பனித்துளி – 14

(Tamil Kama Stories - Panithuli 14)

Raja 2014-07-29 Comments

Tamil Kama Stories – இரண்டாவது ரவுண்டு ஊற்றினான் கார்த்திக். உமாவைப் பார்த்துக் கேட்டான்.
”உனக்கும் ஊத்தட்டுமா.. உமா..?”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

முதல் ரவுண்டு.. அவளுக்கு போதை ஏறவில்லை. கிக்கு மட்டுமே ஏறியிருந்தது. அந்தக் கிருகிருப்புடனே…
”ம்.. ஊத்து..”என்றாள் ”நான் மட்டும் உனக்கு பொண்ட்டாட்டியா வந்துருக்க கூடாதா..?” அவன் ஊற்றிய டம்ளரைக் கையில் எடுத்தாள் ”விதி நம்மை பிரிச்சுருச்சு..”என்று விட்டு உதட்டில் வைத்து… கொஞ்சமாக மதுவை..உறிஞ்சினாள்.

அவனும் டம்ளரைக் கையில் எடுத்தான்..! ஒரு விரலை… பிராண்டியில் முக்கி எடுத்து…அதை… அவளது முலைக்காம்பில் தடவினான். முறுபடி… விரலை முககி எடுத்து… அவளது காம்பில்… வடியுமளவு… ஈரம் செய்து… அவள் முலைக்காம்பில்…. உதட்டைப் பதித்து உறிஞ்சினான்…!!
அப்பறம்…….
கடகடவென ஒரே மூச்சில்… டம்ளர் முழுவதையும் காலி செய்தான். சில்லியை எடுத்து வாயில் போட்டான். அவளது வாயிலும் ஒன்றைப் போட்டு விட்டான்.
சிகரெட் எடுத்து.. உதட்டில் வைத்தான் கார்த்திக். அதைப் பற்ற வைத்துப் புகை இழுத்து…அன்னாந்து பார்த்து…. மேலே ஊதினான்.
”ஆனாலும் உமா.. நாம இந்த வகைல.. இணஞ்சிட்டோம்..” என மெதுவாகச் சொன்னான்.
” ஆமா கார்த்தி.. நீ சொல்றதுதான் சரி..! விதி நம்மை பிரிச்சாலும்.. ஆசை நம்மள இணச்சிருச்சு..” எனச் சிரித்தாள் உமா.
அவளது முகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான்.
”இதுல.. உனக்கு வருத்தம் எதும் இல்லையே..?”
” சத்தியமா சொல்றேன் கார்த்தி… எனக்கு ரொம்பமே சந்தோசம்..! என் வாழ்நாள்ள… நான் இத்தனை சந்தோசமா இருந்ததே இல்லை..” என்றுவிட்டு. .. மீதமிருந்ததை ‘மடக்… மடக் ‘ கெனக் குடித்தாள்..! வாயில் ஒழுகியது. புறங்கையில் துடைத்தாள்..!!

விட்டதைத் தொடர்ந்தாள் உமா ” உண்மயைச் சொன்னா.. உனக்கப்பறம்… எனக்கு வேற எந்த ஒரு ஆம்பளை மேலயும் ஆசையே வந்ததில்ல கார்த்தி..! என்னோட மனச மட்டுமில்ல.. ஒடம்பையும் மொதல்ல தொட்டவன் நீதான். உன்னை நான் இப்ப வரை லவ் பண்ணிட்டுதான் இருக்கேன். நான் உண்மையா… பேசி..சிரிச்சு.. சந்தோசமா இருக்கேன்னா.. அது உன்கூட இருக்ப்ப மட்டும்தான்..! எனக்கு பணமோ… காசோ ஒண்ணுமே தேவையில்லை. நீ மட்டும் போதும்.. உன்னோட இந்த அன்பு மட்டும் போதும்..! என்னை சிரிக்க வெக்கற… இந்த உறவு மட்டும் போதும்.. என்னென்னைக்கும் நான் சந்தோசமா இருப்பேன்…!!” என உணர்ச்சி ததும்பச் சொன்னாள்.

ஆனால் கார்த்திக் நேராகவே சொன்னான்.”நீ என்ன சொன்னாலும் உமா…பணத்துக்காக நீ இப்படி.. ஒரு வேசியா மாறினத.. என்னால அனுமதிக்கவே முடியாது…”
”இதை நீ சொன்னதுக்காகவே.. உன்னை என் உயிருக்கு மேலா நேசிக்கறேன்.. கார்த்தி..!!” என்றாள் உமா.

கார்த்திக் ‘அச் ‘ சென்று தும்மினான். மூக்கை வலக்கையால் தேய்த்துக்கொண்டு சொன்னான் ”உனக்கு பணம் தேவைன்னா… பணம் மட்டுமில்ல… என்ன உதவி தேவையாருந்தாலும்.. என்னைக் கேளு… நான் பண்றேன். ஆனா… நீ இப்படி பண்றதை.. என்னால ஏத்துக்கவே முடியாது…!”
”சந்தோசம் கார்த்தி…! ரொம்ப சந்தோசம்..! ரொம்ப.. ரொம்ப சந்தோசம்..!!” என உணர்ச்சிப் பெருக்கில் குரலடைக்கச் சொன்னாள் உமா ”உன்மேல சத்தியம் கார்த்தி… இந்த கெட்ட காரியத்தை இனி நான் செய்ய மாட்டேன்..! அந்தக்கடவுளுக்கு பொதுவா சொல்றேன்.. இனிமேல் நான் சாகறவரை.. அந்தக்காரியத்தை பண்ணவே மாட்டேன்..!!”

போதையில் மிதந்த… அவர்களது பேச்சு இதே ரீதியில் நீண்ட நேரம் நடந்தது. மிகவும் பூரித்துப் போனாள் உமா.
‘இதோ..தான் ஆசைப்பட்ட காதலன். அவன் இன்னைரு பெண்ணுக்கு உரிமையுள்ளவன் என்றாலும்.. தனக்கும் உரிமையுள்ளவன்..! பாலை நிலமாக வறண்டு கிடந்த.. என் மனசுக்கு…ஜீவ நதியாக வந்த காதலன்.! என் துண்பத்தைத் தன் துண்பமாக உணர்ந்து.. எனக்கு .. தோள் கொடுக்க வந்த… உண்மையான… ஆண்மகன்..! இவன் போதும்.. இவன் ஒருவனே போதும்…!
இந்த உலகமே ஒன்றாய் திரண்டு.. என்னைத் துண்டு துண்டாக உடைத்து வீசினாலும்… இவனது ஒரு அணைப்பில்… ஒரு முத்தத்தில் மறுபடி… பழைய வடிவம் பெறுவேன்..!! ‘

”சந்தோசம் உமா…” இறுதியாகச் சொன்னான் கார்த்திக். ”நெஜமாவே எனக்கு ரொம்ப சந்தோசம்… நீ சொன்ன வாக்கை காப்பாத்துவேன்னு.. நான் நம்பறேன்..!”
”உலகமெல்லாம் கும்பிடற.. அத்தனை தெய்வங்கள் மேலயும் ஆணையிட்டுச் சொல்றேன் கார்த்தி… என் வாக்கை நான் காப்பாத்துவேன்..” என்றாள் உமா.
”நானும்தான் உமா… உனக்கு குடுத்த வாக்கை நானும் காப்பாத்துவேன். ஆனா உமா.. என்னால.. என் குடும்பத்த பகச்சுக்க முடியாது. என் வொய்ப்.. என்மேல ரொம்ப.. உயிரா இருக்கா.. அவ எத்தனை நல்லவ.. தெரியுமா..? நீ அவளோட பழகிப் பாக்கனும்.. அவமேல.. உனக்கே அத்தனை பாசம் வரும்…”
”உன் வொய்ப்… கடவுளுக்கு பொதுவா..நல்லவளாத்தான் இருக்கனும் கார்த்தி.. உன்னோட குடும்ப வாழ்க்கைக்கு நான் எந்த பங்கமும் வரமாதிரி நடந்துக்க மாட்டேன்..” என உளமாரச் சொன்னாள். ”உன் குடும்ப வாழ்க்கை என்னால பாதிக்கப்பட்டா.. அத செரி பண்ண. . என் உயிரை விடவும் தயங்க மாட்டேன் கார்த்தி..” கண்கள் நீர்த்திரையிட்டன.!!
”உமா… நீ ரொம்ப நல்லவ..! ரொம்ப. ..ரொம்ப.. நல்லவ…!!”

5

கண்களைத் துடைத்துக் கொண்டு… அவனைப் பார்த்தாள் உமா. அவனது உருவம்.. மங்கலாகத் தெரிந்தது. போதை ஏறிப்போனது… அதனால்தான் அழுகை வருகிறது.
”உன் வொய்ப்.. உனக்கு ஏத்தவதான் இல்லையா..?” உமா கேட்டாள்
” நிச்சயமா..” கார்த்திக் சொன்னான் ”அவளைப் போல.. ஒரு அன்பான மனைவி.. எனக்கு கெடைச்சது.. நான் செஞ்ச புண்ணியம்…”

எழுந்து நின்ற.. உமா தள்ளாடினாள்.

”என்ன வேனும் உமா. .?” கார்த்திக் கேட்டான்.
ஒற்றை விரலைக் காட்டினாள். ”ஒண்ணுக்கு…”

அவன் எழுந்து… அவளைத் தாங்கிப் பிடித்து…பாத்ரூம் கூட்டிப்போனான்.

போதையில்.. மிகவுமே கிருகிருத்தது உமாவுக்கு.

பாத்ரூமிலிருந்து வெளியேறியதும் கார்த்திக் கேட்டான்.
”உமா… நாம சாப்பிடலாமா..?”
”சரி…” என்றாள் ”ஆனா கார்த்தி… இன்னிக்கு நான் இங்கிருந்து போறவரை.. நான் ட்ரெஸ் பண்ணவே போறதில்லை.. இப்படியேதான் சாப்பிட போறேன்..! என்ன சொல்ற..?”
”ரொம்ப சந்தோசம்..உமா..! நான் விரும்பறதும் அதுதான்.. என்கிட்ட நீ உன்னை மறைக்க வேண்டிய அவசியமே இல்ல..! அப்படி ஏதாவது…இருக்குதா… உனக்கு. ..??”
”இல்ல கார்த்தி.. உண்மையாவே.. இல்ல…”

அப்பறம்…
ஏதோ ஒரு குஷி மூடில்… சாதாரணமாக நடனமாடத்தொடங்கினான்… கார்த்திக்.
”உமா. . உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.
”ஆ..! டான்ஸா..?”தலையை வேகமாக ஆடடிச் சொன்னாள் ”தெரியாதே..”
”எனக்காக ஆடேன்..! நான் ரசிக்கனும்..!”
”எனக்கு தெரியாதே கார்த்தி… நீ சொல்லி நான் ஆடமாட்டனா.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்.. அந்த கடவுள் சாட்சியா… ஆய கலைகள்தான்..!”
”ஓ.. உமா…” அவளைப் பின்புறமாக அணைத்து… கழுத்தை வளைத்து… அவள் முகத்தை…அவன் பக்கம் திருப்பி… அவள் வாயை முத்தமிட்டான்.
”சரி.. நான் ஆடறேன்.. பாரு..! நீ ரசி..” என்று விட்டு… அவளிடமிருந்து விலகி… அவனுக்குத் தெரிந்த விதமாக ஆடினான். அவனது கை.. கால்கள் நிலையில்லாமல்.. அங்குமிங்கும்… அசைய… அவனது மரியாதைக்குரிய…ஆண்குறி.. குலுங்கி… குதித்து ஆடியது..!
போதையிலும் அதை மிகவும் ரசித்தாள் உமா.
அவனைப் பார்த்துவிட்டு… அவனுடன் போய் இணைந்து… அவளும் தள்ளாடித் தள்ளாடி.. நடணமாடினாள்.

உமா தன் பருதத..தொடைகள் அதிர…. பெருத்த முலைகள் குலுங்க… இடுப்பும்… புட்டங்களும்… ஒழுங்கற்று அசைய… அவனுடன் துள்ளிக் குதித்து நடணமாடினாள்.
அவனது கைகள்… அவளின் குலுங்கும் முலைகளையும்.. புட்டங்களையும் அடிக்கடி தடவிப்போனது. ஒரு சில சமயங்களில்… அதில் நிலைத்து… அழுத்தி.. நழுவிப் போனது..!
சினிமாவில்… நடணமாடுவது போல… ஆடி… கட்டிப்பிடித்து… முத்தம் கொடுத்தான்.. கார்த்திக்.
மேலும்… மேலும்… அவளது உற்சாகம் பொங்கிப் பீறிட.. அவனை இடித்துக் கொண்டு… மேலும்… மேலும் விரைவாக ஆடினாள்.

அவர்களது ஆட்டம் ஒரு முடிவுக்கு வர…. வியர்த்துக் களைத்துப் போனாள் உமா.
இருவரும்.. ஒருவரையொருவர் இருகத்தழுவி முத்தமிட்டுக்கொண்டனர்.

அவளைத் தூக்கிச்… சுழற்றி… படுக்கையில் போட்டான் கார்த்திக். அவள் மீது பாய்ந்து விழுந்தான். அவள் முலையில் ஆரம்பித்த… அவன் முத்தம்… அங்கே…இங்கே… அங்கே… இங்கே… என நகர்ந்து போய்… அவளின் பருத்த.. தொடைகளின் நடுவே… நிலைத்தது…!!

மேண்மைக்குரிய… அவளது.. பெண்மையின்… மதலைப் பூவான… மெண்மையானதும்… வலு வலுப்பானதுமான… பயோதரத்தின்… உதடுகளைச் சுவைத்தது…. அவனது.. வாய்..!!
மிக ஆழமான… சுவைப்பு..! அவனது நாக்கு.. அவள் யோனியின் உட்புறச் சுவர்களில் எல்லாம்… அழுத்தமாக விளையாடியது.

போதை தந்த மயக்கத்திலும்.. அவன் கொடுத்த… உணர்ச்சிக்கொந்தளிப்பிலும்… அவளது இரண்டு கால்களையும் தூக்கி… அவன் இரண்டு தோள்களிலும் போட்டுக்கொண்டாள்.

6

அவள் உடம்பில்… அனல் பறந்தது. அவன் கொடுத்த இன்ப.. லாகிரியில்… அவளது அங்கங்கள் எல்லாம் விண்டு போனது போலிருந்தது.

அவள் துவண்டு போன.. பின்னரே… அவள் மீது படர்ந்து.. அவளைப் புணரத்தொடங்கினான் கார்த்திக்.
அவளைப் புணர்ந்தவாறு… அவளது வாயில்… அவன் முத்தமிட்டபோது… அவனது உதடுகளிலிருந்து… ஒரு வித.. வாடை அடித்தது….!!!! Kaalai Thokki Okkum Tamil Kama Stories

— நீளும். …!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top