இதயப் பூவும் இளமை வண்டும் – 162

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 162)

Raja 2016-12-29 Comments

This story is part of a series:

Koothi Nakkum Tamil Kamaveri – தள்ளி நின்ற சசி.. கவியை முறைத்துப் பார்த்தான். அந்த முறைப்பில் அவளை என்ன செய்யலாம் என யோசிப்பது தெரிந்தது. !!

” ஏ.. என்னடா மொறைக்கற..? மூடிட்டு போயிரு.. !! ஆளையும் அவனையும் பாரு.. !!”
என கவி நெக்கலாகவும்.. திமிராகவும் சொன்னாள். அவள் உதடுகள் புன்னகையால் விரிந்திருக்க.. அவள் செய்த கேலிக்காவே.. அவளை மீண்டும் நெருங்கி.. அவள் முகத்தை அசைய விடாமல் இறுக்கிப் பிடித்தான். அவள் உதடுகள் பிளந்து பற்கள் தெரிய.. அவளது தடித்த கீழ் உதட்டைக் கவ்வினான்.. !!

கவி மெல்லத் திமிறினாள். அவன் முகத்தில் கை வைத்து அவனைத் தள்ளி விட முயன்றாள். ஆனால் சசி பலத்தைக் குறைக்காமல்.. அவள் உதட்டை அவன் வாய்க்குள் இழுத்தான். கொஞ்சம் அவளுக்கு வலிக்கும் படி கடித்து.. அவள் உதடு சுவைத்தான்.. !! என்னதான் கவி அவனை விலக்க நினைத்தாலும் அது நடிப்புதான் என்பதால்.. அவன் சுவைக்க.. முகத்தை தூக்கிக் காட்டியபடி.. கண்களை மூடிக்கொண்டாள்.. !! சசி தன் ஆவேசத்தைக் குறைக்காமலே அவள் உதட்டை உறிஞ்சிச் சுவைத்த பின்.. அவளை விடுவித்தான். !!

” ஹ்ஹா.. ஷ்ஷ்ஷ்…!!” என வாயைப் பிடித்துக் கொண்டு சிணுங்கிய பின்.. முன்னால் வந்தாள்.
” பரதேசி.. பரதேசி.. !!” என தன் இரண்டு கைகளாலும் அவனை எகிறி எகிறி அடித்தாள் கவி.. !!

” ஹ்ஹா.. ஹா.. !! எவ்வளவு திமிரு உனக்கு.. ?? ம்.. ம்ம்.. வேணாம்னு விட்டேன் இல்ல.. அதான்.. என்னை எளக்காரமா நினைச்சிட்டே.. ”
சிரித்தபடி அடிகளை வாங்கிய சசி.. மீண்டும் குனிந்து.. நைட்டிக்கு மேல் மலை போல எழுந்து கணத்து நின்றிருந்த அவளது கொழுத்த இள மாங்கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து அமுக்கினான். !!

” ஹ்ம்ம்.. இந்த பரதேசி காலைலயே அலையறான் கெடந்து.. !!” என அவனை பிடித்து தள்ளி விட்டாள். ” போய் தொலை. என் முன்னால நிக்காதே.. !!” என பின்னால் சாய்ந்து கொண்டாள். !!

” ம்.. ம்ம். . இப்ப நீ செமையா இருக்கடி.. உன்ன பாத்தாலே.. நான் ரொம்ப சூடாகிர்றேன். !! ஆனா என்ன பண்றது.. வேணாம்னு என்னை நானே ரொம்ப கஷ்டப் பட்டு கட்டுப் படுத்திக்கறேன் !!” எனக் கொஞ்சி.. அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

” ச்சீய்.. போ.. !!” என அவன் கையை தள்ளி விட்டாள்.

இந்த முறை மெல்லக் குனிந்து அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வெளியே போனான் சசி.. !!

எட்டரை மணிக்கு.. புவி காலேஜ் கிளம்பி விட்டாள். கவி இருந்ததால் சசிக்கு அவள் முத்தம் கொடுக்காமல் ‘பை !’ மட்டும் சொல்லி டாடா காட்டிப் போனாள்.. !!

புவி போகும் போது.. சசி அவள் வீட்டில்தான் இருந்தான். அவனும் இரண்டு தோசைகளை விழுங்கியிருந்தான். !! புவி போனபின்.. கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த கவி.. சசியைப் பார்த்துக் கேட்டாள். !!

” அப்பறம்டா மாமு.. எப்படி போகுது எல்லாம்.. ??”

” என்ன.. எல்லாம் எப்படி போகுது.. ??”

” புவி கூட உன் லவ்.. ??”

” நீயே பாக்கற இல்ல.. ??”

” ம்ம்.. !! அவள கல்யாணம் பண்ணிக்குவதான.. ??”

” அதுல என்ன சந்தேகம் உனக்கு..??”

” ச்ச.. சந்தேகம் இல்ல.. !! சந்தோசத்தை கன்பார்ம் பண்ணிக்கத்தான்.. !!”

” என்னை பொறுத்தவரை பிக்ஸேடுதான் கவி.. அதையும் தாண்டி.. விதினு ஒண்ணு இருக்கே… ?? அதுக்கு மட்டும் நான் பொருப்பாளி ஆக முடியாது.. !!”

” என்னடா மாமு.. இப்படி பேசற.. ??” என அவள் கொஞ்சம் குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

” சரி விடு.. !! அப்படி எல்லாம் எதுவும் மோசமா நடக்காது.. !! விதி நல்லதே நினைக்கட்டும்…!! சரி.. உன் லைப்லாம் எப்படி.. ??” எனக் கேட்டபடி சேரை விட்டு எழுந்து போய்.. கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தான்.

” நல்லாத்தாண்டா இருக்க.. ஒண்ணும் குறையல.. !!” எனச் சிரித்தாள் கவி.

” ம்.. அப்படின்னா ஓகே.. !!” அவனும் சிரித்தபடி திரும்பி.. கட்டிலுக்கு வந்து.. கட்டிலில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.!!
” நீ நல்லாத்தான பருப்பு கெடையற.. ??”

” ம்.. ம்ம்.. அதெல்லாம் நாங்க எஙகளுக்கு தெரிஞ்ச அளவுக்கு நல்லாத்தான் கெடையறோம்.. !! பட்.. அதுக்காகலாம்.. நீ என் புருஷன் மாதிரி இப்படி வந்து ஒட்டிட்டு உக்காராத.. இது நல்லால்ல…!!”

” என்ன நல்லால்ல.. ?? இப்ப என்ன பண்ணிட்டேன் உன்னை.. ?? உன்னை தூக்கி போட்டு செஞ்சிட்டனா என்ன.. ??”

” ச்சீய்.. பொறுக்கி மாதிரி பேசறடா..?? நான் அதை சொல்லல.. திடீர்னு யாராவது வந்துட்டாங்கனு வெய்.. !!” என பட்டென அவனை அடித்தாள்.

” நம்ம வீட்டுக்கு இப்பல்லாம்.. அப்படி வரவங்க யாரும் இல்லை கவி.. !!”
இயல்பாக அவள் பக்கம் சாய்ந்து.. அவள் தோளில் அவன் கையைப் போட்டான். அவன் முகத்தை அவள் பக்கம் சரித்து.. அவள் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான்.. !!

” இது.. சரி வரும்னு நினைக்கறியா மாமு.. ??” அந்த முத்தத்தை அனுபவித்த பின் கேட்டாள் கவி.

” எதுடி மச்சீ.. ?”

” நீ என்னை இப்படி கட்டிப் புடிக்கறது.. கிஸ் அடிக்கறது எல்லாம்.. ??”

” ஏன் மச்சி.. இப்படி கேக்கற.. ??”
அவள் கன்னத்தில் மெல்ல விரலால் கோலமிட்டான்.

” வேணாண்டா. நாமக்குள்ள ஒண்ணும் பாக்கி இல்லதான்னாலும் இப்ப எனக்கு வேற குடும்பம் ஆகிருச்சு. நீயும் என் தங்கச்சியவே கட்டிக்கப் போறே. ? நாமளா ஒரு முடிவு எடுத்து இதை நிப்பாட்டிக்கலாமே.. ? ம்.. ம்ம்.. ?” இடது கையால் அவள் கன்னத்தில் கோலமிட்ட அவன் விரலைப் பிடித்தாள்.

” நான் உன்னை ஒன்னு கேக்கனும்னு நினைச்சேன் கவி.. ??”

” கேளு.. என்ன.. ??”

” அன்னிக்கொரு நாள் அடிச்சியே ஒரு தத்துவம்.. நம்ம மனசு ஒரு பன்னி மாதிரி.. அதை என்னதான் குளிப்பாட்டி நடு வீட்ல கொண்டு வந்து வெச்சாலும்.. சாக்கடைல போய்… ”

” ம்…ம்ம்.. நாபகமிருக்கு. நீ கேக்க வந்ததை கேளு.. ” என அவனை இடை மறித்துச் சொன்னாள் கவி.

” நீ கல்யாணத்துக்கு அப்பறம்.. மறுபடி அந்த மாதிரி ஏதாவது லிங்க்ல இருக்கியா என்ன.. ??”

” ச்ச.. இல்லடா மாமு..!! என் ஹஸ்பண்டுக்கு அப்பறம் என்னை கிஸ் பண்றவன் நீ மட்டும்தான்.. !!”

” அப்பறம் ஏன் அப்படி சொன்ன.. ??”

” அதை நான் எனக்காக சொல்லல. உனக்காக சொன்னேன். ! இல்லேன்னா நமக்காகனுகூட சொல்லலாம். !! ஏன்னா ஒரே வீட்ல வாழப் போற நாம…கண்ட்ரோலா இல்லேன்னா.. அப்படி ஆகும்னு சொல்ல வந்தேன்.! இப்ப கூட சொல்றேன். நீ என்கிட்ட செக்ஸ் வெச்சித்தான் ஆகனும்னு.. என்னை கேட்டேன்னா.. உன்னை என்னால மறுக்க முடியாது. !! அது என் பலவீனம்.. ஸோ.. அந்த நிலமை வேண்டாமே.. ? இத பத்தி தெளிவா ஒரு நாள் பேசனும்னு நானே ஆசைப் பட்டேன்..!!” என அவள் சொல்ல.. சசி மெதுவாக அவள் உதட்டில் விரலால் தடவினான்.!!

” ஓஓ.. !! சரி இப்ப என்ன சொல்ல வரே.. ? நமக்குள்ள இனி ஒண்ணும் வேண்டாம்னா.. ??”

” ம்.. ம்ம்.. !!” அவன் பக்கம் முகம் திருப்பி அவனைப் பார்த்தாள்.

சசி அவளை உற்றுப் பார்த்தான். அவளும் மெல்லிய புன்னகையுடன் அவனை உற்றுப் பார்த்தாள். !!

” ஏன்டா மாமு.. ?? ஒத்துக்க மாட்டியா.. ??” அவள் மூச்சுக் காற்று அவன் முகத்தில் மோதக் கேட்டாள்.

” நீ.. சொல்லு.. ! நான் ஏத்துக்கறதா.. ??”

” ஆமாடா மாமு.. !! என்னோட ரிக்வெஸ்ட்டா கூட வெச்சிக்க இத..?? ம்.. ம்ம்.. ??” அவன் தாடையைப் பிடித்து அப்படியே கன்னம் தடவினாள் கவி.. !!

Comments

Scroll To Top