கற்பு -1

(Karpu 1)

முகிலன் 2014-12-08 Comments

Thalaiyanai Sex வணக்கம்..!
என் பேரு கற்பகம்..! செல்லமா எல்லாரும் என்னை கற்புனுதான் கூப்பிடுவாங்க..! எனக்கு கல்யாணமாகிருச்சு..! என் கணவன் ஒரு துப்புரவு தொழிலாளி. அவரால எனக்கு சல்லி பைசா பிரயோஜனமில்லீங்க.. அதனால நானும் வீட்டு வேலை செஞ்சுதாங்க.. என் வயித்த கழுவிட்டிருக்கேன்..!

எனக்கு குழந்தைகளும் இல்ல. இந்த லட்சணத்துல என் புருஷனுக்கு ஒரு வெப்பாட்டி வேறங்க..! என் புருஷன் அவளே கதியென கெடக்க.. நான் நெஜமாகவே.. புருச சுகத்துக்கு ஏங்கினங்க..!
அப்ப நடந்த கதைதாங்க இது..!
நான் வேலை செஞ்சிட்டு வந்த வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒருத்தர் குடி வந்தாருங்க. கல்லூரி வாத்தியாருங்க அவரு. வயசு எப்படியும் நாபபது பக்கம் இருக்குங்க..! ஒல்லியாத்தாங்க இருப்பாரு. கண்கள்ள எப்பவும் கண்ணாடி போட்றுப்பாருங்க..! தனிக்கட்டையான அவர எனக்கு பாத்ததுமே புடீச்சுப்போச்சுங்க..! அவர நெனச்சுட்டு நான் நெறைய ராத்திரி தலையணக்கு முத்தம் குடுத்துருக்கேன்..!
அப்பதாங்க ஒரு நாள்…
வேலை முடிஞ்சு வந்த என்னைப் பார்த்து..
”இந்தாம்மா.. இங்க வா..” னு கூப்பிட்டாருங்க.
ஆசையோடு போனேன்.
”என்ன சார்..?”

”நான் இந்த வீட்லதான் இருக்கேன். என் பேரு.. பாலு..”னு அவரை அறிமுகப்படுத்திகிட்டாருங்க.
இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றாருனு புரியாம.. நான் அவரையே பாத்தங்க.
அவரு ”வீடெல்லாம் கூட்டி பெருக்கி.. சுத்தம் செய்ய.. ஆள் வேனும்.. பக்கத்துல விசாரிச்சேன்..! நீ செய்வேன்னு சொன்னாங்க..” என்றார்.
நான் ”செய்வேன் சார்.” என்றேன்
”என் வீட்ல செய்றியா..? நீ கேக்கற சம்பளம் தரேன்..?” என்று என் முகத்தை ஆவலோடு பார்த்தார்.
அவர் சாதாரணமாத்தாங்க என்னை பார்த்தார். ஆனா அந்த பார்வைலயே நான் உருகிட்டங்க. அவரோட பழக ஒரு சான்ஸ் கெடைக்காதான்னு காத்துட்டிருந்த எனக்கு.. அவர் இப்படி கேட்டதும்.. உள்ளுக்குள்ள அப்படியே பொங்கிருச்சு போங்க..!
ஆனாலும் நான் உடனே சம்மதிக்காம யோசணை செஞ்சங்க.
அவரு ”இத ஒரு உதவியா நெனச்சு செய்மா… ப்ளீஸ்.. உனக்கு நான் எந்த சிரமமும் தரமாட்டேன்..” என்று கெஞ்சிக்கேட்டார்.
நான் தலையை ஆட்டினேன்.
”வீட்டு வேலை மட்டும்தானா.. சார்..?”
கொஞ்சம் தயங்கிவிட்டு ”நீ மத்த வேலையெல்லாம் செய்வியா..?” னு கேட்டாருங்க.
”எல்லா வேலையும் செய்வேன் சார்..! வேற என்ன வேலை செய்யனும்..?”
”துணி துவைக்கனும்..வீடு வாசல் கூட்டனும்.. அவ்வளவுதான்..”என்றார்.
”சரி சார்..” என்று என் சம்மதத்தைச் சொன்னேன்.

அடுத்த நாள்ளருந்து நான் அவரு வீட்ல வேலை செஞ்சேன்.
நல்ல மனுஷன். என்கிட்ட ரொம்ப மரியாதையாத்தான் பழகினார்.
ரெண்டு நாள் கழிச்சு… என்கிட்ட கேட்டாருங்க.
”உன் பேர்.. என்னம்மா..?” னு.
”கற்பகம் சார்..”னு என் முழுப்பேரையும் சொன்னங்க.
”நைஸ்…”னு சன்னமா சொல்லிகிட்டாருங்க.
நான் வேனும்னே… ”என்ன சார்..”னு கேட்டங்க.
”நல்லாருக்கன்னு சொன்னேன்..” அப்டின்னாருங்க.
”எது சார்..?”
”உன் பேருமா..?”
”ஏன் சார்… அப்ப நான் நல்லால்லையா..?” னு வாய்விட்டே கேட்டங்க.
அதுக்கு அவரு சிரிச்சு… ”நீயும் ரொம்ப நல்லா இருக்க..” னு சொன்னாருங்க.
அவரு அப்படி சொன்னதும் என் நெஞ்சுக்குழில.. ஜில்லுனு ஆகிருச்சுங்க.
அப்பறம் அப்படியே அவரோட நான் ஜாலியா சிரிச்சு பேசினங்க.
அப்பறம் மறுபடி ரெண்டு நாள் கழிச்சு கேட்டாருங்க.

”உனக்கு கல்யாணமாகிருச்சா கற்பு..?”னு.
என் கழுத்துலயும் மார்லயும் கிடக்கிற தாலிக்கயித்த பாக்காமலயா இரப்பார்..?
”ம்ம்..” னு தலையாட்டிட்டு மெல்ல கேட்டங்க”ஏன் சார்..?”
”இல்ல.. உன்ன பாத்தா.. சின்னப் பொண்ணு மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்..”
”ஆய்டிச்சு சார்..”
” உன் ஹஸ்பெண்ட் என்ன பண்றாப்ல..?”
”முனுஷிபால்ட்டில வேலை சார்..”
”ஓ.. கவர்மெண்ட் சம்பளமா..?”
”ஆமா சார்..” என்றேன். அவரிடம் ஏனோ மறைக்கத் தோண்றாமல் ”ஆனா சல்லி பைசாக்கு புரியோஜனமில்ல சார்..” னு உண்மைய சொன்னங்க.
”அப்படியா.. ஏன்..?” னு கொஞ்சம் திகைச்சுப் போய் கேட்டாருங்க.
நான் பெருமூச்சு விட்டு ”குடி சார்.. அந்த மனுஷனால டெய்லி குடிக்காம இருக்க முடியாது சார்.. பத்தாததுக்கு.. கூத்தியா வேற ஒருத்தி இருக்கா சார்.. டெய்லி சண்டைதான்…”
”அது வேறயா..?” னு அவரும் வருத்தப்பட்டாருங்க.

”என் வாழ்க்கையே ஒரு நரகம் சார்..” என்று லேசாக கண் கலங்கினங்க.
”அடப்பாவமே..”என்று பரிதாபமா எனனைப்பாத்தாருங்க..” உனக்கு என்ன கொறை..? மூக்கும் முழியுமா.. செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண விட்டுட்டு.. இன்னொரு பொண்ணுகிட்ட போறளவுக்கு எப்படி உன் புருஷனுக்கு மனசு வந்துச்சு..? பாவம்.. உன் கதைய கேக்கவே கஷ்டமாருக்கு… என்ன கொடுமை பாரு…” என்றார்.
அவர் இறக்கம் காட்டியதில் ஏக்கம் என் நெஞ்சை முட்டியது. சட்டெனெ என் கண்கள் கலங்கி விட்டது. என் விழியோரம் நீர் திரண்டது..! நான் கண்ணீரைத் துடைக்க…
”கவலைபடாத கற்பு.. உன் அருமை இப்ப புரியாட்டியும்.. சீக்கிரம் புரிஞ்சிரும்..” என்று என் பக்கத்தில் வந்து.. என் தோள் தொட்டு ஆறுதல் சொன்னார்..!!

-தொடரும்….!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top