இதயப் பூவும் இளமை வண்டும் – 119

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 119)

Raja 2015-10-26 Comments

This story is part of a series:

Tamil Kamakathaikal – ”மஞ்சு…” பைக்கை மெதுவாகவே ஓட்டினான் சசி.

”சொலலுங்க..?” அவன் இடது தோளில் முகம் தாங்கினாள்.

”இப்ப நீ.. ரொம்ப தேறிட்ட போலருக்கு..?”

”புரியல…?”

”இல்ல.. கல்யாணம் பண்ணிட்டும் இவ்ளோ ப்ரீயா… தத்துவமெல்லாம் பேசற..? ஏன்.. உன் புருஷன.. உன் டேஸ்ட்டுக்கு.. இல்லையா..?”

”க்கும்..!” என லேசாகச் சிரித்தாள்.

”சரி.. நீ லேட்டா வீட்டுக்கு போனா.. கேக்க மாட்டாங்களா ?”

”நான் பங்க்ஷனுக்கு போயிட்டு லேட்டாதான் வருவேனு சொல்லிருக்கேன்..”

”உன் பையன்..?”

”அவன் எங்கம்மாகிட்டயே தூஙகிருவான்..! என்னையெல்லாம் எதிர் பாக்கவே மாட்டான்..”

”ம்..ம்ம்..! இப்படி இருந்தா.. எப்படி உன்னை எதிர் பாப்பான்..? ஓகே..! அப்ப.. நாம போலாம்..!”

”ம்..ம்ம்..!”

”எங்க போலாம்..?”

”யுவர்.. சாய்ஸ்…”

” ஏதாவது ஒரு.. காட்டு ஏரியா..?”

”ம்..ம்ம்..”

”எங்க போனாலும்.. உனக்கு ஓகேதான்..?”

”ம்..ம்ம்..!!”

”எவ்ளோ நேரம் ஆனாலும் பரவால்லயா..?”

”ஏன்.. எவ்ளோ நேரம் பண்ணுவீங்க..?”

” அப்படி இல்ல.. கொஞ்சம்.. ரிலாக்ஸ்டா…”

”ஒன் ஹவர்.. பத்தாதா..?”

”ஓகே..! அமா.. அப்றம்… ”

”ம்.. ம்ம்..! கேளுங்க…?”

”காண்டம் வேனுமா..?”

”நான் சுத்தம்தான்..! மத்தபடி.. உங்க விருப்பம்..!”

”ஏய்.. சுத்ததுக்காக இல்ல..! நீ நெக்ஸ்ட் பேபிக்கு.. ஏதாவது பிளான் பண்ணிருக்கியா..?”

”அப்டிலாம்.. இல்ல..! நோ ப்ராப்ளம்.!”

”ஓகே..! எனக்கும்…நோ ப்ராப்ளம்..!!” என நேராக.. சிறுமுகை சாலையில் பைக்கை ஓட்டினான்.!

”எங்க போறீங்க..?” அவன் முதுகோடு ஒட்டிக்கொண்டு கேட்டாள் மஞ்சு.

”வெங்கக்கல்.. மேடு..!!”

” அது கொஞ்சம்.. டேஞ்சர் ஏரியாவாச்சே.?”

”என்ன டேஞ்சர்.?”

”நைட்ல.. அந்த ஏரியா பொருக்கி பசங்க.. சுத்துவாங்க..! அவங்க கண்ல பட்டா.. அவ்ளோதான்..! அதில்லாம.. அன் டைம்ல போலீஸ் ரைடும் இருக்கும்..!!”

”அட.. இவ்ளோ தெரிஞ்சு வெச்சிருக்க..? முன்ன.. மாட்டிருக்கியோ..?”

”ச்சீ.. இல்லபா..! கேள்வி பட்டதுதான்.!”

”அப்ப.. அங்க. . வேண்டாங்கற..?”

”நம்ம போறது.. நல்ல எடமா இருந்தா.. தப்பில்ல.. இல்ல..?”

”சரி..! அப்ப.. தோட்டத்துக்கு போயிடலாமா..?”

”எந்த தோட்டம்..?”

”எங்க தோட்டம்..?”

”சூப்பர்..!!” என்றாள்.

பைக்கை குறுக்கு வழியில் திருப்பினான் சசி.
அடுத்த பத்து நிமிடத்தில்.. அவன் தோட்ட வீட்டில் இருந்தனர்.!
கவிதாயினிக்கு அடுத்த படியாக.. மஞ்சுவைத்தான் இங்கு அழைத்து வந்திருக்கிறான் சசி.!
அவளும் நேரத்தை விரையமாக்க விரும்பவில்லை.
கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து..
”வீடு மாதிரியே இருக்கு..” என்றாள்.

கதவை சாத்திவிட்டு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
விளக்கு வெளிச்சத்தில் பளபளத்த.. அவள் கன்னங்கள்.. அவன் ஆர்வத்தைத் தூண்ட.. அவள் தோளில் கை போட்டு.. அவள் கன்னத்தை முத்தமிட்டான்.
”ஆளே மாறிட்ட..”

சிரித்தாள் ”ம்..ம்ம்..? எப்படி..?”

” நல்லா ஒடம்பு.. வந்துருச்சு..! புஷ்ஷுனு.. பண்ணு மாதிரி உப்பிட்ட..”

”அவ்ளோ.. ஒடம்பா..? ரொம்ப குண்டா..? போங்க சசி.!” அவள் சிணுங்கினாள்.

”ஏய்.. ரொம்ப இல்ல..! லைட்டாதான்..! வயசுப்புள்ளையா இருக்கப்ப.. நார்மல் உடம்போட.. நல்லா.. கும்முனு இருந்த..! இப்ப.. இன்னும் கொஞ்சம்.. வீங்கி போயிருக்க.. அவ்ளோதான்..!!” அவளை அணைத்து.. அவள் மார்பில் கை வைத்தான்.

”இது.. பையன் பொறந்தப்பறம்.. வந்த ஒடம்பு…”

”ஆனா.. அப்பவிட.. இப்பதான்.. ஆளு.. சும்மா.. கும்முனு இருக்க..” அவளின் புஷ்டியான கன்னத்தில் மூக்கைத் தேய்த்தவாறு.. அவள் மார்பை அழுத்தி.. மெதுவாக முந்தானையை ஒதுக்கினான்.

அவனுக்கு இசைவாக.. அமர்ந்து.. அவன் தோளில் சாய்ந்தவாறு..கேட்டாள் மஞ்சு.
”ஏன்.. நீங்க இன்னும் மேரேஜ் பண்ணிக்கல..?”

”பண்ணலாம்.. என்ன அவசரம்..?” அவள் ரவிக்கைக் கொக்கிகளை விடுவிக்க.. அவன் சிரமப்பட.. அவளே கழற்றி விட்டாள்.

”யாரையாவது.. லவ் பண்றீங்களா..?”

”ம்கூம்..” பிராவுக்குள் அவளின் கனிகள்.. விம்மிப் பருத்துப் பூரித்துப் போயிருந்தன.
அவைகளை.. ஒரு குழந்தையை தடவுவது போல.. மிகவும் மெண்மையாக தடவினான்.

”அப்றம்.. என்ன..? ஏஜ் ஆகுது இல்ல..?” நெஞ்சை முன்தள்ளினாள்.

அவள் கனிகள்.. பிதுங்கின.
” ஆகட்டும்.. பண்லாம்..” அழுத்தினான்.

”உங்க செட்ல.. எல்லாருமே.. மேரேஜ் பண்ணி.. குட்டி போட்டாங்க..! இன்னும் நீங்க மட்டும்தான். ..” அவன் மார்புச் சட்டைக்குள் கை விட்டு.. அவனது நெஞ்சை நீவினாள்.

”பாத்துட்டிருக்கு..! பண்லாம்..!” அவள் பிராவில் இருந்து.. மார்பைப் பிதுக்க…
அவன் விரல்கள் லேசாக.. ஈரமாகியது ”ஏய்ய்.. என்ன இது..? இப்படி.. ஈரமாகுது..?”

”ம்..ம்ம்..! பால்..!!” சிரித்தாள்.

”இன்னும் பால் குடுத்துட்டிருக்கியா..?”

”ம்ம்..!! இன்னும் பால் நிக்கல.!!” பின்னால் கையைக் கொண்டு போய்.. அவளே பிராவைத் தளர்த்தி விட்டாள்.

அவள் பிரா.. நழுவி விழ.. அவளின் பருத்த கனிகளில் முத்தம் கொடுத்தான்.
அவள் மார்பில் இருந்து.. பால் மொஜ்ஜை அடித்தது.

பேச்சைக் குறைத்துக் கொண்டு.. அவள் மார்புக்காம்பில் வாய் வைத்து உறிஞ்சினான்.
அவளின் முலைப்பால்.. இளஞ்சூடாக.. அவன் நாவில் வழிந்து.. தொண்டைக்குள் இறங்க…
சரக்கடித்த.. சசியின் நாக்குக்கு.. அந்தச் சுவை ஒவ்வாமையைக் கொடுக்க.. அவனுக்கு லேசான குமட்டல் வருவது போலிருக்க..
அவள் காம்பில் இருந்து வாயை எடுத்தான்.!
அவள் கழுத்தில் முகம் புரட்டி.. அவள் உதட்டில் புதைத்து.. அவளை மெதுவாக.. மல்லாக்கச் சாய்த்து.. அவள் மேல் கவிழ்ந்தான் சசி.!

சசியை விடவும்.. மஞ்சு மிக அதிகமாக.. உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.
அவள் உதடுகளை அவன் உறிஞ்சிச் சுவைக்க.. அவனது வாய்க்குள்.. தன் நாக்கை விட்டுத் துலாவினாள் மஞ்சு. !

முத்தமும்.. தடவலுமாக.. நிமிடங்கள் கரைய.. சசியின்.. சட்டை பட்டன்களை விடுவித்து.. அவன் உடம்பைத் தொட்டுத் தடவி.. முடி படர்ந்த.. அவன் மார்பில் முகம் புரட்டி.. அவனது சின்ன மார்புக்காம்பை நாக்கால் தீண்டி.. உதடுகளால் பற்றி.. மெல்லமாக உறிஞ்சினாள். !!

ஆண்மை முறுக்கேறிய.. சசியின் உடம்புச் சூட்டில்.. மஞ்சு இன்பமாகக் குளிர் காய்ந்தாள்.
அவன் உடம்பில் இருந்த உடைகளை.. அவளே முற்றிலுமாகக் களைந்து.. அவனது வீரியம் மிக்க.. பாலுறுப்போடு.. விளையாடி.. காமச் சுவையுணர்ந்தாள்.!!

அவளது உடைகளையும் நீக்கிவிட்டு.. நிர்வாணமாகி.. அவன் மேல் ஏறி உட்கார்ந்து.. அவளது மோகம் தணிக்கத் தொடங்கினாள் மஞ்சு. !!

சசிக்கு அதிகச் சிரமம் இல்லை. அவள் மார்புடன் விளையாடி.. அவள் உணர்ச்சியைத் தூண்ட மட்டுமே செய்தான்.!!

மஞ்சுவும்.. காமக் கூடலில் மிகத் தேர்ந்த பெண்ணாக மாறியிருந்தாள்.
அவளது.. நூதனமான இயக்கமும்.. உடம்பின் நுண்ணிய அதிர்வலைகளும்.. சசியின் ஆர்வத்தைத் தூண்டின..!!

இருவரும்.. விரும்பும் வரை.. காமச் சுகத்தை.. அனுபவித்துக் களைப்புற்ற போது.. ஒரு மணிநேரம் கடந்திருந்தது..!!

அதன்பின்.. உடையணிந்து கிளம்பி.. அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டு..விட்டு அவன் வீடு போனபோது..
நள்ளிரவைத் தொட்டிருந்தது.

அம்மாவைத் தூங்கச் சொல்லிவிட்டு.. அவனே உணவைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தான்..!!

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆஸ்பத்ரி அழைத்துப் போனான் சசி.
அம்மாவை சோதித்த டாக்டர்.. ஓய்வு தேவை என்றார்.
மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொடுத்து.. அமமாவைக் கொண்டு போய்.. குமுதா வீட்டில் விட்டான் சசி..!

அவன் தோட்டத்துக்குக் கிளம்ப
”சாப்பிட இங்கயே வந்தர்றா..” என்றாள் குமுதா.

”ம்..ம்ம்..! அம்மாவ நல்லா பாத்துக்க..!” எனச் சொல்லி விட்டுத் தோட்டம கிளம்பினான்.

சசி மீண்டும் மதியம்.. தோட்டத்தில் இருந்து.. அவன் வீட்டுக்குப் போனபோது.. பைக் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த புவியாழினி..
அவனைக் கேட்டாள்.
”உங்கம்மாக்கு எப்படி இருக்கு..?”

”ம்..ம்ம்..! தேவல..!!” என்றான்.

”ஆஸ்பத்ரிலயா இருக்கு..?”

”குமுதா வீட்ல..”

” என்ன சொன்னாங்க.. டாக்டர்..?”

”வேறன்ன.. நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க..” சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தான்.

”நீங்க.. ஒரு கல்யணத்த பண்ணிட்டா.. அப்றம் உங்கம்மாக்கு.. புல் ரெஸ்ட் கெடைக்குமில்ல..?” எனச் சிரித்தாவாறு சொன்னாள்.

திரும்பி அவளை முறைத்தான்.

புவி.. அவன் முறைப்பை ரசித்துப் புன்னகைத்தாள்.
”ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா.?”

”வேண்டாம்..” என்றான்.
கதவைத் திறந்து வீட்டில் நுழைந்தான்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு.. மறுபடியும் வெளியே வந்து.. வீட்டைப் பூட்டினான்.

”ஹாய்.. டா..! மாமு..!” எனக் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

கவி.. வெளியில் இருந்து வந்துகொண்டிருந்தாள்.

”ஹேய்.. கவ்வி… நீ எப்ப வந்த..?”

”நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு..! நீ இல்ல.. அம்மாக்கு உடம்பு சரியில்லையாமே.. என்னாச்சுடா..?” கேட்டுக்கொண்டே.. அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

”நத்திங் டூ வொர்ரி.. லைட்டா பீவர்..! ரெஸ்ட் வேனும்..! அப்றம்.. எங்க அவரு..?”

Comments

Scroll To Top