ஜெயராம் ஜெயஸ்ரீ – 23

(Tamil Sex Story - Jayaram Jayashri 23)

Raja 2014-01-15 Comments

Tamil Sex Story – “நான் விடல்லியே. சொல்லேண்டி. நோக்கு தெரிஞ்ச பையன் இருந்தா, நோக்கு மனசு பிடிச்சிருந்தா அவனோடு போகம் வச்சுக்கோடின்னேன். எங்காத்து முரளி கிட்ட நானே ஃபோன் செஞ்சி சொன்னேன். தோ பாருடா, ஒன் ஆத்துக்காரி, தன்னத் தானே கரச்சுண்டு இருக்கா

1

புருஷ சுகம்ங்கறது இந்த வயசுல இல்லாத எப்படா கண்டுக்கறாதுன்னேன். அவனும் நான் சொன்னதுக்கு சரின்னுட்டான். விசா கெடச்சு வர்ர வரைய்ல, ரேவதிக்கு பிடிச்ச பையன் யாராவது இருந்தால் அவனோட இருந்துட்டு வரட்டுமே. இது எல்லாம் இந்த நாட்டுல ரொம்ப சகஜம்மான்னுட்டான் என் பையன்.”

“நான் இவள ரொம்ப அணத்தி எடுத்த பின்னாடி, நேத்து ராத்திரிதான் ஒன் பேரச் சொன்னா. ஒடனே போன் போடுடீன்னேன். இன்னிக்கி காத்தால ஒன்னோட பேசி வரவழைக்கச் சொன்னேன். அம்பி, நோக்கும் ரேவதி மேல முன்னாடி ஒரு பார்வை இருந்துதோல்லியோ. இன்னிக்கி நானே ஒங்கிட்ட கேட்டுக்குறேன். என் மாட்டுப் பொண்ணுக்கு கொஞ்ச நாளைக்கு புருஷனா இருடா அம்பி.” என்று அந்த மூதாட்டி கேட்டவுடன் என் உடம்பு ஜில்லென்று ஆனது.

ரேவதியை திரும்பிப் பார்த்தேன். முகத்தை கவிழ்த்து உட்கார்ந்திருந்தாள். “வேணாம்னு சொல்லாதேடா அம்பி.” என்று மாமியின் குரல் மீண்டும் கேட்டது. “இந்தாத்துலேயே இந்த பெட் ரூம்லேயே நீங்க ரெண்டு பேரும் சேர்ரதுன்னா நேக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை.” என்றாள். ஆனால் எனக்குத் தான் கூசியது. மாமியார் வெளி ரூமில் இருக்க, நான் அவருடைய மருமகளையே படுக்கையறைக்குள் ஓத்தால் நன்றாகவா இருக்கும்.
“எனக்குப் பரவால்ல மாமி, ஆனா இங்க வேணாம். ரேவதி என்ன சொல்றாளோ தெரியல்லியே.” என்றேன். ரேவதி மெதுவாக தலையை சரி என்று ஆட்டினாள். அவள் முகத்தில் வெட்கம், நாணம், அவமானம் எல்லாம் குடியிருந்ததைப் பார்த்து என் தம்பி எழுந்து நின்றான்.

2

“மௌனமே சம்மதம் தாண்டா. போடிம்மா, உள்ள போயிட்டு நன்னா சிக்குன்னு டிரஸ் பண்ணிண்டு வாடி. சின்ன வயசுல பிடிச்சவனோட ஜாலியா போகப் போறே. சின்னஞ்சிறுசுகள் இப்பிடி மடிசார் மாதிரி புடவை கட்டிண்டு போகμம்னு ஒண்μம் சாஸ்த்ரம் இல்ல. போயி, போன வாரம் வாங்கினியே, புதுசா ஒரு சுடிதார். அது எடுத்து போட்டுண்டு போ. கொழந்த எழுந்தான்னா, பால் கரைச்சு வச்சிருக்கேன். குடுத்துடுவேன். ராத்திரி ரொம்ப லேட் பண்ணாத வந்துடு.” என்று மருமகளை உள்ளே விரட்டினாள் அந்த மாமி. ரேவதி மறு பேச்சு பேசாமல் எழுந்து உள்ளே சென்றாள். நான் திக்பிரமை பிடித்தது போல் இருந்தேன். எங்கேயாவது மாமியாரே மருமகளை உனக்குப் பிடித்த நண்பனோடு சோரம் போய்விடு என்று சொல்வார்களா. எப்பேர்ப்பட்ட மாமியார்.

சில நிமிடங்களில் ரேவதி ஒரு கருப்பு நிறத்தில் மார்பு மீது சமிக்கி வைத்து டிஸைன்கள் போட்டிருந்த விலை உயர்ந்த ஒரு சுடிதாரை அணிந்து வந்தாள். திண்ணென்ற மார்பகங்கள் தெரிந்தன. ஸ்லீவ்லெஸ் சுடிதார் வேறு. வழவழப்பான கைகள் என்னை அழைத்தன. துப்பட்டா எல்லாம் இல்லை. உடம்பை டைட்டாக கவ்விய உடை. சற்றே பூசினார்போல இருந்த உடம்பு அந்த ஆடையை நன்றாக நிறைத்திருந்தது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நான் அவளை நோக்கி புன்னகைக்க அவளும் ஒரு மின்னல் போன்ற புன்னகையை
வெட்டினாள்.

பின்னர் மாமியாரை நோக்கித் திரும்பினாள். “அம்மா (ஐயர் வீட்டில் மாமியாரையும் பெண்கள் அம்மா என்று தான் அழைப்பார்கள்) ஒங்களுக்கு என்ன சொல்லன்னே தெரியல்லம்மா. என்ன நன்னா ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்று தடாலென்று மாமியாரின் காலில் விழுந்தாள். எனக்கும் அவ்வாறே தோன்றியது. அந்த மாமியின் காலில் விழுந்து ஆசிகள் வாங்கவேண்டும் என்று தோன்றியதால் நானும் கீழே விழுந்தேன். எங்கள் இருவருக்கும் ஜோடியாக ஆசிகள் வழங்கினார். “சிறுசுகள் நன்னா சந்தோஷமா இருக்கணும்னு தான் என்னோட ப்ரார்த்தனை” என்றார்.

3

நான் புறப்பட, என் பின்னால் கன்னுக்குட்டி போல் வந்தாள் ரேவதி. என் பின்னால் பைக்கில் side வாக்கில் அமர்ந்தாள். புட்டங்கள் நன்கு பரந்து விரிந்து வளைந்திருந்ததில் பின்பக்கம் கம்பி மீது தட்டியது போலும். சற்று அட்ஜஸ்ட் செய்து அமர்ந்ததில் என் குண்டிகள் மீது இடித்தது. ஜில்லென்று எனக்குள் பரவியது. “ஏண்டி யாரோ பின்னாடி ஒக்கார்ராப்புல இப்பிடி போறே. நன்னா கால ரெண்டுபக்கமும் போட்டுண்டு போடி. பயப்படாதே, நீ முரளிகிட்டா போறவரைக்கும் இந்த அம்பி தான் ஒன்னோட ஆம்படையான். சின்னக் கொழந்தேள் நன்னா கட்டிப் பிடிச்சுண்டு போங்கோ பத்திரமா.” என்றார் மாமி.

வெட்கம் பிடுங்கித் தின்க ரேவதி பைக்கிலிருந்து கீழே இறங்கி கால்களை இரண்டு பக்கமும் போட்டு மீண்டும் அமர்ந்தாள். என் இடையைச் சுற்றி கைகளைப் போட்டு மெத்து மெத்து என்று முன்புறங்களை என் முதுகில் அழுத்தி விட்டாள். தாடையை என் தோள் மீது வைத்து அழுத்தி என் காதருகே ஒரு முறை தன் இதழ்களை பதித்தாள். பைக் விரைந்தது. “என்ன ரேவதி. ஒங்க வீட்ல நீ ஒண்ணுமே பேசல்ல. ஒனக்கு இஷ்டம் இல்லயா.” என்று மெதுவாக நான் பேச்சை எடுத்தேன்.

“என்னடா ஜெய் இப்பிடி சொல்றே. அப்பவே நாம ரெண்டு பேரும் சேந்து வொர்க் பண்ணும்போதே ஒம்மேல எனக்கு ஒரு ஆசை. ஆனா நிறைவேறாமப் போயிடுச்சு. இருந்தாலும் மாமியாரே இப்பிடி சொல்லும்போது ஒரு மாதிரியா இருக்குமோன்னோ. நீ மட்டும் என்னவாம். மாமி சொன்னவுடனே பிரமை பிடிச்சாப்புல ஒக்காந்துட்டே. நேக்கு எப்பிடி இருக்கும்னு பாரேன். அதுக்காக ஒன்னப் பிடிக்கல்லேன்னு சொல்வேனா. இவ்ளோ பிடிச்சுருக்கு.” என்று என் காது மடலை லேசாகக் கடித்து என் பேண்ட் ஜிப்பை கொஞ்சம் திறந்து உள்ளே இரண்டு விரல்களை விட்டு ஜட்டியில்லாத சுண்ணி மீது ஒரு தட்டு தட்டினாள். “அம்மாடி, பாத்துக் கண்ணு. நான் பைக் ஓட்டணும்” என்று சிணுங்கினேன். உல்லாசமாக நாங்கள் இருவரும் வந்து ஜெயஸ்ரீயின் வீட்டுக்கருகே வண்டியை
நிறுத்தினேன். Mulai Nakkum Tamil Sex Story

– தொடரும்

ஜெயராம் ஜெயஸ்ரீ – 23

What did you think of this story??

Comments

Scroll To Top