ஜட்டிக்குள் ஜவ்வாதுமலை

(Tamil Kamaveri - Jattikul Javaathumalai)

Raja 2016-01-06 Comments

காமத்தில் பல வாலிபர்களுக்கு கனவுகன்னியாயிருந்த நானே அவனிடத்தில் பலவீனமானேன். க்ளாஸ்ல இருந்த அத்தனை பேருமே சீத்தாராமனை சப்போர்ட் பண்ணி என்னை தனிமைபடுத்துவதனால் எங்களிருவரையும் சேர்த்து வைக்கலாம் என கருதி என்னை தனிமைப்படுத்தினர்.. தேவனும் சுரேஷும் கூட அவன் வசம் தான். தலைவிதியென தனித்திருக்கும் போது சீத்தாராமன் அழுதும் மிரட்டியும் கெஞ்சியும் கொஞ்சும் பார்த்தான்..

சற்றே தடுமாறி யோசிச்சிட்டிருக்கையில் எதிர்பார்க்கவில்லை சற்றென கையை கட்டி சுவரோடு அனைத்து நச்சென முத்தமிட்டான். எங்கு தான் போனதோ என் கோபம் தெரியல.. கோபமின்றி வெட்கத்தில் கன்னம் சிவந்தேன். ஆனாலும் பொய்யாக வெருத்தேன். யாருமே பேசாத போது கருத்த அழகிய முகம் பார்க்க நடிகர் முரளி போல இருந்த அந்த கிராமத்து ஆணழகன் கையில் இளஞ்சிவப்பு ரோஜாவோடு என்னிடம் வந்து அழகு தமிழால் ஆங்கில படம் போல தன் காதலை சொன்னான்..

அவன் சொன்ன விதம் அத்தருணத்தில் சீத்தாராமனை வெறுப்பேற்ற றௌவேண்டுமென பிடித்தித்ருந்தது. இதுவரை.:. தன் நண்பனோடு கவலையின்றி ஊரை சைட்டடித்து காமத்தில் /திளைத்த என்னுள்ளும் சீத்தாராம் மீது காதல் ஏற்பட்டு ரொமான்ஸ் பண்ணி எதிர்பாராமல் பிரிந்து தமிழோடு பழக்கம் ஏற்ட்டது. வாத்தியாருங்க ளோடு ஏற்பட்ட பழக்கம் மிக ஸ்வாரஸ்யமாயிருக்க மூவரும் பிரிவை மறந்து மீண்டும் சேர்ந்தோம்.

இனி..
சீத்தாராமை வெருப்பேற்றவே தான் தமிழ் பண்ண புரோபஸை ஆரம்பத்தில் Ok சொன்னேன் ஆனால் தமிழ் மீது பெருசா எந்த ஈடுபாடும் இல்லை. இப்படியே சென்ற காலம் பொதுதேர்வு நெருங்கியது. முடிந்தது வாழ்கை இனி இந்த சந்தோஷம் கிண்டல் கேளி ஈகோ காதல் அரட்டைகள் எல்லாம் முடிந்தது.

இனி எங்கு தேடினாலும் இப்படியொரு வகுப்பறையோ செட்டோ கிடைக்காது. குடும்ப சூழல் வருமை இதில் எத்தனை பேரை வேலைக்கு அனுப்பிவிட்டு எத்தனை பேரை படிக்க வைக்க போகிறதோ தெரியாது. அனைவருமே மௌனமாய் வாட்டமாய் ஆளுக்கொரு மூளைல அமர்ந்து கடந்த கால நினைவுகளை அசைபோட்டோம். காரணம் தெரியாமலே கண்கள் கசிந்தன… என்னுள் இருந்த ஈகோ கடைசிவரை ஆழுமையாகவே இருந்திட செய்தது.

அவனும் நானும் தேர்வறையில் ஒரே அறையில் எழுதும் சூழலாயமைந்தது.. தன் பென்ஞ்ச் தெரியாமலலைந்தவனை அவனது இடத்தை காட்டினேன்.. அருகிலிருந்தவனோ இத்தனை நாளா பேசல இப்போ இனி பாக்கமுடியாதுனா பேசுற என கிண்டலடித்தான்.. என்னுள்ளே ஏதோ தடுமாற்றம்.. வீம்பாக வீண்பிடிவாதமாக கடைசி வரை பேசாமலே கண்ணீரோடு பிரிந்து சென்ற அந்த அழகிய நாட்களை எண்ணி நான் வடித்த கண்ணீர் துளிகள் தாய்மடி போல அசைந்தாடி தாலாட்டியவண்ணம் செல்லும் ரயிலில் அமைதியாய் என் மடியில் படுத்திருந்த தமிழை தட்டி எழுப்பிருக்க கூடும்.

கண் திறந்து செல்லம் ஏன் அழுதியா என்னால தானே என பாவமாய் கேட்ட தமிழ் தான் இப்போதைக்கு எனக்கிருக்கும் ஆதரவு.. வெற்று புன்னகையை சற்றே சிதறவிட்டு அவன் நெற்றிப்பொட்டில் ஆசையாய் அன்பு முத்தமிட்டேன்.. ஆளேயில்லா அந்த ரயில் பயணத்தில் லேசா ஒரு ஆங்கில முத்தமிட்டு மீண்டும் நினைவுகளால் பின்நோக்கி பயணித்தேன்… வீம்பும் பிடிவாதமும் கொண்ட நான் நடந்து போன சாலையெங்கும் கருங்கல் ஜல்லிகள் ஆங்காங்கே அழுக்கு வேட்டியும் பரட்டை தலையுமாய் தூக்கிகட்டிய லுங்கி வேட்டிகள்.. முனுமுனுவென பேச்சி சத்தமும்..

இரைச்சலும்.. தேர்வு முடிவானது வரும் தருணம்.. புழுதிபடிந்த சட்டையோடு கையில் மண்வெட்டியோடு நெத்தி வியர்வை சிந்த வியர்வையில் ஈமித்த உடையில் சீத்தாராமன் என்னெதிரே சற்றே தொலைவில் நிற்பதை கண்டு என்னுள் பல மின்வெட்டுகள்.. நெஞ்சம் கணத்தது.. ஆண்களை எப்படி எனக்கு ரசிக்க புடிக்குமோ அப்படி அவனிருந்தும் ஓடி போய் கட்டியணைக்க தோணினாலும் என் பிடிவாதம் என்னை கட்டிப்போட்டது.. தேர்வுமுடிவும் வந்தது.. நாங்கள் அனைவருமே பாஸ். சந்தோஷத்தில் சீத்தாராமன் என்னை கட்டியணைத்து நீ தான் இதற்கெல்லாம் காரணம்.. நீ இல்லைனா நா பாஸாயிருக்கமாட்டேன்னான் எனக்கு அவனை விலக்க மனமில்லை.. தவிப்பில் நான் துடித்தேன்.

இனி என் குடும்ப சூழல் காரணமாக நான் படிக்க முடியாது வேலைக்காக போரேன் நீ நல்லா படிக்கனும்னு சொன்ன சீத்தாராமனை என்னையறியாமலே கட்டியணைத்துக்கொண்டேன். என்ன தான் வெளியே நடித்தாலும் உள்ளூர அவனை நேசிச்சேன்.. அதன் பிறகு… மாலைக்கும் மதியத்துக்கும் நடுவே ஓர் பொழுது… அத்தை வீட்டில் மாமனுங்களோடு கசகசத்து தூக்கம் கலைந்து பார்த்த போது மணி நாலறையை தாண்டியிருந்தது. எழுந்து பால்காய்ச்சி டீ போடும் போது தான் ஜன்னல் வழியே கவனித்தேன். தூரலாய் ஆரம்பித்து சற்றென பெருமழையானது..

வேடிக்கை பார்ப்பதற்காக கையில் டீ டம்ளரோடு வெளியே போனேன்.. அங்கே பத்தோடு பதினொன்றாக சீத்தாராமன் கொட்டும் மழையில் முழுவதும் நனைந்து சொட்டும் நீரோடு மழைக்காக எங்க போர்டிகோ பக்கமாக ஒதுங்கிருந்ததை கண்டதும் என் ஆணவம் அகங்காரம் ஈகோ எல்லாம் எங்கு போனதோ தெரியல. குளிரில் நடுங்கியவனிடம் டீயை கொடுத்துவிட்டு துண்டை தேடி துவட்ட தேடினேன்.. அதற்குள் மழை லேசானது.. இருவரின் கைகளும் ஒன்றோடொன்றாக கண்கள் சங்கமித்து மௌனமெனும் பறிபாஷையில் இருவரும் ஒன்றற ஆனோம்..

பேச வார்த்தைகளேதுமின்றி கண்ணீர் துளிகள் காதலை சொல்லியது.. மாலை மழை போன பின்பு யாருமில்லா நெடுஞ்சாலையில் கைகோர்த் இருவரும் தனிமையில் மௌனமாய் மெல்ல நடந்தோம். ஊர்பாதையின் வெளியே சற்று நேரம் நின்று மௌனம் கலைத்து அவன்..”இனி நா படிப்பது கஷ்ட்டம். வேலைக்காக சென்னை போறேன். ஆனா நீ நிறய நல்லா படிக்கனும்” என்றவனை பிரிய மனமின்றி தவிப்போடு தலையசைத்து வழியனுப்பிவிட்டு நடைபிணமாய் வீட்டிற்கு சென்றேன்.. அவனை சென்னை அனுப்பிவிட்டு மனமின்றி நான் படிப்பதற்காக பள்ளி சென்றேன்.

நண்பர்கள் இருந்தும் தனிமையானேன். அட்மிஷன் ஹால்ல நான் தேவன் சுரேஷ் தமிழ் எல்லாருமே அசம்பில் ஆனோம். நான் எடுத்த அதே க்ரூப்பை தான் தமிழும் எடுத்தான். தேவனும் எங்களோடு தான் பயோலாஜி எடுத்தான். சுரேஷ் தான் அக்கவுண்ஸ் போய்ட்டான். ஆனாலும் எங்களோடு தான் இருப்பான். சீத்தாராமனும் வெற்றியும் சென்னை போய்டானோ.. என்னால சீத்தாராமை மறக்கமுடியல. அதேசமயம் தமிழ எண்ணி மன சீத்தாராமன் சென்னை போனாலும் அவன் நொனைவுகளை என்னிடத்தில் விட்டு சென்றான். ஆசையாய் பார்த்து அன்பாய் நெருங்கும் தமிழை என்னால் ஏற்க இயலவில்லை. தேவனும் சுரேஷ்ம் எவேளோ சொல்லியும் என்னால சீத்தாராமை மறக்க முடியல.

காதல்ல தோற்றவங்களுக்கு மத்தவங்க சொல்லும் பெரும்பாலான அட்வைஸே இவன் இல்லனா இன்னொருத்தன்னு மனச தேத்திக்கனு தான். உடம்புக்கு ஆசபட்டிருந்தா வேணா இது செட்டாகும். காதலிப்பவரை தவிற காதலின் வேதனையை உணர்ந்தவர் வேறு இல்லை. எதிலும் நாட்டமின்றி எப்பவுமே கவலையாயிருந்தது. எங்க ஸ்கூல்ல உள்ள நாட்டுநலபணிதிட்டம்ல சேர்ந்து மனசு லேசானது. தமிழ் என் பின்னால் வரும் போதும் எனக்கு சீத்தாராமன் நினைவே எழும். சினிமா பார்க் கோவில் சைக்கிள் பயணம் என ஒவ்வொன்றிலும் எனக்கு தமிழை காட்டிலும் சீத்தாராமன் தான் தெரிந்தான். சீத்தாராமனை போல ஒருவனை இனி என்னால் லவ் பண்ணமுடியாது அதேபோல தமிழை போல யாராலுமே ரொமான்ஸ் பண்ண முடியாது.

தமிழ் கருப்பா அழகா கலையா நடிகர் முரளி சாயலில் இருப்பான். அவன் மெலிந்த தேகம் காமகணை பார்வை.. கடிக்க தூண்டும் சிரிப்பு என்னை ஆழ்பரித்தது. சென்னை போன சீத்தாராமன் அடிக்கடி அங்கிருந்து எனக்கு காதல் கடிதங்கள் எழுதியதை போலவே நானும் அவனுக்கு கடிதம் எழுதினேன். கடிதங்களில் காதல் வளர்ந்தது. ஆரம்பத்தில் எனக்கு தெரியல அவன் எழுதிய கடிதங்களில் பெரும்பாலுமே பணத்தை தான் பற்றி இருக்கும். சீத்தாராமன் மேல் நான் வைத்த உண்மையான காதலை பணம் என்ன செய்யும். காதல் போதையில் கண்மூடித்தனமா நம்பினேன்.

என் மனம் தமிழை எண்ணி வருந்தியது. என்னை போன்ற பெண்மனம் கொண்ட ஆண்களுக்கெல்லாம் கெமிஸ்ட்ரி ப்ராக்டிக்கள் க்ளாஸ் தான் பிரத்யேகமானது. அங்கு தான் நாங்கள் எங்களை தேவயாணி ரம்பா ரம்யாகிருஷ்ணண் கௌசல்யா என நடிகைகளாக கற்பனை செய்து புயூரெட் பிப்பெட்டை வைத்து சீனு போடுவோம்.. க்ளாஸ் நடக்கும் போதே தமிழின் கால்கள் பென்ஞ்சில் என் காலை உரசும்.. நாகரீக ஆண்களோடு காமம் கொண்டு கேட்டிறாத கொச்சை வார்த்தைகளான பூள் சுண்ணீ ஊம்பறது என சாதாரணமாக காட்டுபுறத்தானை காதலிக்கும் போது கேட்டு உடலில் ஏதோ செய்தது..

Comments

Scroll To Top