மந்திரியோடு நடிகை காதல் – 8

(Tamil Kamakathaikal - Manthiriodu Nadigai Kadhal 8)

rahulraj 2015-11-03 Comments

This story is part of a series:

Tamil Kamakathaikal – ஸ்ருதி சிரித்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தும் சர்மா மனம் ஒரு ஆறுதல் அடைந்தது போன்றும் சந்தோசமாகவும் இருந்தது .இருந்தாலும் அந்த சந்தோசத்தை வெளி காட்டவில்லை .அவள் கிட்ட வந்தால் என்ன சார் எப்படி இருக்கீங்க காயம் எல்லாம் ஆறிடுச்சா என கேட்டாள் .வந்த உடனே அவள் அக்கறையாக பேசுவது அவருக்கு ஒரு ஆறுதலான உணர்வு ஏற்பட்டது .ம்ம் பரவல நல்லா இருக்கேன் என்றார் .

ம்ம் நல்லது அப்புறம் என்ன சார் பிளைட்லதான் போன் பேசுரிங்கன்னா வெளியவும் போன் நோண்டிகிட்டு இருக்கீங்க என கேட்டாள் .அப்படி இல்ல நீ சொன்னதுல இருந்து நான் பிளைட்ல இல்ல வீட்ல கூட அவளவா போன் பேசுறது இல்ல என்று சொல்லி மெல்ல சிரித்தார் .அவளும் அதை கேட்டு சிரித்தாள் உங்களுக்கு ஜோக் எல்லாம் கூட அடிக்க தெரியுமா என்று சொல்லி சிரித்தாள் .சர்மா அப்படியெல்லாம் இல்ல சும்மாதான் என்றார் .

அப்புறம் ஏன் சார் போன்ல ஏதும் ப்ரப்லாமா போன தட்டிகிட்டு இருந்திங்க என கேட்டாள் .அது வந்து கட்சில எல்லாரும் இந்த டச் ஸ்க்ரின் போன் தான் யூஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு போன் கொடுத்தாங்க .எனக்கு இத யூஸ் பண்ணவே தெரியல .இப்ப ப்ளைட்ல போறதுக்கு முன்னாடி இத எப்படி ஆப் பண்றதுன்னு தெரியல .இந்த தடி தண்டவராயங்களுக்கும் ஆப் பண்ண தெரியல அதான் திணறிகிட்டு இருக்கேன் என்றார் .

அத என்கிட்ட கொடுங்க நான் ஆப் பண்ணி தரேன் என்று சொன்னாள் .உனக்கு ஆப் பண்ண தெரியுமா என்றார் .ம்ம் தெரியும் கொடுங்க என்றாள் .அவர் போனை கொடுக்கும் போது அவள் மென்மையான கையை லேசாக தொட்ட உடன் அவர் மனம் குளிர்ந்தது அவள் வாங்கி அவர் போனை சுவிச் ஆப் பண்ணி மீண்டும் அவரிடிம் கொடுத்த போது மீண்டும் அவள் கை பட அவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது .

பின் அவள் சிரித்து கொண்டே கேட்டாள் அப்புறம் என்ன சார் எங்க போறீங்க என்றாள் .நெதர்லாந்துல வரைக்கும் போயி அங்க இருக்க வெளியருவு மந்திரி கூட ஒரு மீட்டிங் அதுல கலந்துக்க போயிகிட்டு இருக்கேன் என்றார் சர்மா ,என்னது நெதர்லாந்தா என்றாள் ஆச்சரியத்தோடு .ஆமா நெதர்லாந்து என்றார் .என்ன சார் சொல்றிங்க உண்மைலே நெதர்லாந்தான் வரிங்களா என மீண்டும் ஆச்சரியமாக கேட்டாள் .

ஆமா என்றார் சர்மா .ஹைய்யோ நானும் ஒரு பட ஷூடிங்க்க்கு காக நெதர்லாந்து தான் சார் போறேன் என்றாள் ,என்னமா சொல்ற என்றார் சர்மா ,ஆமா சார் பூஜைன்னு ஒரு தமிழ் பட ஷூட்டிங்காக அங்க போறேன் என்றாள் .பரவல நெதர்லாந்து வரைக்கும் போயி எல்லாம் ஷூட்டிங் எடுக்குரிங்கலா என்றார் .முழு படமும் இல்ல சார் சும்மா ரெண்டு சாங் மட்டும் ஒரு பத்து நாள் அங்க எடுக்குறோம் அதுக்குதான் போறோம் என்றாள் .

ஒ அப்படியா அப்ப எத்தன மணி பிளைட்க்கு போற என்றார் .இப்பதான் பத்து மணி பிளைட்டுக்கு தான் போறேன் என்றாள் .அப்படின்னா நான் வேற பிளைட் பிடிக்குனும் போல என்றார் சர்மா .ஏன் சார் என கேட்டாள் ஸ்ருதி .ஏன்னா நானும் அதுலதான் போறேன் என்றார் சர்மா .அதுனால என்ன சார் என்றாள் .ஐயோ போன வட்டமே நீ பிளைட்ல சண்ட போட்டதே இன்னும் மறக்க முடியல இப்ப வேற மறுபடியுமா ஒரே பிளைட்ல ரெண்டு பேருமா

என்று சர்மா சொல்ல ஸ்ருதியின் முகம் ஒரு மாதிரி ஆனது .அதை பார்த்து புரிந்து கொண்ட சர்மா ஐயோ நோ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்மா ஏன் அதுக்கு போயி இப்படி வருத்தப்படுற என்றார் .போங்க சார் அத நீங்க இன்னும் மறக்கல நீங்க இன்னும் ஏன் சாரிய கூட ஏத்துக்கல என்று செல்லமாக கோப பட்டு கொண்டே சொன்னாள் .

ஓகே உன் சாரிய நான் ஏத்துகிட்டேன் அப்படியே என் தேங்க்ஸ் நீ ஏத்துக்கோ என்றார் சர்மா .எதுக்கு தேங்க்ஸ் என்றாள் ஸ்ருதி .அன்னைக்கு என்னைய காப்பாத்துனதுக்கு என்றார் .அதுக்கு போயி தேன்க்சா அன்னைக்கு மட்டும் உங்கள நான் காப்பத்தட்டி நான் ஒரு நல்லவற காப்பாத்தாம போனதுக்கு எனக்குதான் பாவம் வந்து சேந்து இருக்கும் என்றாள் .ஒ நான் ஒன்னும் நல்லவன் எல்லாம் கிடையாது என்றார் சர்மா .

சும்மா சொல்லாதிங்க சார் நீங்க நல்லவர் தான் என்றாள் .இல்லையே நான் பிளைட்ல மக்கள் பாதுகாப்பு பத்தி கூட கவலை படாம போன் பேசுற கெட்ட மந்திரி ஆச்சே என்றார் .போங்க சார் நீங்க மறுபடியும் அங்கேயே வந்து நிக்குரிங்க என்றாள் .சும்மா விளைட்டுக்குதான் சொன்னேன் மறுபடியும் என்றார் .போங்க சார் நீங்க என்னையே hurt பண்ணிகிட்டே இருக்கீங்க என்றாள் ,அப்படி இல்ல என்றார் .

அப்போது அவர்கள் பிளைட் கிளம்ப போவதாக அறிவிப்பு வர ஓகே சார் வாங்க பிளைட் கிளம்ப போகுது போவோம் என்றாள் .சரி என்று இருவரும் நடந்தார்கள் .பின் ஸ்ருதி திரும்பி ஆனா ஒன்னு சார் இன்னைக்கு பிளைட்ல போன் பேசுனாலும் நான் சண்ட போடுவேன் என்று சொல்லி சிரித்தாள் .அதுக்குதான் நான் முதலே போன ஆப் பண்ணிட்டுனே உனக்கு பயந்துகிட்டு என்று சொல்லி அவரும் சிரித்தார் .

பின் அவர் சரி நீ போமா நான் மந்திரிங்கிறதால எல்லாரும் ஏறுனதுக்கு அப்புறம் என்னையே தனியா செப்பா கொண்டு போவாங்க என்றார் .ஓகே மந்திரி சார் நம்ம அப்புறம் பாப்போம் மறந்தும் பிளைட்ல போன் பேசிடாதிங்க என்று சிரித்து கொண்டே சொன்னால், அவரும் அதற்கு சிரித்தார் .

பின் சிறிது நேரம் கழித்து பிளைட் கிளமபியது .சர்மா மந்திரி என்பதால் அவரை தனியாக வேறு ஒரு இடத்தில உக்கார வைத்தனர் .அவர் உக்காந்த உடன் திரும்பி பார்த்தார் ஸ்ருதி எங்க இருக்கிறாள் என்று எங்கும் இல்லை ,ஒரு வேலை அடுத்த வகுப்பில் உக்கார வைத்து இருப்பார்கள் ஆனால் இவர் மந்திரி என்பதால் அந்த வகுப்பிற்கு செல்ல பாதுகாப்பு காரணமாக இவருக்கு அனுமதி கிடையாது என்பதால் அவளை பார்க்க முடியாமல் ரொம்ப வருத்தப்பட்டார் .

அப்புறம் விமான பணிப்பெண் வந்து சார் குடிக்க ட்ரிங்க்ஸ் எதுவும் வேணுமா என்று கேட்க அவர் வேண்டாம் என்று சொல்லி விட்டு மேலே பார்த்தவாறு அவள திரும்ப பாத்ததே பெரிய போதையா இருக்கு என்று அவளை நினைத்து கொண்டு கண்களை மூடி கொண்டு அவளை நினைத்து பார்த்தார் ,திரும்ப பார்க்கவே முடியாது என்று நினைத்தவளை மீண்டும் ஏர்போர்ட்டில் பார்த்தது .அவள் கொஞ்சி கொஞ்சி சிரித்து பேசியது அவள் செல்லமாக கோபப்பட்டது .என்று எல்லாவற்றையும் நினைத்து கொண்டு தன் பாலைவனத்தில் மீண்டும் ஒரு முறை தென்றல் காற்று வீசியதை போல் உணர்ந்தார் சர்மா .

பின் ஒரு நாள் பயணத்திற்கு பின் அவர் நெதர்லாந்து வந்து சேர்ந்தார் .வந்து இறங்கிய போது ஸ்ருதி எங்க என்று அவர் கண் ஏர்போர்ட்டை தேடியது .ஆனால் அந்த நாட்டு வெளியுறவு மந்திரி ஒரு கூட்டதொடு வந்து இவர்க்கு வரேவேற்பு கொடுக்க அவளை தேடுவதை விட்டு விட்டு அவர்களோடு போனார் .பின் இரண்டு நாட்கள் அங்க இருக்கும் அரசு விழாக்களில் எல்லாம் கலந்து கொண்டு அன்று மிக களைப்போடு ஹோட்டலுக்கு போனார் .போனால் அங்கு ரிசப்செனில் ஸ்ருதி நின்று கொண்டு இருந்தாள் .

சர்மாவும் பார்த்தார் சர்மா பாரத்தை அவளும் பார்த்து விட்டாள் .உடனே அவள் கிட்ட வந்து நீங்க என்ன சார் இந்த ஹோட்டெல இருக்கீங்க என்றாள் .நான் இங்கதான் தங்கி இருக்கேன் என்றார் .என்ன சார் சொல்றிங்க நானும் இங்கதான் தங்கி இருக்கேன் நம்ம ரெண்டு பேரும் வந்து 3 நாள் ஆச்சு ஆனா உங்கள இந்த ஹோட்டெல பாக்கவே முடியல என்றாள் .எனக்கு நிறைய வேல இருந்துச்சு நைட் ஒரு மணிக்குத்தான் ரெண்டு நாளா ஹோட்டலுக்கே வரேன் என்றார் .

Comments

Scroll To Top