சுவாரசியமான ஒரு சம்பவமே

(Latest Tamil Sex Stories - Swaavarsiyamaana Oru Sambavae)

Raja 2014-07-09 Comments

Latest Tamil Sex Stories – ஆறு கல்லூரி நண்பர்களின் வாழ்கையில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவமே

ஆறு கல்லூரி நண்பர்களின் வாழ்கையில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவமே இந்த சரோஜா… ஜாலியாக ஒரு கல்லூரி காமக் கதை.. காமவெறியை கிளறி விடும் இளசுகளின் காமக் கதை.. சுய இன்பம் அனுபவிக்க மிகவும் ஏற்ற கதை.. கதையை படித்து சூடேற்றிக் கொள்ளுங்கள்.. முடிந்தால் உங்கள் கருத்துக்களை எனக்குஅனுப்புங்கள்..

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : mohankcamlin

201

‘சரோஜா’ என்பது ஒரு பெண்ணின் பெயரல்ல. ஆறு பேர் கொண்ட எங்கள் க்ரூப்பின் பெயர். எங்கள் ஆறு பேரின் முதல் எழுத்துக்களை சேர்த்தால் ‘சரோஜா’ வரும். தெளிவாகவே சொல்கிறேன். எங்கள் பெயர்கள்.

S – சுஜி என்கிற சுஜித்ரா
A – அன்வர் என்கிற அன்வர் சையத்
R – ரேச்சல் என்கிற ரேச்சல் ஸ்டீபன்
O – ஓவியா என்கிற ஓவிய குமாரி
J – ஜெய் என்கிற ஜெயக்குமார்
A – அசோக் என்கிற நான்

நாங்கள் ஆறு பேரும் சென்னையில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறோம். முதாலாமாண்டிலேயே எங்களுக்குள் ஒரு இனிய நட்பு வளர்ந்தது. சிறிது நாட்களில் அந்த நட்பு இறுக்கமானது. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். எந்த காரியமும் சேர்ந்தே செய்வோம். நாங்களாகவே எங்கள் க்ரூப்புக்கு ‘சரோஜா’ என்று பெயர் சூட்டிக் கொண்டு காலேஜுக்குள் லந்து பண்ணி அலைந்தோம். ‘சரியான ரவுடி க்ரூப்’ என்று கஷ்டப்பட்டு பெயரெடுத்தோம். எங்களை பற்றி இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

முதலில் சுஜி. சுஜி எனக்கு சிறுவயதில் இருந்தே ஃபிரென்ட். மற்ற எல்லோரையும் விட என்னிடம் தனிப்ரியம் வைத்திருப்பவள். என்னைக் கேட்டே எல்லாம் செய்வாள். அவள் வீடும் எங்கள் வீடும் அருகருகேதான் உள்ளன. எங்கள் க்ரூப்பில் பயந்த சுபாவம் உடைய ஒரே ஆள். நன்றாக படிப்பாள். ஸ்பெக்ஸ் அணிந்து இருப்பாள். பார்த்தாலே சரியான பழம் என்று தனித்து தெரிவாள். அழகான அப்பாவி.

அடுத்து அன்வர். அன்வர் பெரிய பணக்காரன். பல கோடி ரூபா சொத்துக்கு ஒரே வாரிசு. ஆள் உயரமாக மாடு மாதிரி இருப்பான். கொஞ்சம் அறிவு கெட்டவன். ஆனால் எந்த பிரச்னையானாலும் முதல் ஆளாய் வந்து நிற்பான். ப்ளூபிலிம் பார்ப்பதுதான் அவனது பெரிய பொழுது போக்கு.

அடுத்து ரேச்சல். எங்கள் க்ரூப்பிலேயே மிக தைரியமானவள். பத்து ஆம்பளைக்கு சமம். ரேச்சலின் அப்பா தமிழ். அம்மா மலையாளி. அம்மாவை உரித்து வைத்து பிறந்தவள். கேரளப் பெண்களுக்கு என்ன ஸ்பெஷலோ அதை வஞ்சகம் இல்லாமல் கழுத்துக்கு கீழே வைத்திருப்பாள். ஸ்னேஹா சாயலில் இருப்பாள். ரகசியமாக தம்மடிக்கிறாள் என்று ஒரு வதந்தி காலேஜுக்குள் உண்டு. உண்மை எனக்கு தெரியாது.

அடுத்து ஓவியா. எங்கள் க்ரூப்பிலேயே.. இல்லை.. இல்லை.. எங்கள் காலேஜிலேயே மிக அழகானவள் என்று சொல்லலாம். அப்பா கிடையாது. அம்மா மட்டும். போன வருடம் காலேஜ் பங்க்ஷனில் சாமி படப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டதில் இருந்து எல்லோரும் ‘காலேஜ் த்ரிஷா’ என்று அவளை அழைக்கிறார்கள். கொஞ்சம் மேக்கப் போட்டால் த்ரிஷா மாதிரியே இருப்பாள். பெயருக்கேற்றவாறு ஓவியம் போன்ற அசத்தல் அழகி. இன்டர்நெட் பைத்தியம்.

அடுத்து ஜெய். தண்ணியடிப்பதும், தம்மடிப்பதும் இவனுக்கு ரொம்ப பிரியம். கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதி எங்களை கழுத்தறுப்பான். ஜாலியான ஆள். சாதாரண மிடில்க்ளாஸ் குடும்பம். ஆனால் பெரிதாக பந்தா பண்ணுவான். ஓவியா மீது இவனுக்கு ஒருகண்.

கடைசியாக நான். என்னைப் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. எல்லா தவறுகளும் செய்யும் ஒரு சராசரி கல்லூரி மாணவன். எல்லா ஆசைகளும் இருக்கும் ஒரு சராசரி இளைஞன்.

நாங்கள் ஆறு பேரும் இப்போது ஒரு குவாலிஸில் கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். செமெஸ்டர் லீவ் இன்றிலிருந்து ஆரம்பம். உடனே ஊருக்கு போக எங்களுக்கு விருப்பம் இல்லை. கொடைக்கானலில் ஒரு வாரம் கூத்தடித்து விட்டு, பின்பு அவரவர் ஊருக்கு செல்லலாம் என்று ப்ளான். அன்வர்தான் எல்லாம் அரேஞ்ச் செய்தான். அவனுடைய காரில்தான் சென்று கொண்டு இருக்கிறோம். அவனுடைய கெஸ்ட் ஹவுசில்தான் தங்கப் போகிறோம். அவன்தான் காரை ஒட்டிக் கொண்டு இருக்கிறான்.

நான் அவனுக்கு அருகில் முன்னால் அமர்ந்து இருந்தேன். மற்ற நால்வரும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள். மணி இரவு பத்தை தாண்டியிருந்தது. கார் விழுப்புரத்தை நெருங்கியிருந்தது. பின்னால் இருந்து ஜெய் என்னை சுரண்ட நான் திரும்பினேன். அவன் என் காதில் கிசுகிசுத்தான்.

“பின்னால வாடா மச்சான்… ஆரம்பிக்கலாம்..”

“சுஜியை முன்னால வரச் சொல்லு..” நானும் கிசுகிசுத்தேன்.

“ஏய்.. சுஜி.. நீ முன்னால போ.. அசோக் இங்க வரப் போறானாம்..” என்றான் அவன் திரும்பி சுஜியிடம்.

“எதுக்கு..? அவன் அங்கேயே இருக்கட்டும்..”

“சொன்னா கேளு சுஜி.. எழுந்து முன்னால போ…”

“எதுக்கு இப்போ எடத்தை மாத்த சொல்ற..? நான் இங்கேயே கம்பர்டப்லா இருக்கேன்.. நீ வேணா எழுந்து முன்னால போ..”

“அதுங்க ரெண்டும் எதுக்கு ப்ளான் போடுதுகன்னு புரியலையா..? இவனுக ரெண்டு பேருக்கும் இப்போ மப்பு போடணும்.. அதான் உன்னை முன்னால போக சொல்றானுங்க..” என்று உண்மையை போட்டு உடைத்தாள் ரேச்சல்.

“ச்சே… ச்சே… அதெல்லாம் இல்லை…” ஜெய் பலவீனமாக மறுத்தான்.

“ஏய்.. ரீல் விடாதடா.. பாட்டிலை நான் அப்பவே பாத்துட்டேன்.. அன்வர்.. காரை நிறுத்து.. நானே முன்னால போய் தொலையுறேன்.. ரெண்டு பேரும் குடிச்சுட்டு சாய்ங்க..”

அன்வர் காரை நிறுத்த ரேச்சல் இறங்கி முன்னால் வந்தாள். எழுந்து கொள்ளப் போன என்னிடம் அன்வர் கேட்டான்.

“மச்சான்.. கொஞ்ச நேரம் நீ காரை ஓட்டுடா.. நான் பின்னால போய் ரெண்டு ரவுண்டு போட்டுட்டு வந்துர்றேன்.. அப்புறமா நான் ஓட்டுறேன்.. நீ பின்னால போய்க்கோ..”

“ஹேய்… ட்ரைவருக்கெல்லாம் தண்ணி கிடையாது.. உன் வேலை கார் ஓட்டுறது… ஒழுங்கா அதை மட்டும் பாரு..” பின்னால் இருந்து ஜெய் கத்தினான்.

“ங்கோத்தா… யாருடா டிரைவரு..? உங்களுக்கு காரும் கொடுத்து.. அதை ஓட்டிட்டு வேற வரேன் பாரு.. என்னை சொல்லணும்.. ங்கோத்தா… அந்த பாட்டிலும் நான் காசு குடுத்து வாங்கினது.. எனக்கே தண்ணி கிடையாதா..?” என்று அன்வர் சீறினான்.

அவன் ‘ங்கோத்தா…’ என்றதற்கு பெண்கள் எல்லோரும் காதை பொத்திக் கொண்டார்கள்.

“ச்சே… என்னடா பேசுற…? அசிங்கம் புடிச்ச மாதிரி..” என்று ரேச்சல் அவனை திட்டினாள்.

“சாரி.. ரேச்சல்.. இப்போல்லாம் என்னால ‘ங்கோத்தா’ சேர்க்காம நாலு வார்த்தை கூட பேச முடியலை..”

“கருமம்.. கருமம்..” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ரேச்சல்.

“மச்சான்.. நீ காரை ஓட்டுடா..” என்றான் அன்வர் என்னை பார்த்து.

“பின்னால வராத.. மிதிதான் கெடைக்கும்..” என்றான் ஜெய்.

“ங்கோத்தா… பாடு…” சூடானான் அன்வர். ரேச்சல் கடுப்பானாள். அன்வரை திட்டினாள்.

“ஏய்… நீ ஒன்னும் பின்னால போக வேணாம். ஒழுங்கா உக்காந்து வண்டியை ஒட்டு.. குடிச்சிட்டு ஒட்டுனா நாங்கல்லாம் வரலை.. எங்களை இங்கேயே இறக்கி விட்டுடு..”

“ஆமாம்.. நானும் இறங்கிக்குறேன்..” பின்னால் இருந்து சவுண்டு விட்டாள் ஓவியா.

அன்வருக்கு எதிர்ப்பு வலுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். பின்பு,

“போங்கடா.. போய் நீங்களே குடிங்கடா.. என்னை விட்டு குடிக்கிறீங்கல்ல.. ங்கோத்தா.. உங்களுக்கு மப்பே ஏறாதுடா…” என்று எங்களை சபித்து விட்டு கார் ஓட்ட அமர்ந்தான்.

“ஏய்….. ஊ…..” என்று பின்னால் இருந்து கொக்கரித்தான் ஜெய்.

நான் பின்னால் ஏறிக்கொண்டேன். ஜன்னலுக்கு அருகில் சுஜி அமர்ந்திருக்க, அவளுக்கு அருகில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அடுத்து ஜெய். ஓவியா பின்னால் அமர்ந்து இருந்தாள். கார் கிளம்பியது. நானும் ஜெய்யும் ஆளுக்கொரு கிளாசில் விஸ்கியை ஊற்றி குடிக்க ஆரம்பித்தோம்.

“ஏண்டா இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துக்குற..? நீ குடிக்கிறதை இந்த தடவை அங்கிள்ட்ட சொல்லத்தான் போறேன்..” என்று எரிச்சலுடன் சொன்னாள் சுஜி.
“போ.. போய் சொல்லு.. ஆனா அதுக்கப்புறம் நான் உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன்” என்றேன் நான்.பாவம்.. சுஜிக்கு உடனே முகம் சுருங்கிவிட்டது. அவள் சிறுவயதில் இருந்தே என்னை பிரிந்தது இருந்ததில்லை. அவளுக்கு நான்தான் உலகம்.”ஏய்… சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. இதுக்கு போய் இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுக்குறியே” நான் அவளை சமாதானப் படுத்தினேன்.”போடா.. எருமை மாடு.. வெளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத..”சுஜி சிணுங்கியவாறே சொல்லிவிட்டு, என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை அணைத்தவாறே விஸ்கியை சிப் சிப்பாக அடித்துக் கொண்டு இருந்தேன். ஜெய் மடக் மடகென்று பாதி பாட்டிலை காலி செய்தான். ஓவியா அவனை பின்னால் இருந்து மண்டையில் குட்டினாள். ஜெய் ஓவியாவிடம் பாசமாக ஏதோ உளறிக் கொண்டே சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.

Comments

Scroll To Top