இதயப் பூவும் இளமை வண்டும் – 140

(Tamil Hot Sex Stories - Idhayapoovum Ilamaivandum 140)

Raja 2016-05-11 Comments

This story is part of a series:

Koothi Neer Nakkum Tamil Hot Sex Stories – கவிதாயினி இப்போது கர்ப்பம் தரித்திருப்பதால்.. மிகவும் அழகாக தெரிந்தாள்..!! சூழ் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணின்.. மாற்றங்கள் அவளுக்கு மேலும் ஒரு கூடுதல் அழகைக் கொடுக்கும் என்பது தெரியும்.. ஆனால் அந்த அழகு.. எத்தனை ஈர்ப்பாக இருக்கும் என்பதை.. கவிதாயினியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டான் சசி..!!

கவியின் குண்டு முகம்.. இப்போது சோபையான ஒரு அழகைப் பெற்றிருந்தது..!! அதுவும் இரவின் விளக்கு வெளிச்சத்தில் மிளிரும் அவளது பூரித்த பெண்மையைக் கண்டு.. அவள் மேல் மோகம் கொள்ளாமல் அவனால் இருக்க முடியவில்லை..!!

அவள் கணவன்.. அருகில் இருப்பதால்.. அவன் மனதில் நினைத்ததை.. அவன் மனதில் உணர்ந்ததை அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை..!!

இரவு.. பன்னிரெண்டு மணிவரை.. அவர்களது அரட்டைக் கச்சேரி தொடரக் காரணமாக இருந்தாள் புவியாழினி..!!
அக்கா.. இருக்கும் நிலையை பார்த்த அவளுக்கு.. தனது காதலான சசியின் அண்மை மிகவும் தேவைப்பட்டது..!!
அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு.. அவனுடன் மிகவும் இழைந்தாள் புவி..!!

அனேகமாக கவி.. இதைப் பற்றி நாளைக்கு கேட்பாள் என நினைத்தான் சசி. அப்படிக்கேட்டால்.. ‘நாங்க லவ் பண்றோம் ‘ எனச் சொல்ல அவன் தயாராகவே இருந்தான்..!!

நள்ளிரவுக்கு மேல் போய்.. கதவைச் சாத்திவிட்டுப் படுத்தான் சசி..!! அவன் படுத்த சில நிமிடங்கள் கழித்து.. புவியிடமிருந்து கால் வந்தது..!!

”ஏய்.. எதுக்கு இப்ப போன் பண்ற..??” போனை எடுத்ததும் கேட்டான்.

”கதவ சாத்திட்டியா..??” கிசுகிசுப்பாகக் கேட்டாள் புவி.

”ஆமா.. ஏன்..??”

”தெற..ம்மா…”

”ஏய்.. இப்ப எதுக்கு..??”

”நான் வரேன்.. தெற ப்ளீஸ்..”

”ஏய்.. லூசாடி நீ..?? இன்னும் கவி தூங்கிருக்க மாட்டா..??”

”ஆமா.. அவ தூங்கல..!! நா ஒன்னும் உன்கூட படுக்க வரல..!! ஒரு ரெண்டே நிமிசம்.. உன்கிட்ட பேசிட்டு வந்தர்றேன்..!! யாருக்கும் டவுட் வராது..!!”

”இப்ப நீ எங்க இருந்து பேசற..??”

”பாத்ரூம்ல…!! கதவ தெறம்மா.. ப்ளீஸ்..!! என் அறுவுல்ல..??”

” ஏய் லூசு.. இவ்ளோ நேரம் ஒன்னாதான்டி இருந்தோம்..?? இப்ப என்ன.. பாத்து.. அப்படி என்ன பண்ண போற நீ..??”

”தெரிலம்மா..!! உன்ன தனியா பாக்கனும் எனக்கு அவ்வளவுதான்..!! உன்ன இறுக்கமாக கட்டிப்புடிச்சு.. சூப்பரா ஒரு கிஸ் தரேன்.. ஓகேவா..??”

”நீ சூப்பர் கிஸ் குடுத்தா.. அப்பறம் நான்.. ஒரு சூப்பர் ஃபக் கேப்பேன்..!!”

”அதெல்லாம் இன்னிக்கு இல்லே..!! அவ இருக்கா..!! தெறம்மா ப்ளீஸ்..!! நான் எவ்ளோ நேரம்தான் பாத்ரூம்ல இருந்தே குசுகுசுனு பேசிட்டிருக்கறது..??” குழைவாகக் கொஞ்சினாள் புவி..!

”வா..!!” எழுந்து போய் கதவின் தாழ் நீக்கினான் சசி..!!

ஒரு நிமிட இடைவெளிக்குப் பிறகு.. அவன் வீட்டுக்குள் வந்து புகுந்து கொண்டாள் புவி..! கதவைச் சாத்திவிட்டு.. சட்டென அவனைக் கட்டிப்பிடித்து நின்றாள்..!
”எனக்கு உன்கூடவே இருக்கனும் போல.. ஏக்கமா இருக்குமா..!!” அவன் நெஞ்சில் முகத்தை தேய்த்தாள்.

அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான் சசி..!
” நீ தேவை இலலாம வம்புல மாட்டப்போற பாரு..?? நாம இன்னும் லவ்லதான் இருக்கோம்.. மேரேஜ் லெவலுக்கு போகல..!!”

”அது எனக்கு தெரியாதா..??” அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டே முகம் தூக்கி அவன் முகம் பார்த்தாள்.

அவளது நெற்றியில்.. அவன் உதடுகளை பதித்து.. மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தான் சசி..!!
”ப்ச்ச்..!! எனக்கு நீ ஒரு சூப்பர் கிஸ் தரேன்ன..??”

”ம்..ம்ம்..!! ஆமா..!!” சொல்லி விட்டு.. மீண்டும் அவனை இறுக்கினாள்.
அவளது மெல்லிய உதடுகளை அவன் உதட்டில் வைத்து அழுத்தினாள்..!! அழுத்தி முத்தம் கொடுத்து விட்டு.. அவன் உதடுகளைக் கவ்வி உறிஞ்சினாள்..!!

உதட்டை விட்டு.. மீண்டும் அவன் முகமெங்கும் ஈரமாக..
‘ப்ச்..ப்ச்..ப்ச்..!’ என இதமாக முத்தம் கொடுத்தாள். அவளது மெண்மையான.. மார்புப் பந்துகள்.. அவன் நெஞ்சில் சுகமாக அழுந்திக் கொண்டிருந்தது..!!

அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக.. அமைதியாக இருந்தான் சசி..!!

முகத்து முத்தம் முடிந்து மீண்டும் அவன் உதட்டில்…அவளது உதட்டைப் பொருத்தினாள் புவி..! அவன் சுவைப்பது போலவே.. அவனது உதடுகளைக் கவ்விக்கொண்டு.. உறிஞ்சிச் சுவைத்தாள்.
அவளது.. பற்களால் மெண்மையாகக் கடித்து உறிஞ்சினாள்.!
அவளது வெதுவெதுப்பான மூச்சுக்காற்று.. அவன் மூச்சுக்காற்றுடன் வந்து மோத…
அவன் வாய்க்குள் அவள் நாக்கை விட்டாள்..!! அப்படியே அவளது குளிர் நாக்கை உருண்டையாக்கிக் கொடுத்து.. அவனை அதை சுவைக்க வைத்தாள்..!!

இப்போது சசி.. அவள் நாக்கைச சப்பத் தொடங்கினான். அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டு அலாசினான்..!! அவள் முதுகை வளைத்து அவளை இறுக்கி அணைத்தான்..!!

உண்மையாகவே அது ஒரு சூப்பர் கிஸ்ஸாகத்தான் மாறியது..!!
இரண்டு பேரும் காதலும்.. ஏக்கமுமாக முத்தமிட்டுக் கொள்ளும்போது.. அது நிச்சயமாக ஒரு சூப்பர் கிஸ்தான்..!!

மூச்சு முட்டி.. அவனிடம் இருந்து.. மெதுவாக வாயை விலக்கினாள் புவி..!!
”சரிம்மா.. நான் போறேன்..”

”ம்..ம்ம்..!! காலைல என்னை வந்து எழுப்பிருவியா..??” இறுக்கமாக இருந்த அவளது முலையை பிடித்து மெதுவாக அழுத்தினான்.

”ஏன்மா..?? எழுப்பறதா..??”

”வேண்டாம்னு சொல்லத்தான் கேட்டேன்..!! நாளைக்கு நான் கொஞ்சம் லேட்டாதான் எந்திரிப்பேன்..!!”

”நான் எழுப்பலேன்னாலும் கவி உன்ன எழுப்பிருவானு நெனைக்கறேன்.!!” மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் புவி.

”ஓ..!! ஆமால்ல..!! அவ ஒருத்தி இருக்கா இல்ல..??” அவள் மூக்கில் அவன் மூக்கைத் தேய்த்தான் சசி.

”ம்..ம்ம்..!! சரி.. நான் போய் படுக்கறேன்..!! மார்னிங் பாக்கலாம்..!! நான் எந்திரிச்சதும் மெசேஜ் பண்ணுவேன்..!!”

”ஓகே.. போய் படுத்து தூங்கு..!! குட் நைட்..!!” அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான் ”எனக்குடா குட்டி..”

புவி அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.
”குட்நைட்மா.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!”

”நான் தூங்கினப்பறம் என் கனவுல வாடா குட்டி..”

”வர்றேன் மா..!!”

”எனக்கு.. என் பாப்புவ குடுடா…”

”குடுக்கறேன்மா..!!”

”உன்ன என்ஜாய் பண்ணுவேன்டா..”

”பண்ணிக்கோம்மா…!! லவ் யூ.. ம்மா..!! பை..!!” மீண்டும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வெளியே போனாள் புவி..!!

திடீரென எழுந்த ஒரு பெருமூச்சுடன் கதவைச் சாத்திவிட்டுப் போய் கட்டிகிலில் விழுந்தான் சசி…!!

அடுத்த நாள் காலையில்.. அவன் தூக்கம் கலைந்த போது அவனது மொபைல் பாடிக்கொண்டிருந்தது. அரைக் கண் திறந்து மொபைல் எங்கே இருக்கிறது எனப் பார்த்தவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு மொபைலை எடுத்தான். பட்டனை அமுக்கி காதில் வைத்தான்.
”அலோ…??”

” குட்மார்னிங் அறுவு.. இன்னும் எந்திரிக்கலையா..??”

”குட்.. மார்னிங்.. ம்ம்.. மணி என்ன..??”

”எட்டரைமா..! நான் காலேஜ் போக ரெடியாகிட்டேன்..! எந்திரி. இவ்ளோ நேரம் நீயா எந்திரிப்பேனு பாத்தேன். நீ எந்திரிக்கற மாதிரியே தெரியல.. அதான் போன் பண்ணேன்..!! ஸாரி..!!”

”ம்ம்.. பரவால்ல..!! மணி எட்டரையாகிப் போச்சா..?? கவி என்ன பண்றா..??”

”இருக்கா..!! நீ எந்திரிச்சு முகம் கழுவு.. நான் காபி தரேன்..!!”

”ம்..ம்ம்..!!” மொபைலை வைத்துவிட்டு மெதுவாக புரண்டு எழுந்தான்.
லூசாக இருந்த லுங்கியை அவிழ்த்து உதறிக் கட்டிக்கொண்டு வெளியே போனான்.
வெயில் சுளீரென முகத்தில் அடித்தது..!!

புவி வீடு திறந்திருந்தது. கதவில் சாய்ந்து நின்றிருந்த புவி அவனைப் பார்த்ததும் சிரித்தாள்.
”குட் மார்னிங்..!!”

”குட் மார்னிங்..!! ரெடியாகிட்டியா..??”

”நான்லாம் எப்பவோ ரெடியாகிட்டேன்..!!” சிரித்தாள்.
மெரூன் கலர் சுடிதாரில் துப்பட்டா இல்லாமல் இருந்தாள். தலைக்கு குளித்து அழகாக இருந்தாள்..!!

சசி பாத்ரூம் போனான். முகம் கழுவிக்கொண்டு வெளியே போனபோது புவி அஙகு இல்லை.
அவன் வீட்டுக்குள் போனான். துண்டு எடுத்து முகம் துடைத்தான்.
கண்ணாடி முன்னால் நின்று சீப்பை எடுத்து தலை வாரும்போது.. ஆவி பறக்கும் சூடான காபியுடன் உள்ளே வந்தாள் புவி..!!

”எனக்கு டைமாச்சுமா.. இல்லேன்னா உன்னை நான் எழுப்பியிருக்க மாட்டேன்..!!” காபியை நீட்டிக்கொண்டே சொன்னாள்.

”அப்படி வெய்..!!” தலையை வாரி.. சீப்பை வைத்தான்.

காபியை பக்கத்தில் வைத்துவிட்டு.. அவன் பக்கத்தில் நெருங்கி அவனை அணைந்து நின்றாள்.

அவளது இடுப்பில் கை போட்டு அவளை இறுக்கி அணைத்தான் சசி. மணமாக இருந்த அவள் பட்டுக் கன்னத்தில் மூக்கை உரசினான். அவளது உதட்டின் ஓரமாக.. மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அடக்கமாக இருந்த அவளது சாத்துக்குடி முலைகளை பிடித்து மெதுவாக அமுக்கினான்..!!
”காலைலயே கமகமனு வந்து என் மூட கெளப்பறடா குட்டி..”

Comments

Scroll To Top