பருவத் திரு மலரே – 78

(Tamil Hot Sex Stories - Paruvathiru Malarae 78)

Raja 2017-08-05 Comments

This story is part of a series:

” ஆமா.. பாத்துக்கோ நல்லா..”

” ஏன்டி.. நான் ஏன் பாக்கணும் ?”

” எனக்கு மாமான்னா.. உனக்கும் மாமாதான்..”

” சீ.. மூடிட்டு இரு.. கொன்றுவேன்.!”

ராசுவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் பாக்யா..!! உட்காரச் சொல்லி தண்ணீர் கொடுத்தாள் சாந்தி. !! அறிமுகத்துக்குப் பின் இருவருக்குமே பற்றிக் கொண்டதைப் போல்தான் தெரிந்தது..!! சாந்தியிடம் மிக அதிகமான வெட்கம். அவள் ராசுவைப் பார்த்த பார்வையே பாக்யாவுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து விட்டது.. !!

தியேட்டரில்.. அவர்கள் இருவருக்கும் நடுவில் பாக்யா இருந்தாள். இருவரிடமும் மாறி மாறிப் பேசி.. அவர்களுக்குள் இருந்த தயக்கத்தை உடைத்து நெருக்கத்தை உருவாக்கினாள். அப்பறம் சாந்தியின் கடந்த கால வாழ்க்கை தற்போதைய வாழ்க்கையை எல்லாம் ராசு விசாரிக்க.. அவளும் அவனைப் பற்றி விசாரித்தாள். மூன்று மணி நேரம் படம் முடிந்து தியேட்டரை விட்டு வரும்போது.. ராசுவுடன் சாந்தி மிக இயல்பாகப் பழகத் தொடங்கியிருந்தாள்.. ! அவளது கூச்சம் தயக்கம் எல்லாம் உடைக்கப் பட்டுவிட்டதைப் போலிருந்தது.. !!

தியேட்டரை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த டிபன் ஸ்டாலில் புரோட்டா.. தோசை எல்லாம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சாந்தியை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டு.. பாக்யா வீட்டுக்குப் போனார்கள். பாக்யாவின் பெற்றோர்கள் வந்திருக்கவில்லை. அதற்கு மேல் இனி வர மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்து போனது.. !!

” அம்மாங்க வரலடா..! இன்னிக்கு வரவும் மாட்டாங்க..” என்றாள்.

” நாம ரெண்டு பேர் மட்டும்தானா..?”

” ஆமா..! அதான் எனக்கு பயமா இருக்கு ”

” என்ன பயம்.. ?”

” என்னை இனி என்ன பாடு படுத்த போறியோ.. ?” என்று விட்டு வீட்டுக்குள் போய் விளக்கைப் பற்ற வைத்தாள்.

” நான் உன்னை ஒண்ணும் பண்ண போறதில்ல.. ஆனா இதுல இன்னொரு பிரச்சினை இருக்கு !”

” என்ன.. ?”

” நாம ரெண்டு பேரும் ஒரு நைட்.. ஒண்ணா தங்கினா.. ஏதாவது நினைக்க மாட்டாங்க.. ?”

” மாட்டாங்க என்ன. ? கண்டிப்பா நெனைப்பாங்க. அதை என் புருஷன் கிட்டயும் சொல்லுவாங்க..!”

” அப்ப.. தனித் தனியா படுத்துக்கலாமா.. ?”

” தனியா படுத்தா மட்டும்.. ?”

இவர்கள் வந்து விட்டதை கவனித்து முத்து தன் வீட்டில் இருந்து வந்தாள்.

”ஒண்ணுக்கு போக வந்தேன். உங்க பேச்சு சத்தம் கேட்டுச்சு ” என்றாள்.

”ஏய் நீ வந்து என் கூட படுத்துக்கறியாடி..?” என்று முத்துவைக் கேட்டாள் பாக்யா.

” ஏன்ப்பா.. ?”

” நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படுத்தா அதை வேற மாதிரி பேசுவாங்க.”

” ஐயா எங்கப்பன் என்னை கொன்றும்.” என்றாள் முத்து ”இன்னிக்குனு பாத்து செம மப்பு வேற..”

அவளை முறைத்து விட்டு ராசுவைக் கேட்டாள் பாக்யா.
” சாந்திய கூப்பிட்டா வந்துருவா.. கூப்பிட்டுக்கலாமா.. ?”

அவன் திகைப்பாய் பார்க்க.. அவளே முடிவு செய்து அவன் போனை வாங்கி.. சாந்திக்கு கால் செய்தாள் …… !!!!!! Pundai Nakkum Tamil Hot Sex Stories

– வளரும் ……. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top