மாலதி டீச்சர் – 47

(Tamil Kamakathaikal - Malathi Teacher 47)

raji 2014-10-02 Comments

Tamil Kamakathaikal – மாலதியின் கோபம் தணியவே இல்லை. இரண்டு வாரமாக நானும் மெசேஜ் செய்து பார்த்தேன், பதில் இல்லை. கால் செய்தால் அட்டென்ட் பண்ணவே இல்லை. சுதாவிடம் இதைப் பற்றி கேட்கலாம் என்றால் மாலதியின் கோபம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நினைப்பை கைவிட்டேன். பள்ளியில் நேரில் பார்த்தால் பேசலாம் என்று சென்றேன். ஆனால் என்னைப் பார்த்ததும் திரும்பிக் கொண்டு சென்றாள். எனக்கு வெறுப்பும் கோபமும் கலந்து வந்தது.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : stylesrack

7

‘சே.. அப்படி என்ன தப்பு செய்துட்டேன்னு இவ்ளோ கோபமா இருக்கா? இந்த பொம்பளைங்களுக்கு சந்தேகப் புத்தி வந்துட்டாலே இப்படித்தான்..’ என்று எனக்குள் புலம்பியபடி இரவுகளை கனவுகளால் நனைத்தேன்.
எதிலும் மனம் ஒட்டவில்லை. மாலதி நினைவுகளால் தவித்தேன். அவளிடம் எப்படியாவது பேச வேண்டும் போல் இருந்தது. அவளின் உணர்வுகளை தெரிந்து கொள்வதற்காக சுதாவிடம் பேசுவது என்ற முடிவுடன் போன் செய்தேன்.
‘ஹலோ.. சிவா..’
‘ஹலோ சுதா..’
‘எப்படி இருக்கீங்க?’
‘நல்லா இருக்கேன். நீங்க?’
‘ம்ம்ம் பைன் சிவா.’
‘உங்க போஸ்டிங் விசயம் என்னாச்சு சுதா?’
‘தெரியல. இன்டர்வியூ வரும்னு சொல்றாங்க? அதான் காத்திட்டிருக்கேன்.’
‘டோன்ட் வொரி சுதா. சீக்கிரமே உங்க ஆசை நிறைவ÷றும்.’
‘தேங்ஸ் சிவா.’
‘ம்ம். உங்க பிரன்ட் எப்படி இருக்காங்க?’
‘யாரு?’
‘நான் யாரை கேப்பேன்னு உங்களுக்கு தெரியாதா?’
‘ம்ம் தெரியும் தெரியும். நல்லா இருக்காங்க.’
‘ம்ம்ம்.’
‘சிவாõ..’
‘சொல்லுங்க’
‘உங்க ப்ராப்ளம் இன்னும் ஓயலையா?’
‘என்ன ப்ராப்ளம்?’
‘எல்லாம் தெரியும் சிவா. நீங்க ரெண்டு பேரும் பேசுரது இல்லனு தெரியும். பட் எதனாலனு தெரியாது. மாலதி கிட்ட கேட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாங்க.’
‘ஓ.’
‘என்னதான் ப்ராப்ளம்.? நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா?’
‘இல்ல பரவால்ல சுதா.. ஒன்னுமில்ல. சும்மாதான் பேசுறதில்ல.’
‘ஹலோ.. எனக்கு தெரியாதா.. உங்க ரெண்டு பேர பத்தி. சும்மா ஓப்பனா சொல்லுங்க. விருப்பம் இல்லேனா சொல்ல வேணாம்.’
‘என்ன சுதா? என்ன தெரியும் எங்கள பத்தி?’
‘எல்லாம் தெரியும்.’

‘எல்லாம்னா?’
‘அது.. வந்து.. தெரியும் விடுங்க சிவா..’
‘தெரியும்னா என்ன தெரியும் சொல்லுங்க மிஸ்.’
‘அய்யோ.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கனு தெரியும்.’
‘வாட்.. என்ன சுதா இது? அவங்க மேரேஜ் ஆனவங்க. நானும் அவங்களும் எப்படி லவ் பண்ண முடியும்? சே.. சே.. அப்படி எல்லாம் ஒன்னுமில்ல.’
‘ஹலோ.. ஹலோ.. போதும். போதும். ஏன் நடிக்கிறீங்க.? எனக்கு எல்லாம் தெரியும்னு உங்களுக்கே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த டயலாக்..?’ (சிரித்தாள்.)
‘ம்ம்ம்.’
‘இப்பவாச்சும் சொல்லுங்க? என்னதான் ப்ராப்ளம்? ‘உங்க ஆளு’ ஏன் இவ்ளோ கோபமா இருக்காங்க?’
‘உண்மைய சொல்லனும்னா உங்களாலதான் இந்த பிரச்சினையே’.
(லேசான அதிர்ச்சியுடன்) ‘வாட்.. நான் என்ன செஞ்சேன்?’
நான் நடந்ததை விவரித்தேன்.
‘ஓ.. இதுதான் பிரச்சினையா? அதுதான் மாலதி என்கிட்டயும் ரெண்டு மூணு நாள் சரியா பேசாம இருந்தாங்களா?’
‘இப்போ நல்லா பேசுறாங்களா?’
‘ம்ம்.. என்கிட்ட இப்போ நார்மாலாத்தான் இருக்காங்க. ஐ யம் சாரி சிவா.’
‘ஏன்?’
‘என்னால உங்களுக்குள்ள இவ்ளோ பிரச்சினை வரும்னு நான் நெனக்கல. வெரி சாரி.’
‘இட்ஸ் ஓகே சுதா. இத பத்தி அவ கிட்ட எதுவும் கேக்க வேணாம்.’
‘என்னது அவளா?’
‘ஓ. சாரி. அவங்க கிட்ட கேக்க வேணாம்.’
(கிண்டலுடன் சிரித்தாள்) ‘ஓகே.. ஓகே.. நான் சும்மா விளையாட்டுக்குதான் கேட்டேன். உங்க லவ்வர்.. நீங்க என்ன வேணா சொல்லலாம். எனக்கெதுக்கு வம்பு?’
(சிரித்தேன்.) ‘சுதா..’

‘ம்ம்ம்.’
‘இப்போ மாலதி எங்க?’
‘கிளாஸ் போய் இருக்கா.’
‘என்னை பத்தி எதுவும் பேசுறாளா?’
‘முந்தி என்கிட்ட பேசும் போதெல்லாம் சிவா சிவா..னு உங்க புராணம்தான் பாடுவா? பட் இப்போ ஒரு வாரமா சரியா பேசுறதில்ல. உங்க மேல ஏதோ பெரிய கோபம்னு தெரிஞ்சிச்சு. இப்போதான் காரணம் தெரிஞ்சிச்சு. கொஞ்சம் வாடிப்போய்த்தான் இருக்கிறாங்க.’
‘ஓ.. அவளுக்கு எப்படி புரிய வெக்கிறதுன்னு தெரியல. பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு..’
‘ஹலோõ.. கூல். காதலி பேசலேனா காதலன் எப்படி இருப்பான்னு தெரியும். தாடி வளர்த்து தண்ணியெல்லாம் அடிக்க ஆரம்பிச்சாச்சா?’
‘ஏய்ய்.. கிண்டல் பண்ணாதீங்க சுதா..’
‘ஓகே.. சாரி சாரி.. என்னால உண்டான பிரச்சினைய நான்தான் தீக்கனும். நான் ஏதாவது செய்யட்டுமா சிவா?’
‘நீங்க என்ன செய்ய முடியும் சுதா?’
‘தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவுல தூது போகவா? தோழியோட வேலை அதுதானே? நான் வேணா மாலதி கிட்ட பேசிப் பாக்கவா சிவா?’
‘அய்யோõ.. வேற வெனயே வேணாம். எனக்காக பரிஞ்சுகிட்டி நீங்க பேசினா அவ சந்தேகம் இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.’
‘ம்ம். வேற என்ன செய்ய போறீங்க சிவா?’
‘நானேதான் பேசிப்பாக்கனும். பாக்குறேன்.’

‘ம்ம்ம்.. ஆல் த பெஸ்ட் சிவா.’
‘தேங்ஸ் சுதா. நான் அப்புறம் கால் பண்றேன். பை.’
‘பை சிவா.’
போனை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று மாலையே மாலதியை அவள் வீட்டில் சந்திப்பது என்று.
ஆபிசில் பெர்மிசன் போட்டு 5 மணிக்கே மாலதி வீட்டின் கதவைத் தட்டினேன். கவுசிதான் திறந்தாள்.
‘வாங்க அங்கிள்.. நல்லா இருக்கீங்களா?’
‘ம்ம். நான் நல்லா இருக்கேன் கவுசி. நீ நல்லா படிக்கிறியா?’
‘ம்ம். படிக்கிறேன் அங்கிள். உக்காருங்க.’
நான் சோபாவில் உட்கார்ந்தேன். உள்ளேயிருந்து மாலதியின் குரல் கேட்டது.
‘கவுசி.. யாரு அது?’
‘சிவா அங்கிள் மா.’ (சொல்லிக்கொண்டே டிவி அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.)
மாலதியிடம் இருந்து பதில் இல்லை. என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் பதட்டமாயிருந்தது. அருகில் இருந்த பத்திரிகையை புரட்டினேன். சில நிமிடங்களில் மாலதி வந்தாள். அடர் மஞ்சள் நிற சில்க்கி நைட்டி அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எந்த முகபாவமும் இன்றி தோளில் கிடந்த துண்டை சரி செய்தாள்.
‘வா சிவா. ஹவ் ஆர் யூ?’

‘ம்ம். ஐ யம் பைன். நீங்க எப்படி இருக்கீங்க?’
‘ம்ம்.’ (சுரத்தில்லாமல் பதில் சொல்லிக் கொண்டே சோபாவில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டாள்.)
நான் என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன்.
‘இந்தப் பக்கம் ஆபீஸ் வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.’
‘ஓ..’
அவள் விருப்பமில்லாமல் பேசுவது போலிருந்தது. இன்னும் என்மேல் கோபமாய்த்தான் இருக்கிறாள் என்பது புரிந்தது. எனக்கும் லேசான கோபம் வந்தது.
கவுசி எங்களைப் பார்த்தாள். மாலதி சமாளிப்பதற்காக சகஜமாகப் பேச முயன்றாள்.
‘என்ன சாப்பிடுற? டீ தரவா?’
‘இல்ல பரவால்ல.. வேணாம்.’
‘இரு. போட்டு தரேன். கவுசி உனக்கு வேணுமா?’
‘வேணாம்மா.’

‘சரி. ரொம்ப டிவி பாக்காத. வந்ததும் டிவி முன்னால உக்காந்துகிட்டு..’ (குரலில் எரிச்சலைக் காட்டியபடி உள்ளே சென்றாள்.)
‘இப்பதானம்மா உக்காந்தேன். போம்மா..’ (கவுசி சிணுங்கிக் கொண்டே சானலை மாற்றினாள்.)
நான் பத்திரிகையைப் புரட்டினேன். உள்ளே போன மாலதி பாத்திரங்களை டம் டம்மென்று போட்டு உருட்டியதில் அவளின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது. வந்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது. சிறிது நேரத்தில் டீயுடன் வந்தாள். என்னிடம் தந்துவிட்டு கவுசி அருகில் சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
எனக்கு சங்கடமாயிருந்தது. கிளம்பலாமா என்று தோன்றியது. வந்து எதுவும் பேசாமல் கிளம்பினால் கவுசி என்ன நினைப்பாள் என்று தோன்றியதால் வலுக்கட்டாயமாக ஸ்கூலைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். மாலதி சுரத்தின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து ஆர்த்தி வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள்.
மாலதியிடம் தனிமையில் பேச வேண்டும் போலிருந்தது. கவுசி டியூசன் சென்றிருப்பாள் என்று நினைத்துதான் சீக்கிரமாகவே பெர்மிசன் போட்டு வந்தேன். ஆனால் அவள் இன்னும் போகாமல் இருந்தது ஏமாற்றமாயிருந்தது. சிறிது நேரம் கழித்து கவுசி எழுந்து உள்ளே சென்று சில நிமிடங்களில் பேக்குடன் டியூசன் கிளம்பினாள்.
மாலதி போனில் யாருடனோ பேசியபடி கவுசியை வழியனுப்பி விட்டு வந்து மீண்டும் டிவி முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் காத்திருந்தேன். பேசி முடித்ததும் என்னைப் பார்த்தாள். நான் அமைதியாய் அவளை பார்த்தேன்.
‘ம்ம்.. சொல்லு சிவா. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?’
‘உங்கள பாக்கலாம்னுதான்.’
‘எதுக்கு?’ (கோபம் தெரிந்தது.)

Comments

Scroll To Top