மாலதி டீச்சர் 48(வாசகர் கதைகள்)

raji 2014-10-07 Comments

‘பாவம். என்னால உங்களுக்குதான் கஷ்டம். ரெண்டு நாள் வேலை எல்லாம் விட்டுட்டு வந்திருக்கீங்க.’
‘நோ நோ. நான் அதுக்காக சொல்லல. உங்களுக்கு கம்பர்டபிளா இருந்தா நோ ப்ராப்ளம்.’
பஸ்சினுள் பரவிய குளிர்ந்த ஏ.சி. காற்று உடலை சில்லிட வைத்தது. ஜன்னல் வழியேயும் காற்று உள்ளே வந்து சுதாவின் விரிந்த கூந்தலை கலைத்தது. அவள் துப்பட்டாவை தோள்களை சுற்றி மூடினாள்.
‘என்ன சுதா குளிருதா? ஜன்னல வேணா மூடிடுங்களேன்.’
‘ம்ம்.’ (ஜன்னலை இழுத்து மூடினாள்.)
டிவியில் ஓடிக் கொண்டிருந்த பழைய படத்தை வேறு வழியின்றி பார்த்து கொண்டே இடையிடையே சில வார்த்தைகள் மட்டும் பேசிக்கொண்டு வந்தோம். மணி ஒன்பதரையை தொட்ட போது பஸ்சில் லைட்டை அணைத்தார்கள். எங்கள் இருக்கை அருகில் மேல் ஒரு சிறிய நீல நிற விளக்கு எரிந்தது. சுதா கண்ணை மூடியிருந்தாள்.
நானும் புஷ் பேக் சீட்டை சாய்த்துக் கொண்டு கண்ணை மூடினேன். முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் நடத்துனரிடம் டிவியை அணைக்கச் சொன்னார். டிவி ஆப் ஆனதும் அந்த வெளிச்சமும் மறைந்து பஸ் எங்கும் மெலிதான நீல நிற வெளிச்சம் நிறைந்தது.
எனக்கு தூக்கம் வரவில்லை. சுதா தூங்கத் தொடங்கியிருந்தாள். நான் செல்போனை எடுத்துப் பார்த்தேன். மாலதி மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
‘ஐ யம் பேக் அட் ஹோம்.’
நான் ரிப்ளை செய்தேன்.
‘வீ ஆர் கோயிங்.’
சிறிது நேரம் கழித்து ரிப்ளை வந்தது.
‘ஓகே சிவா. சுதா என்ன செய்றா?’

‘தூங்குறா.’
‘ம்ம்ம்.’
‘நீ என்ன செய்ற?’
‘இப்போதான் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து படுத்தேன்.’
‘அவரு?’
‘தூங்கிட்டாரு.’
‘ம்ம்ம்ம்.’
‘மாலதி.’
‘ம்ம்ம்’
‘ஐ மிஸ் யூ டியர்.’
‘மீ டூ டார்லிங்.’
‘போடி..’
‘ஏன்டா?’
‘நீ வேணும் போல இருக்குடி.’
‘ஏய்ய்.. சும்மா இரு. அவ பாத்துட போறா மெசேஜ.’
‘இல்ல. அவ நல்லா தூங்குறா.’
‘அதுக்கு..?’
‘என் மாலதி வேணும்ம்.’
‘ச்சீ. பேசாம நீயும் தூங்கு.’
‘தூக்கம் வரலடி. வேற என்னன்னமோ வருது.’

‘சும்மா இரு சிவா. அதான் வந்த பிறகு தரேன்னு சொல்லிட்டேன்ல. அது வரை சமத்தா போயிட்டு வாங்க சார்.’
‘என்ன தருவ?’
‘உனக்கு பிடிச்ச எல்லாம் தருவேன்.’
‘எல்லாம்னா.. என்னென்னனு சொல்லுடி என் திருட்டு நாயே.’
‘ஏய்ய்.. போடா. அதெல்லாம் சொல்ல முடியாது. இங்க அவர் புரண்டு படுத்துட்டு இருக்கார். முழிச்சார்னா நல்லாயிருக்காது. காலைல பேசுறேன்.’
‘மாலதி.. ப்ளீஸ்ஸ்..’
‘குட் நைட் சிவா.’
‘மால்லு..’
அதற்குப் பின்னர் மாலதியிடமிருந்து ரிப்ளை வரவில்லை.
நான் போனை வைத்துவிட்டு சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் நன்கு தூங்கிய சுதாவின் தலை என் தோளில் விழுந்தது. நான் அவள் தலையை விலக்கினேன். ஆனால் அவள் தூக்கத்தில் உடலை நெளித்து என் பக்கமாக சாய்ந்து உட்கார்ந்து என் தோளில் தலையை நன்கு சாய்த்துக் கொண்டாள்.
அவள் தலையிலிருந்து வந்த வாசம் எனக்குப் பிடித்திருந்தது. கண்ணை மூடி தூங்கும் அவள் முகம் மெல்லிய நீல ஒளியில் அழகாய் தெரிந்தது. எனக்கு மாலதியின் நினைவு வந்தது. நான் கண்ணை மூடிக் கொண்டேன். சிறிது நேரத்தில் தூங்கிப் போனேன்.
‘தொட்டால் பூ மலரும்..’ என்று டி.எம்.எஸ்சின் கணீர் குரல் கேட்டு கண் விழித்தேன். பஸ் ஓர் உணவகத்தில் நின்று கொண்டிருந்தது. எனக்கே வியப்பாயிருந்தது. சுதா ஜன்னல் பக்கமாக தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய வலது தோளில் சாய்ந்து தூங்கியிருந்தேன். தோளில் கிடந்த துப்பட்டா கீழே சரிந்து சுடிதாரை மீறி வனப்புடன் என் முகத்தருகில் தெரிந்தது சுதாவின் வலப்பக்க மார்பகம்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். எழுந்து கீழிறங்கப் போனேன். முன் சீட்டில் இருந்த அந்தப் பெண் லேசாக வாயை திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் மடியில் அவளுடைய பையன் தூங்கிக் கொண்டிருந்தான். அவளின் ஒருபக்க மாராப்பு விலகி தாலியுடன் அவளின் முலைப் பிளவு காட்சி தந்தது. என் கண்கள் என்னை அறியாமல் சுதாவின் மார்பகத்தின் மீது சென்று மீண்டன.
அவசரமாக கீழிறங்கிப் போய் சிறுநீர் கழித்து விட்டு சுதாவுக்கு டீ வாங்கிக் கொண்டு பஸ்சில் ஏறினேன். முன் சீட் பெண்ணின் திறந்த மாராப்பை வருடிக் கொண்டே என் சீட்டை அடைந்தேன்.
சுதா விழித்திருந்தாள். முன்பக்கம் கலைந்திருந்த முடிகளை ஒதுக்கி விட்டு என்னை பார்த்து சிரித்தாள். பெண்கள் தூக்கக் கலக்கத்தில் இருப்பதும் ஒரு தனியழகுதான்.
டீயை குடுத்தேன். அவள் வாங்கிக் கொண்டு உறிஞ்சினாள்.

‘நீங்க குடிச்சிட்டீங்களா?’
‘ம்ம்ம்.’ (உட்கார்ந்தேன்.)
‘சாரி. நல்லா தூங்கிட்டேன்.’
‘ஆமா. நானும் கொஞ்சம் அசந்துட்டேன்.’
‘மணி என்னாச்சு சிவா?’
‘ரெண்டு.’
‘ஓ..’ (குளிருக்கு இதமாயிருந்த டீயை ரசித்துக் குடித்தாள்.)
‘பஸ் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் நிக்கும். நீங்க போயிட்டு வாங்க.’
‘எங்க?’ (புரியாமல் பார்த்தாள்.)
(லேசான சங்கடத்துடன்) ‘இல்ல. பாத் ரூம் போயிட்டு வரதுன்னா வாங்கனு சொன்னேன்.’
‘ஓ.. இல்ல சிவா பரவால்ல. வேணாம்.’ (அவளும் சங்கடத்துடன் சொன்னாள்.)
‘ம்ம். ஓகே சுதா. வேற பிஸ்கட் ஏதாச்சும் வேணுமா? சொல்லுங்க.’
‘அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீங்க என்னை போங்க வாங்கனு பேசாதீங்க. அதான் வேணும்.’
‘ஓ..’
‘நான் உங்கள விட வயசு கம்மிதான்னு நெனக்கிறேன். என்னை போங்க வாங்கனு பேசி உங்க வயச குறைச்சிக்கிறீங்களா?’ (குறும்பான சிரிப்புடன் கேட்டாள்.)
‘ஓகே.. ஓகே. நான் ஓல்டுதான். இனிமே அப்படி பேசல. உன் வயசு என்ன சுதா?’
‘இருபத்தேழு. உங்களுக்கு?’
‘இருபத்தாறு.’
‘ஹலோ பொய் சொல்லாதீங்க. ஐ நோ யூ ஆர் டுவென்டி எய்ட்.’
‘யாரு சொன்னது?’
‘வேற யாரு சொல்லுவா? அக்காதான்.’
‘அதானே. அவ உன் கிட்ட எதத்தான் சொல்லாம இருந்தா.!’
‘என்னது அவளா?’
‘ஓ சாரி.’

‘ம்ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்..’ (வெட்கமும் குறும்பும் கலந்த குரலில் சொன்னாள்.)
‘சரி. என் வயசுதான் தெரியுதுல்ல. அப்புறம் எதுக்கு கேக்குற?’
‘உண்மைய சொல்றீங்களான்னு பார்த்தேன்.’
‘ம்ம்ம்ம்.’
பஸ் கிளம்பியது. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு வந்தோம். சிறிது நேரத்தில் லைட் அணைக்கப்பட்டதும் களைப்புடன் மீண்டும் தூங்கத் தொடங்கினோம்.
மீண்டும் கண் விழித்துப் பார்த்த போது மணி 6.15 ஆகியிருந்தது. வெளியில் மெலிதான சூரிய ஒளி பரவத் தொடங்கியிருந்தது.
நான் மீண்டும் சுதாவின் தோளில் சாய்ந்து கிடந்தேன். அவளும் என் பக்கமாக லேசாக சாய்ந்து உட்கார்ந்தபடி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கே கூச்சமாயிருந்தது. என் கால் அவளது முழங்காலுக்கு மேல் கிடந்தது. இருவரின் கைகளும் பிரிய முடியாத காதலர்கள் போல் ஒன்றையொன்று இறுக்கிக் கோர்த்திருந்தன.
நான் அவளின் தோளில் சாய்த்திருந்த என் தலையை விலக்கி நிமிரப் போனேன். அவள் உடலை அசைத்தபடி என் பக்கமாக சாய்ந்தாள். அவள் தலை என் மார்பில் விழுந்தது. அவள் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அப்படியே இருந்தேன். அவள் மீது இருந்த என் காலை விலக்கிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் பஸ்சில் பக்திப் பாடல் ஒன்றை ஒலிபரப்பினார்கள். அந்த சத்தத்தில் விழித்த சுதா என் மார்பில் படுத்திருப்பதை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து முகத்தில் தொங்கிய முடிகளையும் துப்பட்டாவையும் சரி செய்து கொண்டு உட்கார்ந்தாள்.
அவள் எழுந்ததும் நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
(என்னை பார்க்காமல் லேசான வெட்கத்துடன் சொன்னாள்.) ‘சாரி.. நல்லா தூங்கிட்டேன்.’
‘இட்ஸ் ஆல்ரைட் சுதா. சென்னை வந்தாச்சு.’
‘ஓ..’ (ஜன்னலை திறந்து வெளியே தூங்கி வழியும் நகரத்தின் விடியலை ரசிக்கத் தொடங்கினாள்.)
அந்த ஹோட்டல் அறை மிகவும் சுத்தமாக இருந்தது. காற்றோட்டமான பெரிய ஜன்னல், சிறிய பால்கனி என்று வசதியாகவே இருந்தது. ஹோட்டலில் அறை கேட்ட போது அவ்வளவு எளிதாகத் தந்து விடவில்லை. சுதா சொல்லியிருந்தபடி எங்கள் இருவரையும் கணவன் மனைவி என்று சொல்லியும் ஏதேதோ கேள்வி கேட்டனர்.

சுதாவின் இன்டர்வியூ லெட்டரை எல்லாம் காட்டி, பின்னர் அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அறைக்கு வருவதற்குள் மணி ஒன்பதைத் தொட்டிருந்தது.
அறையில் இருந்த டபுள் படுக்கையில் அழகான தூய்மையான வெண்ணிற மெத்தை விரிப்புடன் இரண்டு தலையணைகள் போடப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு மாலதிதான் மனக்கண்ணில் வந்தாள். அவளுடன் வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று எண்ணிய போதே என் உடல் கிறங்கியது.
நான் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு உடலை நெளித்தேன். சுதா எங்கள் இருவர் பைகளையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஜன்னல் திரைகளை விரித்து வெளிச்சம் பரவச் செய்தாள்.
‘ஏன் சுதா? இவ்வளவு காஸ்ட்லியான ஹோட்டல் தேவையா? வேற சாதாரண ஹோட்டல்ல கூட தங்கிருக்கலாமே.’
‘இல்ல சிவா. சாதாரண ஹோட்டல்ல எல்லாம் தங்க வேணாம், தெரியாத ஊருல ஏதாச்சும் மட்டமான ஹோட்டல்ல தங்கி ரிஸ்க் எடுக்காதன்னு மாலதியக்காதான் சொல்லிருந்தாங்க. அவங்கதான் யார் கிட்டயோ விசாரிச்சு இது நல்ல ஹோட்டல்னு சொல்லி தங்க சொன்னாங்க.’
‘ம்ம். அதுவும் சரிதான். சரி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு சுதா. பஸ்ல வந்தது களைப்பா இருக்கும்.’
நான் கட்டிலில் இருந்து எழுந்து டிவியை ஆன் செய்து அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
‘இல்ல சிவா. நான் குளிச்சிட்டு வந்துடுறேன். நாம ப்ரேக் பாஸ்ட் முடிச்சிட்டு வந்திடலாம்.’
‘ம்ம். ஓகே சுதா. யுவர் விஷ்.’
சுதா பாத்ரூம் சென்று இருபது நிமிடம் கழித்து வந்தாள். மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அவள் ஏற்கனவே அணிந்திருந்த சுடிதாரை கையில் வைத்துக் கொண்டு வந்தாள். அதனை சேரில் விரித்துப் போட்டாள்.
‘சிவா. நீங்க பிரஷ்அப் பண்ணிட்டு வாங்க.’

Comments

Scroll To Top