கலவியின்பம் – 1

(Tamil Kamakathaikal - Kalavinbam 1)

Raja 2016-03-20 Comments

This story is part of a series:

Aunty Koothi Nakkum Tamil Kamakathaikal – கண்ணாடி முன்னால் நின்று தலைவாரிக் கொண்டிருந்த கணவன் முதுகில் போய் அப்பினாள் மிதிளா.
‘ஏங்க..’
‘ம்..?’ அவனது கவனம் முழுவதும் கண்ணாடியில் தெரியும் அவன் பிம்பத்தின் மீதே இருந்தது.
‘நான் எங்கம்மா வீட்டுக்கு போகட்டுமா..?’

‘எப்போ..?’ அவன் பார்வை.. கண்ணாடியில் தெரியும் அவள் முகத்துக்கு மாறியது.
‘இப்ப..?’
‘ இப்ப எப்படி டி போவ..? மணி என்ன பாரு..?’
‘ என் தம்பிய வரச்சொல்லி.. அவன் கூட போய்க்கறேன்.’ அவன் முதுகில் அவள் முலைகளை அழுத்தினாள்.
‘ஏய்.. லூசாடி நீ.. அவன் வேலை முடிஞ்சே ஒம்பது மணிக்குத்தான் வருவான்..! அப்பறம் எப்ப அவன் இங்க வந்து உன்ன கூட்டிட்டு போறது..?’

‘சரி.. இல்லேன்னா என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு நீங்க போயிருங்க.. அங்கிருந்து பஸ்ல போய் எறங்கி.. அவன வரச்சொல்லி.. அவன்கூட போய்க்கறேன்..!’
‘ஏன்டி.. இதெல்லாம் நடக்கற மாதிரியா இருக்கு..? எனக்கும் இப்ப சிப்ட்டுக்கு டைம் ஆச்சு. உன்ன கொண்டு போயெல்லாம் விட முடியாது. அப்படியே விட்டாலும்.. நீ வீடு போய் சேரவே பத்து மணிக்குமேலாகிரும்..’
‘வேற என்ன பண்றது..? தனியா இருக்க கஷ்டமா இருக்கு..’ என சிணுங்கினாள்.
அவன் கொஞ்சம் எரிச்சல் கலந்த முகத்துடன் அவளை கண்ணாடியில் வெறித்தான்.
‘போய்ட்டு.?’

‘ம்.. போய்ட்டு..??’
‘எப்ப வருவ..?’
‘ எப்ப வரது..?’
‘காலைல ஆரறை மணிக்கு நான் வீட்டுக்கு வந்துருவேன்..’
‘நான் எங்கம்மா வீட்லருந்து சாப்பாடு கொண்டு வந்தர்றேன். ‘
‘ உங்கம்மா வீட்லருந்து..?’
‘ம்ம்…!’

‘சாப்பாடு கொண்டு வரே..?’
‘ம்ம்..!’
‘வெளங்கிருண்டி..!’
‘சரி.. அப்ப நீங்க கடைல சாப்பிட்டுக்கங்க..’
‘ நீ எப்ப வருவ..?’
‘நீங்க சாப்பிட்டு தூங்கினா சாயந்திரம்தான எந்திரிப்பிங்க..?’
‘ ம்ம்..?’
‘நான் அப்ப வந்தா பத்தாதா..?’

‘வந்துட்டு..? மறுபடி நான் நைட் போயிருவேன்.. அப்பறம் நீ என்ன பண்ணுவ.. மறுபடி உங்கம்மா வீட்டுக்கு போயிருவியா..?’
‘ஏன்..?’
‘என்ன ஏன்..?’
‘வேற என்ன பண்றது..?’

‘எனக்கு மறுநடி சிப்ட் மாற ஒரு வாரம் ஆகும். அதுவரை நீ டெய்லி போய்ட்டு போய்ட்டு வருவியா..?’
‘என்ன பண்றதுனு எனக்கு ஒண்ணுமே புரியல.. நீங்களே சொல்லுங்க..! நான் என்ன பண்றது..?’
‘பொச்ச கட்டிட்டு…வீட்ல படுத்து தூங்கி பழகு.. ரெண்டு நாள்ள எங்கப்பா வந்துருவாரு.. அதுவரை.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…’

‘ம்கூம்.. என்னால தணியா படுத்து தூங்க முடியாது. ‘ என அவள் பிடிவாதமாக சொல்ல…
அவன் முகம் கடுமையானது.
‘ உங்கம்மா வீட்டுக்குத்தான் போகனுமா?’
‘வேற எங்க போறது..?’
‘எஙகயும் போக வேண்டாம் பொச்ச கட்டிட்டு வீட்ல இரு..’
‘போங்க.. நான் இருக்க மாட்டேன். எங்கம்மா போன் பண்ணி தணியா இருக்காதேனு திட்டுது..’ கணவன் தோளில் இருந்து விலகினாள்.

‘ஓ..!’
‘நான் போகட்டுமா..?’
சட்டென அவன் எழுந்தான். பதில் சொல்லாமல் நகர்ந்தான்.
அவன் கையை பிடித்து நிறுத்தினாள்.
‘நா போறேன்.?’
‘என்னமோ செய்..’

‘நாளைக்கு சாயந்திரம் வரேன்.. அங்கிருந்து சாப்பாடு கொண்டு வரேன்..! நாளைக்கு நைட் என்ன பண்றதுனு அப்றம் பேசிக்கலாம்.! எனக்கும் பாப்பாள பாக்கனும் போலருக்கு. .!’
‘நேத்துதான்டி பாத்துட்டு வந்தோம்..?’
சிரித்தாள் ‘நேத்து பாத்தா.. இப்ப பாக்க கூடாதா.. அவகூட நான் இருந்தா அவளுக்கும் சந்தோசம்தான..?’
‘ ஆக நீ போறதா முடிவு பண்ணிட்ட..?’
‘ என்ன பண்றது..?’
‘என்னமோ பண்ணி தொலை..’

‘கோபமா எம்மேல..?’
‘பேசாத.. நீ செய்ய நெனக்கறத செஞ்சிட்டே இரு.. இங்க எவனோ ஒரு இளிச்சவாக் கூதி இருக்கான்.. எல்லாத்துக்கும் ஒரு குத்தம் சொல்ல..!’ என அவள் கையை உதறிப் போய் பைக் சாவியை எடுத்தான்.
உடனே அவள் கண்கள் கலங்கி விட்டது.

‘உங்கப்பா மட்டும் உங்ககூட இருக்கலாம்.. நான் எங்கம்மா வீட்டுக்கு போகக்கூடாது..? உங்க மகள அவங்க வளத்தலாம் அதுக்கு மட்டும் எங்கம்மா வேனும்..? உங்களுக்கு ஆககி போட.. அவுத்து படுக்க.. ஒரு காசில்லாத வேலைக்காரி வேனும்..?’ என அவள் அழுத கண்களுடன் கத்தத்தொடங்க…

‘மூடிட்டு உங்கோத்தாள கொண்டு வந்து புள்ளைய இங்க உடச்சொல்லு.. என் புள்ளைய வளத்த எனக்கு தெரியும்..! இல்லாத நாயம் பேசி.. அங்க கொண்டு போய் விட்டவ நீதான். நான் இல்ல..! புள்ளை விட்டுட்டு நீயும் போயி உங்கோத்தா மடிலயே பால் குடிச்சிட்டு உக்காந்துக்க.. சாகறவரைநிம்மதியா.. எவனுக்கும் ஆக்கி போடவும் வேண்டாம்.. அவுத்து படுக்கவும் வேண்டாம். .’ என அவனும் கத்திவிட்டு காலில் செருப்பை மாட்டினான்.

அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் கடகடவென அவள் கண்ணங்களில் வழிந்து உருண்டோடியது.
சர்ரென மூக்கை உறிஞ்சினாள்.
‘நான் என்ன பண்றது சொல்லிட்டு போங்க…?’
‘நான் என்னத்த சொல்றது..?’
‘போகட்டுமா..? போய்ட்டு நாளைக்கு வந்தர்றேன்..?’

‘போறதுனு முடிவு பண்ணிட்டே.. அப்றம் என்ன என்கிட்ட கேள்வி..?’
‘முடிவெல்லாம் பண்ணல நீங்க சொன்னாத்தான் போவேன்..! புருஷன்கூட சண்டை போட்டுட்டு வராதேனு எங்கம்மா திட்டும். போய்ட்டு பாப்பாகூடவும் இருந்துட்டு காலைலயே வந்தர்றேன்.. சரியா..? போறேன்..?’
‘போய் தொலை..! நாளைக்கு அங்கிருந்துட்டு போன் பண்ணுவ.. நான் அங்க வந்து மட்டும் என்ன பண்ண போறேன். பாப்பா போகவேண்டாம்னு அழுகறா.. அவள விட்டுட்டு வர மனசே இல்ல.. நீங்க கடைல சாப்பிட்டுக்கங்கனு.. அதானே..?’என அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க..
அழுத கண்களை துடைத்தவாறு சிரித்தாள் மிதிளா.

‘இல்ல இந்த வாட்டி வந்துருவேன். போனே பண்ல போதுமா..?’
‘எக்கேடோ கெட்டு நாசமா போ.. உங்களக்கெல்லாம் என்ன சொன்னாலும் மண்டைல ஏறாது..! கூடிய சீக்கிரம் உங்கோத்தா வீட்லயே போய் செட்லாவ.. போ.. போ..’ எனக் கத்திவிட்டு அவன் போக..
அவன் பின்னால் கதவு தாண்டி வந்தாள்.
அவன் பைக்கை எடுக்க…
‘எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க..’ என்றாள்.
‘புண்டை மூடிட்டு ஒழுங்கு மரியாதையா உள்ள போயிரு.. இதுக்கு மேலயும் கூடவே வந்து தொங்கிட்டிருந்தே…’ அவன் ஆத்திரமாக சொல்ல..

அந்த நேரம் பார்த்து மாடியில் குடியிருக்கும் நிருதி காம்போண்ட் கேட் திறந்து உள்ளே வந்தான்.
அவள் கணவனை பார்த்து சிரித்தான்.
‘நைட் சிப்ட்ங்களா..?’
‘ஆமாங்க..’
அவன் கதவருகில் நிற்கும் மிதிளாவை பார்த்து ஒரு புண்ணகை காட்டிவிட்டு படிகளில் எறி மேலே போனான்.

அவன்போனதும் அவள் கணவன் பைக்கை ஸ்டார்ட் பண்ண..
‘என்ன பண்றது..?’ என மீண்டும் கேட்டாள் மிதிளா.
அவளை முறைத்து விட்டு எதுவுமே பேசாமல் அவன் பைக்கை ஓட்டிப் போனான்.
அவன் காம்போண்ட் கேட் தாண்டும்போது கத்திச் சொன்னாள்.
‘போற வழில.. எங்காவது அடிபட்டு சாகப்போற போ..!’
அவனுக்கு கேட்டிருக்கும். ஆற்றாமையுடன் கதவை சாத்தினாள் மிதிளா.
‘தேவடியாளுக்கு பொறந்தவன்.. நான் எங்கம்மா வீட்டுக்கு போறதுனா இவனுக்கு சுண்ணியெல்லாம் எரியுது..? இவங்கப்பன் மட்டும் இவன்கூட இருந்துக்கலாம்..? தாயோலி..!’ திட்டிக்கொண்டே போய் போனை எடுத்து அவளது அம்மாவுக்கு போன் செய்தாள்.
தனது ஆற்றாமைகளை எல்லாம் அம்மாவிடம் கொட்டினாள்.

‘அந்த தாயோலி மகன பத்திதான் தெரியுமில்லடி.. அவன்கிட்ட நீ ஏன் சண்டை போடற.. நைசா பேசி.. சொல்லிட்டு வரதுதானே..? இப்ப என்ன சொல்லிட்ட இல்ல. நீ பொறப்பட்டு வா..! பாப்பா உன்னை கேட்டா.. பேசறியா..? இரு குடுக்கறேன். ! கெளம்பறப்ப ஒரு போண் பண்ணிட்டு வா..!’ என போனை மிதிளாவின் மகளிடம் கொடுத்தாள் அம்மா.
‘ அம்மா..!’ என்றது பெண் குழந்தை ‘இப்ப வரியாம்மா..?’
‘யாரு சொன்னாடி தங்கம்..?’
‘பாட்டி.. சொல்லிச்சி.. அப்பாகூட சண்டை போட்டியா..?’
‘இல்லடா தங்கம்..! சண்டை எல்லாம் போடல..! நீ என்ன பண்ற..?’
‘ஹோம் ஒர்க்..’
‘பண்ணிட்டியா..?’
‘ஹாஆ.. நீ எப்படிமா வருவே.?’
‘அம்மா வருப்ப போன் பண்ணிட்டு வரேன்.! சாப்பிட்டியாடி தங்கம்..?’
‘ம்கூம் இல்ல.’
‘சரி.. சாப்பிட்டு நீ படுத்து தூங்கிரு.. அம்மா வந்து என் பாப்பாவ எழுப்பறேன்..?’
‘சீக்கிரம் வந்துருமா..! நான் தூங்காம இருக்கேன்..’
‘நான் வரதுக்கு லேட்டாகுன்டி தங்கம்.. நீ தூங்கிருடா செல்லம்..! சரியா..அம்மா சொன்னா கேப்ப இல்ல..?’
‘சரி.. நீ வந்து என்னை எழுப்பு.. நான் முழிச்சுக்குவேன்..!’
‘செரிடி என் தங்கம் அம்மா வந்து எழுப்பறேன்..’ என்றபோது அவள் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் வழிந்தது.
மகளிடம் பேசி முடித்து.. அவள் அம்மாவிடம் பேசினாள்.
‘மா.. எம் புள்ளைய நல்லா பாத்துக்கமா.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா இந்த தேவடியா பையன்கிட்ட பேச்சு வாங்கி ச்க முடியாது.’
‘சரி நான் பாத்துக்கறன்டி.. உங்கள பெத்து இவ்வளவு பெரிய ஆளாக்கிருக்கறனாமா.. என் பேத்திய பாத்துக்க மாட்டனா..? சரி நீ பொறப்பட்டு வா..!’
‘போம்மா நான் வரல..’ என்றாள்.
‘ஏன்டி..?’
‘என்னமோ மனசே இல்ல.. போறப்ப அவன வேற ரோட்ல அடி பட்டுதான் சாவேனு சொல்லிட்டேன். மனசுக்கு வேற ஒரு மாதிரி இதா இருக்கு. புள்ளகிட்ட சொல்லாத அவ தூங்கட்டும். காலைல மறுபடி நான் போன்ல பேசிக்கறேன்.. சரியா நல்லா பாத்துக்கோ.. டிவில என்ன நாடகம் ஓடுது இப்ப..? ஆளான தாமரையா..? இங்கயும் அதுதான் பாக்கறேன்..! ஏம்மா.. அவ பாரும்மா.. எப்படி எல்லாம் நடந்துக்கறானு…’ என பேச்சு திசை மாறி… மேலும் கால்மணி நேரம் சீரியல்களை பற்றி பேசி முடித்து.. காலை கட் செய்த போது.. அவள் மனசு லேசாகியிருந்தது…..!!!! Aunty Pundai Nakkum Tamil Kamakathaikal

-தொடரும்…..!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top