காதல் ஏமாற்றம் – 1

(Tamil Sex Story - Kadhal Emattram 1)

Vatrama 2014-09-29 Comments

Tamil Sex Story – காதல் , நட்பு இரண்டும் மேன்மையானது , மரியாதைக்குரியது . கவனமாக கையாளவேண்டும் . இல்லை என்றால் இப்படி தான் நடக்கும் .
கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் என் கணவர் விவேக் கொலை செய்யப்பட்டதை கதையாக முடிந்த வரை உண்மையாக எழுதியுள்ளேன்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Vatrama

22

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த விவேக், கோவை ரேஸ்கோர்ஸ் சேர்ந்த வெங்கட் ராமகிருஷ்ணன் மற்றும் நான் சுனிதா ஆகிய முவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் கொண்டு நெருங்கிய நண்பர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நாங்கள் ஒரே வகுப்பில் ,ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்தோம் . நான் படிப்பில் சுட்டி .விவேக் குண்டாக இருப்பான் . அடிக்கடி வகுப்பில் தூங்கி விடுவான் என்கிட்ட அடி வாங்கி எழுந்து பாடத்தை கவனிப்பான் . அவனுக்கு லாட்டு பிடிக்கும் . வெங்கட்க்கு மறதி ஜாஸ்தி . பென்சில் , இரப்பர் அடிக்கடி கொடுத்து , வீட்டு பாடம் ஏழுதி தருவேன் . நான் வீட்டுக்கு ஒரே பெண் . எனக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் . தப்பு பண்ணி என்னிடம் தினமும் நன்றாக அடி , கிள்ளு வாங்குவார்கள் . முட்டாய் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் . நான் இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் போன்செஞ்சு வர சொல்லி நச்சுவர்கள் . நான் ஐந்தாம் வகுப்பு முதல் மும்பாய் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்ந்தேன் . நான் பிரிந்து சென்றதுக்கு இருவரும் அழுதார்கள் . காலம் வேகமாக சென்றது. மும்பாய் வாழ்கை என்னை தைரியசாலியாகவும் , ஸ்டையிலாகவும் மாற்றியது . விதி எங்களை மறுபடியும் சேர்ந்தது.

நான் மறுபடியும் கோவை லேட்டாக வந்து கல்லுரி படிப்புக்கு சேர்ந்தேன் . அந்த கல்லுரில் விவேக், வெங்கட் ராமகிருஷ்ணன் பேன்ஸ் காரில் வந்து இறங்கினார்கள் . தோழி கலா “கல்லுரியே வெங்கட்டுடையது , நம்முடைய குருப்பு தான் “என்றாள் . என்னை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை . தோழி , “அவர்களுக்கு திமிர் அதிகம் ,கிண்டல் பண்ணுகிறார்கள் . பயமாகயிருக்கு ” என்றாள் . நாங்கள் வகுப்புக்கு சென்று முன் வரிசையில் உட்கார்ந்தோம் . விவேக் , வெங்கட் பின்னாலிருந்து என்தோழியை கிண்டல் பண்ணினான் . எனக்கு தழிழ் தெரியாது ,பம்பாய் என்று நினைத்து “சேட்டு பொண்ணு சூப்பர் “என்றான் .
நான் நெராக சென்று சட்டையை பிடித்து ஆளுக்கு இரண்டு அறை குடுத்து .” யாருடா சேட்டு பொண்ணு , என்னை நன்றாக பாரு” என்றேன் , என்னை அடையாம் கண்டுகொண்டு திகைத்து மகிழ்ச்சியில் நின்றனர் . நான் அவர்களிடம் “என்னை தெரிந்ததாக காட்டவேண்டாம்” என்று கூறி திரும்பி கலா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன் . நான் அவர்களை அடித்ததை கண்டு வகுப்பே நடுங்கிப்போனாது . கலா அவள் ஸ்கூட்டியை எடுக்க பயந்து நிற்க , நான் வெங்கட்டை கூப்பிட்டு கலா வண்டியை எடுத்துக்கொண்டு கேண்டினுக்கு வரச்சொன்னோன் . விவேக்கை கூப்பிட்டு ,”இதுவரை நடந்த பாடத்தை நகல் எடுத்து கேண்டினுக்கு வா” என்றேன் . கலா நடப்பதை நம்பமுடியாமல் நடந்து கேண்டினுக்கு வந்தாள் . அதற்குள் எல்லாருக்கும் நான் அடித்த விஷியம் தெரிந்து , ஆசிரியர் என்னிடம் வந்து ,” அவர்கள் மோசமானவர்கள் , சீக்கிரம் தப்பி போய் விடுங்கள் ” என்றார் , நான் நான்கு காபி ஆடர் செய்து காத்திருந்தோம் . வெங்கட் கலா வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான் , விவேக் நகல் எடுத்துக்கொண்டு வந்தான் . திமிர் பிடித்த பசங்க இப்படி அடி வாங்கி வண்டியை தள்ளிக்கொண்டு வருவதை பார்த்து நம்ப முடியாமல் கல்லுரியே ஆடிப்போனது . ஓரே நாளில் என் மரியாதை ,மதிப்பு உயர்ந்து .

விவேக் , வெங்கட் லீவ் எடுக்காமல் ஒழுங்க வகுப்புக்கு வந்தார்கள் . என்னிடம் அவர்களை வகுப்பில் அடிக்ககூடாது என்று கேட்டுக்கொண்டர்கள் . கல்லுரியே மாறி ஒழுங்க நடந்தது .
செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் மங்கல்யான் போல் இருவரும் என்னையே சுற்றி வந்தார்கள் . வகுப்பு நடக்கும் பொழுது பசங்கள் என் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவார்கள் .
நான் பார்க்கும் பொழுது என்னையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள் . நான் அவர்களை கூப்பிட்டு ,” ஏன்டா படத்தை படிக்காமல் என்னை இப்படி முறைத்து பார்கறிங்க . சின்ன வயசுலயிருந்து உங்ககூட தான் இருக்கிறேன் . என் உடம்பு வேண்டுமா . தான் செக்ஸ்சுக்கு தயார் , வாடா ” என்றேன் . அவர்கள் தலைகுனிந்து கொண்டு “உன் மேல் காமம் இல்லை , இவ்வளவு நாள் கழித்து உன்னை பார்க்கிறோம் . பிரிந்து இருக்க முடியவில்லை . உன் முகம் , உன் அன்பு கண்டிப்பு , பாசம் இது என்னவென்று சொல்லமுடியாவில்லை ” என்றனர் . இருவரும் என்னை ஒரு கணம் கூட தவறாக பார்க்கவில்லை . நான் முதலில் நன்றாக படிப்போம் என்றேன் . நான் என்ன சொன்னாலும் சரி என்றார்கள் ,இவர்களுக்கு சுயபுத்தி , மானம் ரோசம் இல்லை .படிப்பு முடிந்தது .
விவேக் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை , இன்னும் இரண்டு மாதம் தான் என்று டாக்டர் கெடு வைத்தனர் . நான் ஆறுதல் சொல்ல அவன் வீட்டுக்கு

வெங்கட்டுடன் சென்றேன் . விவேக் அம்மா என்னை பார்த்து ” நீ யாரையாவது காதலிக்கிறாய ” என்று கேட்டார்கள் . நான் இல்லை என்றேன் . விவேக்கை வெளியே போக சொல்லிவிட்டு ஓரு பொட்டியை திறக்க சொன்னார்கள் . உள்ளே சின்ன பெண் குழந்தையின் பழைய பொருள்கள் இருந்தது . விவேக் அம்மா ” எல்லாம் உன்னுடையது சின்ன வயசில் இருந்து சேர்த்து வைத்துள்ளான் பார் ” என்றாள்.

23

காணமல் போன என் செருப்பு ,நோட்டு, என்று எல்லாம் இருந்தது . விவேகின் அம்மா,” என் மகனை கல்யாணம் கட்டிக்கொண்டால் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்ளவான். இது என் கடைசி ஆசை . உனக்கு பிடித்தால் பண்ணிக்கொள் ” என்றனர் .
விவேக் உள்ளே வந்தான் , அவன் பொட்டி திறந்து கிடப்பதை பார்த்து அவன் அம்மாவை முறைத்தான் . நான் “செருப்பு திருடன் மாதிரி முழிக்காதே ” என்று சொல்ல எல்லாரும் சிரித்தார்கள். விவேக் அம்மா விவேக்கிடம் உனக்கு சம்மதம் கேட்க , உடனே சம்மதம் சொன்னான் . அவன் தங்கை,” நீங்க அண்ணியா வந்தால் எங்க எல்லாருக்கும் சந்தோஷம் ” என்றாள் . எல்லாரும் என் முகத்தை பார்க்க . நான் சம்மதம் தெரிவித்தேன் . விவேக் சந்தோஷத்தில் என்னை தூக்கி நடனமாட , அவன் அம்மா வையர நகையை என் கழுத்தில் போட்டு முத்தம் தந்தார்கள் . நான் அவர்களின் அன்பு பிடியில் நான் மயங்கிப்போனேன் .வெங்கட் தலைவலி என்று சொன்னான் .விவேக் “நான் சுனிதாவை அவள் வீட்டில் நான் விட்டுவிடுகிறேன் ” என்றான் . வெங்கட் போனபின் நாங்க வெகுநேரம பேசிக்கொண்டு இருந்தோம் . விவேக்குடன் என் வீட்டுக்கு காரில் சென்றேன் . நான் ,”டேய் செருப்பு திருடா , ஏன்டா நீ உன் காதலை சொல்லவில்லை ” என்று அவன சட்டையைப்பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் தந்தேன் . நெஞ்சில் என் பெயரை பச்சை குத்தியிருந்தான் . .” நீ எனக்கு கடவுள் மாதிரி , நீ கிடைத்தது எனக்கு எல்லாம் கிடைத்த மாதிரி ” என்று ஆனந்த கண்ணிர் வடித்தான்.
எங்களுக்கு கல்யாண நிச்சியம் முடிந்தது . விவேக்கு பிறந்த நாள் வந்தது .நான் வெங்கட்டை கூப்பிட்டு விவேக்கு பிறந்த நாள் பரிசு வாங்க கூப்பிட்டேன் . திரும்பி வரும் போழுது வெங்கட்டை என்னை காதலிப்பதாக சொன்னான் . நான் ” விளையாடதே வெங்கட்டை”
அவன்,” நிஜமாதான் சொல்லுகிறேன் . நீ இல்லாமல் வாழ்வது நினைத்துப்பார்க்க முடியவில்லை . இரவு தூக்கம் வரவில்லை”
நான் , ” என்ன விளையாட்டு “என்றேன் .

Comments

Scroll To Top