்று சொல்லிட்டு காரில் வெளியில் சென்றோம் . நான் காரில் போகும் பொழுது வாங்கிவைத்த சட்டைய குடுத்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன் . சந்தோஷத்தில் நன்றி சொல்லி காரிலேயே கழற்றி என் சட்டையை மாற்றிக்கொண்டான் .

நான் ஐஸ்கீரீம் கடையை பார்த்து ” மச்சான் ஐஸ்கிரீம் சப்பிடலாம் ” என்றேன் . உள்ளே ஒரு காதல் ஜோடி மட்டும் இருந்தது . பெண T- சர்ட் , பர்மடாஸ் போட்டு கவர்ச்சியாக இருந்தாள் . அவள் காதலன் அவளைக்கொஞ்சிக்கொண்டு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தான் . நரேனும் நானும் அந்த காட்சியை பார்த்து ரசித்தோம் . அந்த காதல் ஜோடிகள் நாங்கள் பார்பதை கண்டுக்கொள்ளாமல் மேலும் அந்த பையன் பெண்ணுக்கு முத்தம் குடுத்தான். நரேன் இந்த காட்சியை ரசித்துக்கொண்டு என் மீது சாக்கலேட் மில்க்சேக்கை சிந்தி கொட்டிவிட்டான் . பின் பதறிப்போய் என்னிடம் மன்னிப்பு கேட்டான் . நான் பரவாயில்லை என்று கைகழுவும் இடத்திற்கு சென்று கழுவிப்பார்த்தேன் ,என் வெள்ளை சேலையில் கறை போகவில்லை . நரேன் பக்கத்தில் இருந்த துணிக்கடைக்கு கூட்டிச்சென்று “புதிய சேலை என் பிறந்தநாள் பரிசாக வாங்கிக்கோ” என்று வற்புறுத்தினான் .

அங்கு சேலை இல்லை , மாடர்ன் டிரஸ் மட்டும் இருந்தது . நான் காலையில் யோக பண்ணுவதற்கு இரவு ஆடைக்கும் T-சர்ட் , பேண்ட் வாங்கி அணிந்து பார்த்தேன் . அழகாக இருந்தது . நரேன் பார்த்து ” பாவனா,தேவதை மாதிரி இருக்கே . சூப்பர்” என்றான் . விலை 3500 வந்தது நான் வேண்டாம் என்றேன் . நரேன் பரவாயில்லை என்று வாங்கினான். என் சேலையை டிரைக்கிளீனுக்கு கொடுத்தோம் . மதியம் சுத்தம் செய்து கொடுப்பதாக சொன்னார்கள் . நான் படத்திற்கு போகலாமா என்றேன் . நரேன் பக்கத்தில் இருந்த சினிமா காம்ப்ளக்ஸில் ஆன்லைன் மூலம் செல்போனில் டிக்கெட் புக் பண்ணினான் .

நான் “இந்த T- சர்ட் , பேண்ட் போட்டு வெளியில் வர கூச்சமாக இருக்கு “என்று வெக்கப்பட்டேன்.

நரேன் ,” பாவனா, இந்த ஆடையில் சினிமா நடிகை போல் சூப்பராக இருக்கே . அது பெரிய நகரம் , இங்கு எல்லாரும் இப்படிதான் போட்டுக்குவாங்க . நான் இருக்கேன் வா ” என்று என் கையை பிடித்து காருக்கு கூட்டிச்சென்றான் . கார் கதவை திறந்து என்னை உட்காரவைத்து பின் அவன் கதவை சாத்தி என்னை தாங்கினான் .

சினிமா காம்ப்ளக்ஸில் போகும் வழியில் காரை நிறுத்தி என்க்கு மல்லிகை பூ வாங்கி தந்தான் . நான் நீயே வைத்து விடு என்றேன். நான் திரும்பி நின்றேன் , அவன் என் தலையில் மல்லிகை பூ வைத்துவிட்டான். கார் கதவை திறந்து என் கையை பிடித்தான் . நான் நரேன் கை விரலில் என் விரலை பின்னி பிணைந்துக் கொண்டு உள்ளே போனோம் . பாப்கார்ன் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம் . AC நன்றாக வேலை செய்தது. எனக்கு குளிர் அடித்தது. நான் நடுங்குவதை பார்த்து அவன் கைகளை தேய்த்து சூடு பண்ணி என் கை மேல் வைத்து பற்றினான்.

எனக்கு நன்றாக இருந்தது . நான் நன்றி என்று அவன் கைகளுக்கு முத்தம் தந்தேன் . என் விரலுக்கும் சொடுக்கு எடுத்தான். என் வெண்டைக்காய் விரல்கள் அவன் விரல்களுடன் ஒட்டி உறவாடியது . என்னை கால்மேல் கால் போட்ட சொன்னான் . நான் உட்கார என் கால் பாதத்தை பிடித்தான் . நான் அவன் என் காலை அவன் பிடிப்பதை ரசித்து ,” நரேன் நல்ல இருக்கு டா” என்று அவனையே பார்த்தேன் . அவன் என்னனயே பார்த்து என் பாதம் , கால்விரல்களை நன்கு பிடித்துவிட்டேன் . நான் கால்கள் மாறி மேல் வைத்து உட்கார , அந்த காலையும் நன்கு பிடித்து விட்டான் .நரேன் கீழே குனித்து ,சேர் சந்தில் என் இரு காலையும் பிடித்து முத்தம் தந்து ,” பாவனா ஜ லவ் யூ ” என்றான் . நான் அவன் என் காலை பிடித்து ஐ லவ் யூ சொன்னதை மனதுக்குள் ரசித்து அவனையே பார்த்தேன் . நான் உடனே பணிந்து ஒத்துக்கொண்டால் மதிப்பு இருக்காது . இவன் உதவி எனக்கு தேவை என்று நினைத்து ” நரேன் என் காலை விடு , மேலே வா , எல்லாரும் பார்கிறாங்க ” என்றேன். பிறகு நான் நரேனிடம் “முடியாது . நான் உனக்கு அண்ணி முறை . 5 வந்து பெரியவள் . குழந்தை இருக்கு , ஊர் ஒத்துக்காது ” என்றேன் .

நரேன் ,” பாவனா, உன்னை பார்த்த முதல் உன் அழகில் மயங்கி விட்டேன் . எனக்கு இடம் விற்ற பணம் ₹ 1 கோடி வங்கில் டிப்பாசிட் பண்ணி வட்டி வருகிறது . அதை வைத்தே ராணி மாதிரி வைத்துக்கொள்வேன்” என்றான் .

நான் ” எனக்கு 1 வருடம் டையம் வேண்டும் . அதுக்கு பிறகு எனக்கு பிடித்தால் உன்னை வல் பண்ணுகிறேன் . இல்லைனா நண்பர்களாக இருப்போம் ”

நரேன் முகம் வாடிவிட்டது . பார்க்க பாவமாக இருந்தது . நான்

அவனை ” மச்சான் கோவிச்சுக் வேண்டாம் . இந்த பாப்கார்ன் சாப்பிடு “என்று ஊட்டி விட்டேன் . அவன் கையை எடுத்து என் தோள் மீது வைத்து , அவன் இன்னேரு கையை எடுத்து என் கைவிரலுடன் கோர்த்துக்கொண்டேன் .

நரேன் ,” என் மேல் நம்பிக்கை இல்லையா ?. அண்ணன் உங்களை இரண்டாம் கல்யாணம் பண்ணியது செல்லாது . நான் உன்னை கல்யாணம் கட்டி நன்றாக வைத்துக்கொள்ளுவேன் . இது சத்தியம் ” என்றான் .

நான் ” நீ IAS பாஸ் ஆனால் என் சம்மதம் கிடைக்கும் ” என்றேன் .

நரேன் , ” ஒரளவுக்கு சமாதானம் ஆகி ,” முடித்து காட்டுகிறேன் ” என்றான் . அவன் கை என் கழுத்தது பகுதியை தடவியது .வழவழப்பான என் தோள் கழுத்தை மசாஜ் பண்ணி தடவினான் . நான்றாக சுகமாக இருந்தது . கண்கள் சொக்கியது . அவன் ஆண்மை வாசம் என்னை மயக்கியது . அவன் கைகள் வித்தை புரிந்தது , என் பெண்மை ஆண்மைக்கு ஏங்கியது . நான் அவன் மற்றோரு கை விரல்களுடன் என் விரல்கள் பின்னி பிணைந்து தடவி விளையாடியது . அதற்குள் இடைவேளை விட்டார்கள் . நாங்கள் விலகி உட்கார்ந்துக்கொண்டோம் .

What did you think of this story??

Comments

Scroll To Top