தாள் போடவா – 7

(Tamil Hot Sex Stories - Thaal Podava 7)

Raja 2017-08-19 Comments

This story is part of a series:

Pundai Nakki Edukkum Tamil Hot Sex Stories – காலை எட்டரை மணிக்கு.. அவள் கட்டி அவிழ்த்துப் போட்ட புடவை.. ரவிக்கை உள்ளாடைகளுடன் தனது கணவன் உடைகளையும் துவத்து எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள் ஆர்த்தி.. !!

அப்போதுதான் எழுந்து வந்து மொட்டை மாடியில் நின்றிருந்தான் நிருதி. ஆர்த்தியைப் பார்த்ததும் சட்டென திரும்பிக் கொண்டான். அவளுக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது. அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் எதுவும் பேசாமல் உடைகளை எடுத்து உதறிப் போட ஆரம்பித்தாள். அவன் திரும்பிக் கூடப் பார்க்காமல் விலகி.. கீழே போய் விட்டான்.. !!

அவர்கள் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. இந்த இரண்டு நாட்களில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் மறை முகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். நேருக்கு நேராகப் பார்த்துக் கொள்ளவில்லை.. !!

துணிகளை உதறி காயப் போட்டு கிளிப் ஆர்த்தி காலி பக்கெட்டை எடுத்துக் கொண்டு போய்.. நிருதியின் வீட்டின் முன் நின்றாள். சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.!

” லீவா ?” என்று கேட்டாள்.

” இல்ல.. போகணும் ”

” இன்னும் பொறப்படலை போலருக்கு ?”

” பொறப்படணும் ”

அவள் நைட்டி ஈரமாக இருந்தது. அதை கொஞ்சமாகத் தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள். அவளின் கொலுசுக்கு மேல்.. கெண்டைக்கால் அழகாய் தெரிந்தது. ப்ரா போடாத அவளது மாங்கனிகள் உருண்டு திரண்டிருந்தன. அவள் அதை அலட்சியமாக விட்டிருந்தாள். அவள் கனிகள் உருள.. அவனை முறைத்துக் கொண்டே மெதுவாக நடந்து உள்ளே சென்றாள். !

” என்கூட பேசக்கூட விருப்பம் இல்லையா ?”

” அயோ.. அப்படி இல்லிங்க.. ! நான்தான் அன்னிக்கு தப்பா… ”

” அதுக்காக நான் என்ன பேச வேண்டாம்னா சொன்னேன் ?”

” இல்ல.. என மேல.. நீங்க கோபமா இருப்பிங்கனு.. ”

” ஆமா.. கோபம்தான்.” என்று சூடாகவே சொன்னாள் ”எப்படி அப்படி ஒரு புத்தி வந்துச்சு.. ?”

அவள் கோபம் நியாயமானதுதான் என்று உணர்ந்த நிருதி கையைப் பிசைந்தபடி மெதுவாக முனகினான்.
” ஸ்ஸாரிங்க.. என்னை மன்னிச்சிருங்க.. ”

அவனை கடுமையாக முறைத்தாள். அவள் பார்வையின் உக்கிரம் தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தான்.

” இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல.. தெரியுமா.. ?” என்றாள்.

” மன்னிச்சிருங்க.. ”

” ஏன்.. என் முகத்தை பாக்கவே புடிக்கலியா. ?”

அவளை நிமிர்ந்து பார்த்தான்.
”ஸாரிங்க.. நான் பண்ணது தப்புத்தான் ”

” எப்படி அப்படி ஒரு தைரியம் வந்துச்சு ? நான்தான் எதார்த்தமா பழகி.. ரொம்ப எடம் குடுத்துட்டேன் இல்ல. ? தப்புத்தான்.. அது என்னோட தப்புத்தான்.. !”

அவன் தயக்கத்துடன் வாயைத் திறக்கப் போக.. சட்டென சொன்னாள்.

” ஸாரி சொல்லாதிங்க.. அந்த வார்த்தைய கேட்டாலே எரிச்சலா இருக்கு.! உங்க ஸாரில எல்லாம் முடிஞ்சிராது. !!”

மௌனமாக நின்றான். ஆனால் அவன் மனசு கிடந்து தவித்தது.
‘சே.. என்ன ஒரு அசிங்கம் இது.. ? தேவைதானா.. ?’ என மனசுக்குள் வருந்திக் கொண்டிருந்தான்.

” பண்றதெல்லாம் பண்ணிட்டு.. ஸாரியாம் ஸாரி.. !!”

அவன் மீண்டும் தலை குனிந்து நின்றான்.

” என்னை பாருங்க.. !!”என்றாள்.

நிமிர்ந்து பார்த்தான். மூக்கைத் தேய்த்துக் கொண்டாள்.
” பரவால்ல.. நான் மன்னிச்சிட்டேன்.. ”

” தேங்க்ஸ்.. ” என்றான்.

அவள் போட்டிருந்த கொண்டை லேசாக அவிழ்ந்து முடி நழுவியது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி கொண்டையை இறுக்கினாள். ப்ரா இல்லாத அவளது திடமான கனிகள் இரண்டும் மேலெழுந்து கூம்பு வடிவில் கூர் தீட்டி நின்றன. அவன் கண்கள் அதனா மேல் பாயும் என்பது அவளுக்கும் தெரியும். நிதானமாக கைகளை இறக்கினாள்.
” இன்னொரு தடவை ஏதாவது கை இந்த பக்கம் நீண்டுச்சு…”

” சத்தியமா நீளாதுங்க.. !!”

” ம்ம்.. பாக்கறேன்.” அவன் தவிபபை உள்ளூர ரசித்தாள்.

” என்னை நம்புங்க.. ”

” ட்ரீம் கேர்ள்னு சொல்லி என்னை மடக்கி போட்றுலாம்னு பாத்திங்களா.. ?”

” ஐயோ சத்தியமா இல்லைங்க..”

” ம்ம்.. பாக்கறேன்.. அதையும் ” என்றவள் அலட்டல் இல்லாமல் திரும்பி பாண்டி போடாத புட்டக் குன்றுகள் அதிர.. மெதுவாக நடந்து போனாள்.. !!

மதியம் உணவுக்கு முன்.. காயப் போட்ட துணிகளை எடுக்க மாடிக்குப் போனாள் ஆர்த்தி. நிருதி வீட்டுக் கதவு லேசாக திறந்திருந்தது. இவன் எப்போது வந்தான் என்று வியந்தபடி கதவைத் தள்ளி உள்ளே பார்த்தாள். அவன் சோபாவில் படுத்துக் கிடந்தான். டிவியில் ஏதோ ஒரு டப்பிங் படம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் உடம்பின் மேல் பெரிய டவலை போட்டு போர்த்தியிருந்தான். அவன் படுத்திருப்பதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள் ஆர்த்தி. ! அவள் வந்ததை கவனித்து அவளைப் பார்த்தான்.. !!

” ஹெலோ.. என்னது. ? வேலைக்கு போகலே.. ?”

” இல்லைங்க. ” மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.

” ஏன்.. ?”

” கொஞ்சம் உடம்பு சுகமில்ல..”

” ஏன்.. என்னாச்சு.. ?”

மெலிதாகப் புன்னகைத்தான்.
” லைட்டா.. ஃபீவரிஸா இருக்கு.. உடம்பெல்லாம் பயங்கர டயர்டு..”

உள்ளே நுழைந்தாள்.
” ஃபீவரா.. எப்பருந்து ?”

” நேத்து நைட்லேர்ந்துங்க.”

” நான் காலைல கேட்டப்ப ஏன் சொல்லல.. ?”

வெறுமனே புன்னகைத்தான். அருகில் போய் அவன் நெற்றியைத் தொட்டாள். லேசான காய்ச்சல் அல்ல. நன்றாகவே காய்ச்சல் அடித்தது.

” இது லேசான காச்சலா.. ? நல்லாவே சுடுது..!”

” ம்ம் ” புன்னகைத்தான்.

” ஆஸ்பத்ரி போனிங்களா.. ?”

” இல்ல.. மெடிக்கல்ல ரெண்டு செட் மாத்திரை வாங்கிட்டு வந்து போட்டேன்..! இவ்ளோ நேரம் நல்லாதான் இருந்த மாதிரி இருந்துச்சு. இப்பதான் லைட்டா.. அதிகமாகியிருக்கு.. !”

” ஏன்.. என்னை பாத்ததுலயா ?”

” ச்சே.. அப்படி எல்லாம் இல்லைங்க.. ”

” சாப்பிட்டிங்களா ?”

” ம்ம் !”

” என்ன சாப்பிட்டிங்க. ?”

” பிரெட்டு ”என்று ரொட்டியைக் காட்டினான் ”டிபன் எதுவும் வாய்க்கு புடிக்கல..”

” எப்ப சாப்பிட்டிங்க. ?”

” பத்து.. பத்தரை மணி இருக்கும்..”

” இப்ப லஞ்ச் டைம்.. ”

” இல்லங்க.. எனக்கு பசியே இல்ல.! சாப்பிடுற எண்ணமும் இல்ல.. !!”

” காச்சலுக்கு பட்டினி நல்லதுதான். ஆனா அதுக்காக ஒண்ணுமே சாப்பிடாம இருக்காதிங்க.. !”

” ம்ம்.. பிரெட் அப்படியதான் இருக்கு.”

” சாயந்திரம் ஆஸ்பத்ரி போய் ஒரு ஊசி போட்டுட்டு வாங்க.. இப்படி மொடங்கி கெடக்காம.. ”

” ம்ம்.. ”

” இப்ப ஏதாவது வேணுமா ?”

” இல்ல.. ஒண்ணும் வேணாம் ”

” தண்ணி..? சுடு தண்ணிக்கு என்ன செஞ்சிங்க.. ?”

” பேக்கரில இருந்து ஒரு வாட்டர் கேன் வாங்கிட்டு வந்தேன்.. ”

” ஏன்.. என்கிட்ட கேட்றுந்தா நான் சுடு தண்ணி வெச்சு தந்துருக்க மாட்டனா.. ?”

” இல்ல.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு..”

” அப்ப.. என்னை பகையாளியாத்தான் நெனைக்கறிங்க. ? மறுபடி அடிப்பாளோனு..?”

” ச்ச.. அப்படி இல்லைங்க.”

” சரி.. பரவால்ல. இருங்க.. சுடு தண்ணி கொண்டு வந்து தரேன்..! டீ காபி ஏதாவது குடிக்கறிங்களா..?”

” இல்லங்க.. வேணாம். வாய்க்கு எல்லாம் கசப்பாவே இருக்கு..”

” ம்ம்.. இருங்க வரேன்..” என்று வெளியேறி மாடிக்குப் போய் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

ஆர்த்திக்கு உண்மையில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. தன்னால்தான் அவனுக்கு காய்ச்சல் வந்ததோ என்று கூட நினைத்தாள். அடுப்பில் இரண்டு பாத்திரங்களை வைத்தாள். ஒன்றில் தண்ணீர்.. இன்னொன்றில் கஞ்சி.. ! தண்ணீரை வைத்து விட்டு.. பாத்ரூம் போய் நன்றாக முகம் கழுவினாள். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று சன்னமாக.. உறுத்தாத அளவுக்கு மேக்கப் செய்து கொண்டாள். நைட்டியில் அவள் முலைகள் எடுப்பாக தெரிவதைப் போலிருந்தது.. !

Comments

Scroll To Top