இதயப் பூவும் இளமை வண்டும் – 194

(Tamil Kamaveri - Idhayapoovum Ilamaivandum 194 )

Raja 2017-08-18 Comments

This story is part of a series:

” ஆனா உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும்..! அவளை கேக்காம போனாலும் எப்பவாச்சும் ஒரு தடவை.. அந்த எண்ணம்.. வராம போயிருமா.. ?”

” அதெல்லாம் நிறையவே வரும். இப்பவே நான் அதை உணர்ந்துட்டுதான் இருக்கேன். பட்.. அதெல்லாம் கடந்து போக பழகியாச்சு..! அவ அதை நெனைச்சு அப்செட் ஆகாம இருந்தா சரி.. ”

” சரிதான். ! அவ பண்ண தப்பை என்கிட்டல்லாம் நெறைய சொல்லி அழுதுருக்கா.. இப்பவும் வெளையாட்டா நாங்க ஏதாவது அவளை கொஞ்சம் ஒரு மாதிரி திட்னா.. அவளுக்கு ஒடனே அந்த பீலீங்கான் வரும்..! அப்பெல்லாம் பயங்கரமா அப்செட் ஆகிருவா..! அப்பறம் அது இதுனு சொல்லி அவளை சமாதானம் செய்வோம்..!”

மேலும் சிறிது நேரம் இரண்டு பேரும் புவியைப் பற்றிப் பேசினார்கள். என்னதான் அவனுடன் அவள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும்.. அவள் தனது தோழிகளுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிகளும் நிறையவே இருக்கத்தானே செய்யும்.. !!

புவியைப் பற்றிப் பேசியதிலேயே.. பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவன் கைகளும் உதடுகளும் அவள் உடலை ஸ்பரிசித்ததில் இரண்டு பேரின் உடம்பிலும் அடங்கியிருந்த காமச் சூடு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.. !!

நசீமாவின் நைட்டி ஜிப்பை பிரித்து.. ப்ரா இல்லாமல் சுதந்திரமாக உள்ளே விம்மிக் கொண்டிருந்த அவளின் இளங்கனிகளை பிசைந்து ஒன்றை வெளியே எடுத்தபடி கேட்டான் சசி.

” இன்னொரு ரவுண்டு போலாமா நசீ.. ?”

அவளது காம்புகள் விண்ணென விடைத்து திடமாய் நின்றிருந்தது. அவன் விரல் அதை தீண்டியதில் அவளது பெண்மை மீண்டும் அவன் ஆண்மைக் கதகப்பை உணர ஏங்கியது.. !

” காண்டம் வச்சுருக்கீங்களா . ?”

” இல்லப்பா.. ஒண்ணுதான் இருந்துச்சு..”

” அப்பறம் எப்படி.. ?”

” பயப்படாதே. அதெல்லாம் சேஃப்டியா பண்ணலாம்.. !!”

” ம்ம் !!” அவனை நெஞ்சில் அணைத்தபடி முனகினாள் ”உங்க மேல நானும் பைத்தியமாகிட்டிரக்கேன்..! இது எங்க போய் முடியுமோ தெரியலை.. ”

அவளை அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான். அவளை தூக்கிப் போய் கட்டில் மீது போட்டான். மீண்டும் அவன் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றான். அவள் கையை பிடித்து தூக்கி உட்கார வைத்து அவளையும் நிர்வாணமாக்கினான். கட்டிலுக்கு கீழே நின்று கொண்டு அவன் உறுப்பை பிடித்து அசைத்தபடி மெதுவாகச் சொன்னான்.

” கொஞ்சம் சப்பி விடு செல்லம்..”

வெட்கப் புன்னகையுடன் கட்டிலை விட்டு இறங்கி.. அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்தாள். அவன் உறுப்பை பிடித்து முத்தம் கொடுத்தாள். அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மெதுவாக வாயை திறந்து உள்ளே திணித்தாள். சசி அவள் தலையை பிடித்துக் கொள்ள.. அவள் தலையை அசைத்து அசைத்து.. அவனது சூடான ஆண்மைத் தண்டை சுவைத்தாள். அவனுக்கு போதும் என்று தோன்றும்வரை அவள் சுவைத்தாள். அதன் பின்.. அவளை தூக்கி கட்டிலில் போட்டு அவள் மீது ஏறிப் படுத்தான். ஈரமாக இருந்த அவள் பெண்மைச் சுரங்கத்துக்குள் தன் ஆண்மையை நங்கூரமிட்டு.. அவளை புணர ஆரம்பித்தான் சசி …… !!!!!! Pundai Nakki Edukkum Tamil Kamaveri

– வளரும் ….. !!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top