கம்பும் காம்பும் 2

(Kambum Kaambum 2)

Auntyboyslover 2018-02-04 Comments

This story is part of a series:

கம்பும் காம்பும் 2

திரு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான். துணி பெட்டியை கழைத்து துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் ஓடினான். தன் ஜட்டிக்குள் சிறை பிடித்துவைத்த கம்பை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தான். அவன் கம்பு முன்பைவிட சற்று கூடுதலகவே விரைத்துக் கொண்டு இருந்தது.

திரு கற்பனை உலகத்துல் நுழைந்தான். பரிமளா ஆண்ட்டியை ஆசை தீர கற்பழித்தான். அவனுக்கு பிடித்த சூழ்நிலையிலும் பிடித்த உடைகளாலும் ஆண்ட்டியை அலங்கரித்து அனுபவித்தான். நேரம் கடந்தது மாய உலகத்திலிருந்து மீண்டு வர அவன் தம்பி பன்னீர் துளிகளை கக்கினான்.

குளியளை முடித்துவிட்டு கட்டிலில் படுத்தான். இரவு மணி 10.30. காம பசி கொஞ்சம் அடங்கியதால் வயிற்று பசி எடுத்தது. பசியை அடக்க பிரயாணத்தின் போது வாங்கி வைத்த ரொட்டி துண்டுகளை தின்றான். வீட்டுக்குள் வந்து ஆண்ட்டியிடம் சரியாககூட பேசவில்லை அதற்குள் அறையிள் நுழைந்து பூட்டிக்கொண்டொமே என்ற குற்ற உணர்வு அவனை உருத்தியது. மறுபடியும் அவள் மேனியின் அதிர்வுகளை கண்டு உடலை உஸ்னப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

ஜட்டி எதுவும் அனியாம்மல் லுங்கியை மட்டும் எடுத்து கட்டினான். தன் கட்டுமஸ்த்தான் தேகத்தை ஆண்ட்டியிடம் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் சட்டை எதுவும் அவன் உடுத்தவில்லை.
அறையின் கதவை திறந்து வெளியெ வந்தான். வீட்டின் விளக்குகள் முழுவதும் அனைக்கப்பட்டு வீடே இருண்டு போயிருந்தது. அவன் மனதில்

“ ஐயோ.. அவசரப்பட்டுமே… ரூம்கு போகாம கொஞ்ச நேரம் ஆண்ட்டிக்கோட கடலை போட்டிருக்கலாம்… அவளை பத்தி இன்னும் நல்லா தெரிஞிருக்கும்… அவ புருஷன் வேர வீட்டில் இல்லைனு வரப்பவே சொன்னா… ஆள் இல்லாத இந்த நேரத்தை மிஸ் பன்னிட்டோம்..ஹ்ம்ம்… மணி 10.30தான் ஆகுது அது காட்டியும் தூங்க போய்ட்டா…”
மனதில் ஆண்ட்டியை காண முடியாத ஏக்கத்தோடு அறைக்கு திரும்பினான்.

அப்போதுதான் அவன் கண்கள் பக்கத்து அறையின் கீழ் துவாறத்தை பார்த்தது. அங்கெ அறையின் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அவன் மனம்
“ஆண்ட்டி இன்னும் தூங்காமள் உள்ளே ஏதொ செய்து கொண்டிருக்காள்.” என்று கூறியது.
அந்த மூடிய அறைக்குள் என்ன நடக்கிறது ஏன் விளக்கு இன்னும் அனைக்கபடவில்லை.அவன் மனதில் பல கேள்விகள் பல கோனத்தில் மலர்ந்தது. காமம் மூலை முழுவதும் மூழ்கியதால் சிந்தனையும் அதை நோக்கியே வந்தது.

அறையின் அருகெ நகர்ந்தான். ஆண்ட்டியின் அறை வாசல் முன் வெரும் லுங்கியைக் கட்டி கொண்டு நின்றான். அறையின் உள்ளிருந்து ஏதாவது சத்தம் கேட்கிறதா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள திருவின் காது மடலை கதவின் ஓரத்தில் வைத்து அழுத்தினான். முழு கவனமும் அறையுனுள் ஏதாவது சத்தம் வருகிறதா என்பதில் மூழ்கியது.

ஐந்து நிமிடம் ஆடாமள் அசையாமல் அப்படியே நின்றான். உள்ளே காற்று நகரும் சத்தம் கெட்டதே தவிர அவன் என்னத்தில் விளைந்த கற்பனை காட்ச்சிகளின் சத்தம் துளியும் கேட்கவில்லை. அவன் மனதில்
“ ஒண்டியா படுக்க பயந்துதான் ஆண்ட்டி லைட்ட போட்டுகிட்டு தூங்கிரா.. நாம நினைச்ச மாதிரியல்லாம் ஒன்னுமில்லை… காலைல எனக்கு வேர முதல் நாள் வேலை சிக்கிரம் போய் படுப்போம்..”
என்று என்னியவன் கதவிலிருந்த காதை நகற்றினான். ஏமற்றத்துடன் அவன் அறைக்கு நகர கால்கள் அறை இலக்கை நோக்கி திரும்பியது. அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மருத்தது. உள்ளே தனக்கு சாதகமான விஷயம் ஏதோ நடக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டெ இருந்தது.

அவன் மூலையில் கடைசியாக ஒரு சிந்தனை தோன்றியது. அந்த சிந்தனையை செயல் படுத்திய பின் எந்த பலனும் இல்லையெனில் பேசமல் போய் படுப்பதே நன்று என்று அவனெ அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு செயலில் இறங்கினான்.

கதவின் சாவி துவாரதிற்கு திருவின் இடது கண் நெருங்கியது. ஆம் அவன் சிந்தனை சாவி துவாரத்தின் வழி உள்ளே ஒன்றும் நடக்கவில்லை என்பதை உருதிபடுத்துவதே.
கண்கள் சரியாக அங்கெ பதிந்தது. ஆண்ட்டியின் அறைக்குள் அவன் கண்கள் மட்டும் நுழைந்து உள்ளே ஆர்வமாக நோட்டமிட்டது.

சாவி துவாரத்தின் நேர் திசையில் அவன் அதை கண்டான். பரிமளா ஆண்ட்டியின் தங்க தேகத்தை தாங்கும் கட்டில். அந்த கட்டில் மேலெ அவள். இரு கால்களும் அகல விரிக்கப்பட்டு நடுவில் இருக்கும் பெண் துவாரத்தில் கருப்பு வண்ண செயற்கை ஆண் உறுப்பு சுழன்றுக் கொண்டு இருந்தது. ஆண்ட்டியின் புண்டை பிழவின் பக்கத்தில் உப்பிய சதைகள் வியர்வை துளிகலை சிந்தியிருந்தது.

அந்த காட்ச்சியை கண்ட அவன் கண்களை சட்டென்று சாவி துவாரத்திலிருந்து விளக்கினான். வலைந்து இருந்த அவன் உடலை நிமிர்த்தி லுங்கிகுள் படுத்திருந்த பாம்பு படம் எடுக்க துடிப்பதை கண்டான். மூலைக்குள் ஆண்ட்டியை அந்த கோனத்தில் பார்த்தக் காட்ச்சி அப்படியே பதிவாகியிருந்தது. தொண்டைக் குளியில் எச்சில் நீரை உருள விட்டான். அவன் மனம்

“திரு என்ன மயிருக்கு வைட் பன்ற… கதவை உடைச்சிக்கிட்டு போடா உள்ளுக்கு.. வைபரட்டர் வச்சிக்கிட்டு செய்றவகிட்ட ஒரிஜினல் பூள் சுகத்தைக் காட்டு.. ஆண்ட்டி ஒரு காம வெறி பிடிச்சவதான்… பூளுக்கு அளையரவதாந் பயப்படாம போடா…”
மனம் காமத்தில் தடுமாற்றம் தெரியாமல் அலை மோதியது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றாள் மனம் சொல்வதை செயல்படுத்தும் தைரியம் அவனுக்கு இல்லை.
மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை அவனுடன் வரும் ஒரெ உண்மையான தோழன் மனசாட்ச்சி. அந்த மனசாட்ச்சிக்குதான் தெரியும் ஒரு மனிதனின் உண்மையான முகம். ஊர் உலகை எவ்வளவு திறம்பட ஏமாற்றினாலும் ஒவ்வொரு மனிதனின் உண்மை சுயரூபம் மனசாட்ச்சிக்கு தெரியும். நாம் சிந்தித்து செயல் படுத்த வேண்டிய காரியத்தை முடிவெடுப்பது மனமே. ஆறாரிவு கொண்ட மனிதனின் மனசாட்ச்சி நல்லது மற்றும் கெட்டது என்று இரண்டாக பிரிந்திருக்கும். மனிதன் எந்த மனசாட்ச்சிக்கு செவி சாய்க்கின்றானொ அதற்கெற்றப்படிதான் செயலின் பின் விளைவுகள் இருக்கும்.

திருவின் மனசாட்சிகள் சண்டை போட ஆரம்பித்தது. ஒருபுரம் அறையினுள் செல் என்றது மறுபுரம் உள்ளெ சென்றாள் ஆண்ட்டிக்கு அவன் மேல் விருப்பம் இல்லாமல் கூச்சலிட்டாள் என்ன நடக்கும் என்ற பின் விளைவுகளை உணர்த்தியது.
தடுமாரினான் திரு. மனம் எனும் மாய எஜமான்கள் அவனை குழப்பின.

காம இச்சையை பூர்த்தி செய்வது என்று முடிவெடுத்தான். ஆனால் பயம் அவனை தடுத்து நிறுத்தியது. வேரு வலியில்லாமல் சாவி துவாரத்தின் வழியே ஆண்ட்டியின் காமலீலைகளை காணலாம் என்று முடிவுக்கு வந்தான். கதவின் முன் முட்டிபோட்டு உட்கார்ந்தான் அவனுக்கு வாட்டமாக.

அறையின் சாவி துவாரத்தின் வழியாக காம உலகத்தில் பார்வையை படர விட்டான்.
பரிமளா ஆண்ட்டி பிங்க் வண்ண நைலன் நைட்டியை இடுப்பு வரை தூக்கி வைத்து கால்களை அகலமாக விரித்து நடு சந்தில் சிந்து பாடிக்கொண்டிருந்தாள். அவள் புண்டை துளைகளில் பிளாஸ்ட்டிக் வைப்பரேட்டர் குஞ்சு ரிங்காரமிட்டது.

இரு கைகளயும் வைத்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை போல் நைட்டியுடன் முலைகலை சேர்த்து பிசைந்தாள். அவள் காம்புகள் நைலன் நைட்டியை கிழித்துக் கொண்டு வெளியே வர பார்த்தது.
ஆண்ட்டியின் வாயில் ஏதோ ஒரு துண்டை வைத்து கவ்வியிருந்தாள். காமம் தாளாமல் கூச்சலிட்டாள் சத்தம் அறையை விட்டு வெளியே போய் விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கைதான் அது.
கண்களை இருக்கமாக மூடியிருந்தாள். அவள் புருவங்கள் மட்டும் அங்கும் இங்கும் அலை மோதியது காம தாலத்துக்கு.

வைப்பரெட்டர் குஞ்சு அதன் வேலையை திறன்பட செய்தது. அவள் புண்டைக் குளியில் இன்ப போதையை நிறுத்தாமள் கொடுத்தது.

ஆண்ட்டியின் உஷ்ணமடைந்த உடல் ஒரு நிலையில் நிற்காமள் துடித்தது. விரித்து மடக்கியிருந்த கால்களில் தொடையில் இருக்கும் கொழுப்புகள் பிதிக்கிகொண்டிருந்தது அவை ஆண்ட்டியின் உடல் அசைவுக்கு ஏற்றவாரு குலிங்கியது. ஆண்ட்டியின் அழகிய புண்டை மயிர்கள்கூட காம சுகத்தாள் வியர்வை துளிகல் சிந்தியிருந்தது.
திருவின் மனதில்

“ இவளுக்கும் என் அம்மாவுக்கும் ஒரே வயசுனா யாரும் நம்ப மாட்டாங்க. அம்மாவுக்கு இப்ப 42 வயசு ஆகுது.. ஆனா பரிமளா ஆண்ட்டிய பார்த்த அவங்களவிட 10 வயசு கம்மியாதான் தெரியுது….ஹ்ம்ம்.. அதும் ஆண்ட்டிக்கு இருக்குற செக்ஸ் ஆர்வத்த பார்த்தா சின்ன வயசு பொன்னுங்ககூட தோத்து போயிடும்…. ஆங்கிள் அன்னாடம் ஓவர் டைம் செய்வார் போல…”

மனதில் ஆண்ட்டியை வர்ணித்தான். அவள் புருஷன் மேல் பொறாமை கொண்டான். ஆண்ட்டியுடன் உடல் உறவு கொண்டு அவளை அவன் தம்பிக்கு ஒரு காம அடிமையாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டான். அற்சமயத்தில்

காம உலகத்தில் லயித்து போயிருந்த பரிமளா ஆண்ட்டி மயக்கத்திலிருந்து விழித்தாள். வாயில் இருந்த தூண்டை தள்ளிவிட்டு புண்டை சிறையில் அடைத்திருந்த வைப்பரேட்டரை விடுவித்தாள்.
திருவுக்கு அவள் அடுத்தது என்ன செய்யப்போகிறாள் என்ற ஆர்வமும் அவளுக்கு தெரியாமல் அவளை உளவு பார்க்கும் பயமும் மனதில் அதிகமாகியது.

( வேலை பழுவின் காரணத்தால் வாரத்திற்கு ஒரு பதிவுதான் தர இயலும். வாசகர்கள் அதிகமாக வேண்டுகோள் கொடுத்தாள் இரண்டு பதிவு தருவேன். காம காதசியர்களை உட்ச்சாக படுத்த வேண்டுகிரென். நன்றி)

What did you think of this story??

Comments

Scroll To Top