பருவத் திரு மலரே – 71

(Tamil New Sex Stories - Paruvathiru Malarae 71)

Raja 2017-07-21 Comments

This story is part of a series:

அவள் பேசி முடித்து தோழிகளை அனுப்பி விட்டு வீட்டுக்குள் போனாள். பரத் சாப்பிட்டு விட்டு.. பாயை விரித்து படுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவளும் உணவைப் போட்டு சாப்பிட்டு விட்டு.. அவன் பக்கத்தில் படுக்காமல் தனியாகப் படுத்துக் கொண்டாள்.. !!

அன்று இரவு அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.. !! வெளிச்சம் இருந்தால் புரண்டு படுக்கும் போது ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டியது வரும் என்பதால்.. விளக்கை அணைத்து விட்டு இருட்டுக்குள் படுத்தாள் பாக்யா.. !!

இரண்டு நாட்கள் அதே நிலைதான். இரண்டு பேரும் பேசிக் கொள்ளவே இல்லை. அதன் பின்.. அவனாகப் பேசிய பின்னர்தான் அவளும் பேசினாள். அதுகூட.. தேவைக்கு மட்டும்தான் என்றிருந்தது.. !!

” அம்மா.. என்னால வீட்ல இருக்க முடியல.. நான் வேலைக்கு போறேன்..” என்று ஒரு மாலை நேரத்தில் தன் அம்மாவிடம் சொன்னாள் பாக்யா.

” யாரு கூட போறே.. ?”

” சாந்தி கூட.. கம்பெனிக்கு..”

” உன் புருஷன் கிட்ட கேட்டியா ?”

” இல்ல..! அவனை எல்லாம் எதுக்கு கேககனும்..? எனக்கு உன் புருஷனை நெனச்சாதான் பயமா இருக்கு.” என்று சிரித்தபடி சொன்னாள்.

அம்மாவும் சிரித்தாள்.
” சம்பளம் வாங்கினதும் ஒரு புல்லு வாங்கித் தரேனு சொல்லு.. விட்றுவான்..!!”

” நெஜமாத்தாம்மா.. எங்கப்பன்கிட்ட நீ சொல்லிக்க..”

” ம்.. ஆனா.. யாரு என்ன சொன்னாலும் குடிச்சிட்டு வந்துட்டான்னா.. பேசறது பேசத்தான் செய்வான். அதை எல்லாம் நீ கண்டுக்காத நீ பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டிரு.. ”

அடுத்த நாள் மாலை. சாந்தினியின் வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவள் அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தாள். அவளது அம்மா சமையலில் ஈடுபட்டிருந்தாள். பாக்யாவுக்கும் சேர்த்து காபி வைக்கச் சொல்லி விட்டு.. பேச ஆரம்பித்தாள் சாந்தினி.. !!

” நானும் உன் கூட வேலைக்கு வரேன்ப்பா..” என்று காபிக்குப் பின் சொன்னாள் பாக்யா.

” நெஜமாவா.. ? உன் புருஷன் ஒண்ணும் சொல்லலையா . ?”

” அவன்கூட இப்ப சரியா பேச்சு வார்த்தையே இல்ல.. ”

” ஏன்.. ??”

இரண்டு பேர் மட்டும் தனியாக உட்கார்ந்து பேசுவதால்.. ராசு வந்த அன்று நடந்த காரணமே இல்லாத சண்டையில் ஆரம்பித்து.. இன்று நடந்ததுவரை சொன்னாள் பாக்யா. ஆனால் ராசுவுக்கும் தனக்கும் இருக்கும் தொடர்பை மட்டும் அவள் கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளவே இல்லை.. !!

பாக்யா சொன்னதைக் கேட்ட சாந்தி கொஞ்ச நேரம் மூடு அப்செட்டான மாதிரி இருந்தாள்.

” ஏய்.. நீ ஏன் இப்படி அபசெட்டாகற. ??” என்று கேட்டாள் பாக்யா.

” உன் வாழ்க்கையும் இப்படி ஆகிப் போச்சேடி..” என்று கவலைப் பட்டாள் சாந்தி.

” ப்ச்.. விடு.. ! எனக்கெல்லாம் ஒரு கவலையும் இல்ல.. !!” என்று பெருமூச்சு விட்டாள் பாக்யா …… !!!!!! Koothi Paruppu Nondum Tamil New Sex Stories

– வளரும் …… !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top