மாலதி டீச்சர் – 17

(Tamil Sex Story - Malathi Teacher 17)

raji 2014-07-03 Comments

Tamil Sex Story – மணி ஒன்பதாகி விட்டிருந்தது. ‘ரொம்ப நேரமாச்சு சாப்பிட்டு விட்டு போ’ என்று சொன்ன மாலதி சூடாக சாதம் வைத்து பரிமாறினாள். நான் சாப்பிடப் போகும் போது குறும்புடன் பார்த்தபடி கேட்டாள். ‘கையை கழுவிட்டியா?’ நான் சிரித்துக் கொண்டேன். அப்போது ஆர்த்தி ஸ்கூல் டீச்சரிடமிருந்து போன் வந்தது. பிக்னிக் தாமதமாகி விட்டதாகவும் வருவதற்கு இரவு பத்து மணிக்கு மேலாகி விடும் என்றும் கூறினார்கள். மாலதி எரிச்சலைடந்தாள். ‘சே என்ன மேனேஜ்மென்ட்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : stylesrack

179

பத்து மணிக்கு மேல பொம்பளைப் புள்ளைகள கொண்டு வந்து விட்டா எப்படி வீட்டுக்கு வர முடியும்’ என்று புலம்பிய படி கணவரிடம் சென்று விஷயத்தைத் தெரிவித்தாள்.
நான் சாப்பிட்டுவிட்டு எழுந்தேன். அதற்குள் கணவரிடம் பேசிவிட்டு வந்த மாலதி, என்னிடம் ‘சிவா.. ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?’ என்றாள்.
‘என்ன மாலதி?’
‘பிள்ளைங்கள கூப்பிட இவரால போக முடியாது. நானும் அந்த நேரத்துல போயிட்டு வரமுடியாது. அதனால உனக்கு சிரமம் இல்லேனா, நீ போயி கூப்பிட்டுட்டு வரமுடியுமா? அவர்கிட்ட சொன்னேன். உன்கிட்ட கேட்டுப்பாருனு சொன்னார்.’
(நான் யோசித்து விட்டு) ‘சரி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. நான் போய் கூட்டிட்டு வரேன்.’
(அவள் மகிழ்ச்சியுடன்) ‘ரொம்ப தேங்ஸ் சிவா.’

சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். மாலதி கணவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு பின்னர் அவளும் சாப்பிட்டாள். பின்னர் பாத்திரங்களைக் கழுவச் சென்றுவிட்டாள். அரைமணி நேரம் கழித்து நான் கிளம்பிச் சென்றேன்.
ஸ்கூலில் காத்திருந்தேன். பிக்னிக் சென்ற பஸ் வருவதற்கு இன்னும் தாமதமானது. பதினோரு மணிக்குத்தான் வந்தது. ஆர்த்தியையும் கவுசியையும் வண்டியில் அமர்த்தி வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டுக்கு வர பதினொன்றரையானது. சேலையிலிருந்து நைட்டிக்கு மாறியிருந்த மாலதி கடுகடுப்புடன் மகள்களிடம், ‘நல்லா பிக்னிக் போனீங்கடி.. பாதி ராத்திரில கொண்டு வந்து விட்டுகிட்டு.. என்ன ஸ்கூலோ.. சே..’ என்று புலம்பினாள். ‘போயி கை, கால் எல்லாம் அலம்பிட்டு வந்து சாப்பிடுங்க’ என்று பரபரத்தாள். ‘சாப்பாடு எல்லாம் அரேன்ஜ் பண்ணிருந்தாங்கம்மா. சாப்பிட்டுட்டோம்.’ என்று சொல்லிக் கொண்டே கவுசி கொட்டாவி விட்டாள். ‘ம்ம்.. சரி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு படுங்க’ என்று சொல்லிவிட்டு எனக்கு டம்ளரில் பால் கொண்டு வந்தாள். நான் குடித்து விட்டு கிளம்பினேன். அவள் தடுத்தாள்.

‘இரு சிவா மணி பன்னண்டாச்சு.. இனிமே எங்க போவ.. இருந்து காலைல போலாம்..’
‘இல்ல மாலதி.. பரவால்ல. நான் போயிடுவேன்.’
‘ஏய்.. ரொம்ப நேரமாயிடுச்சு.. அவரும் உன்னை இருந்துட்டு காலைல போகச் சொல்லுனு சொன்னார்.’
நான் தயங்கினேன். பின்னர் ‘சரி’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போன் செய்து ‘நைட் வரமுடியாது’ என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன். ஆர்த்தியிடம் எனக்கு ஒரு கைலி கொடுத்தனுப்பினாள். நான் அதை அணிந்து கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினேன். மாலதி மகள்களைப் படுக்க வைத்துவிட்டு வந்து ‘நீ எங்க படுத்துக்குறே?’ என்று கேட்டாள். ‘நான் இந்த சோபாவிலேயே படுத்துக்குறேன்’ என்றேன். ‘இதுலயா?’ என்று கேட்டவளிடம், ‘நோ ப்ராப்ளம்.. எனக்கு இதுவே போதும்’ என்றேன். அவள் உள்ளே சென்று ஒரு தலையணையும், போர்வையும் கொண்டு வந்து தந்தாள். பின்னர் கிச்சனை கிளீன் செய்துவிட்டு வந்து ‘குட்நைட்’ சொன்னாள். நான் அவளைக் கூர்ந்து பார்த்தேன். பச்சை நிற ஷைனிங் கிளாத் நைட்டியில் செக்சியாக இருந்தாள். அவள் பார்வை என்னைச் சந்திக்கத் தடுமாறியது. ‘லைட்டை அணைச்சுக்கோ’ என்று கூறிவிட்டு பெட்ரூமுக்குள் சென்று கதவைச் சாத்தினாள்.
நான் சட்டையைக் கழற்றிவிட்டு பனியனுடன் லைட்டை அணைத்துவிட்டுப் படுத்தேன். உறக்கமே வரவில்லை. மணி பனிரென்டரையாகியிருந்தது. மாலதியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவள் தூங்கியிருப்பாளா என்று யோசித்தபடி படுத்திருந்தேன். எனக்கு விறைத்தது. ஜட்டியைக் கழட்டி சோபாவின் மேல் போட்டுவிட்டு கைலியோடு தடவினேன். செல்லை எடுத்து மெசேஜ் அனுப்பினேன்.

‘மாலதி.. என்ன செய்யிர? தூங்கிட்டியா?’
எதிர்பார்த்தபடி உடனே ரிப்ளை வந்தது. ‘இல்ல சிவா..’
‘ஏன்?’
‘இன்னும் தூக்கம் வரல. நீ தூங்கலையா?’
‘இல்லடி.. உன் நினைவா இருக்கு. அவரு தூங்கிட்டாரா?’
‘ம்ம்ம்..’
‘மாலு..’
‘ம்ம்’
‘உன்னைப் பாக்கனும் போல இருக்குடி.’
‘போ சிவா.. சும்மா இரு..’
‘உனக்கு என்னை பாக்கனும் போல இல்லையா?’
‘போ.. எனக்கு ஆச்சரியமா இருக்கு.. என் வீட்ல நைட் ஸ்டே பண்ற அளவுக்கு வந்துட்ட.. எங்க பேமிலில ஒருத்தன் மாதிரி ஆயிட்ட. சந்தோசமா இருக்கு சிவா.’
‘ம்ம்ம்.. மால்லு…’
‘ம்ம் என்னடா?’

‘பாக்கனும் போல இருக்குடி.’
‘சும்மா இரு சிவா.. தூங்கு’
‘நான் தூங்கினாலும் இங்க ஒன்னு உன்னைப் பாக்கனும்னு கைலிக்குள்ள துடிக்குதுடி.’
‘ஐயோ.. ச்சீய்ய்.. போடா’
‘மாலுக்குட்டி..’
‘சொல்லுடா’
‘வர முடியாதா?’
‘ஏய்ய்.. என்ன விளையாடுறியா? இந்த நேரத்துல எப்படி வரமுடியும். சும்மா தூங்கு.’
‘ப்ளீஸ்டி.. ஒரு அஞ்சு நிமிசம் மட்டும் வந்துட்டு போயிடு..’
‘வேணாம்ம் சிவா.. புரிஞ்சுக்கோ..’
‘ப்ளீஸ்ஸ்டி..’
‘ரொம்ப ரிஸ்க்டா.. அவரு முழிச்சுட்டா அவ்வளவுதான்.’
‘அவரு முழிச்சா கிச்சனுக்குள்ள போயிடு.. ப்ளீஸ்டி.. வா..’
‘பயமா இருக்கு சிவா. வந்தா நீ சும்மா இருக்க மாட்ட.’
‘பயப்படாதடி.. கிஸ் மட்டும்தான் பண்ணுவேன். போதுமா?’
‘நோ டா.. அன்டர்ஸ்டேன்ட் மீ’
‘வர மாட்டியாடி?’
‘வேணாம்’
‘போடி. நல்லா தூங்கு.’

‘ம்ம்’
‘குட்நைட்.’
‘ஏய்ய் என்ன கோவிச்சுகிட்டியா?’
நான் பதில் அனுப்பவில்லை. நான் செல்லை வைத்துவிட்டு புரண்டு படுத்தேன். இரண்டு முறை மெசேஜ் டோன் ஒலித்தது. நான் எடுத்துப் பார்க்கவில்லை. பத்து நிமிடம் கழித்து மாலதியின் கொலுசு சத்தம் கேட்டது.
கொலுசுச் சத்தம் என்னை நெருங்கியது. நான் கண்டு கொள்ளாமல் தூங்கிவிட்டதைப் போல் படுத்திருந்தேன். என் அருகே வந்த மாலதி, சன்னமான குரலில் அழைத்தாள்.
‘ஏய்ய்.. சிவாõ’
நான் அசையவில்லை.
‘தூங்கிட்டியா?’

180

அவள் என் தோளில் கையை வைத்து அசைத்தாள். நான் கண்களைத் திறந்து பார்த்தேன். ஜீரோ வாட்ஸ் பல்பின் குறைவான வெளிச்சம் கூட இறுக்கமான நைட்டியில் அவளின் உடலழகை நிறைவாகவே காட்டியது. அவளது கையைப் பிடித்து இழுத்தேன். என் மேல் விழுந்தாள். நான் அவளை அணைத்து நேரடியாக உதட்டைக கவ்வினேன். அவள் நெளிந்தாள். பயத்தில் லேசாகத் திமிறிப் பின்னர் ஒத்துழைத்தாள். அவளின் மெத்தென்ற மார்பகங்கள் என் மார்பில் அழுந்தியிருந்தன. இருவரும் ஆசையுடன் இதழ்களை மாறி மாறி சுவைத்தோம். நான் முலைகளைப் பற்றினேன். அவள் பயத்துடன் பெட்ரூமைப் பார்த்தாள். நான் கசக்கினேன். அவள் சிலிர்த்தாள். சிணுங்கினாள். என் கைகளில் வெறியேறியிருந்தது. அவள் முனகினாள். நான் நைட்டி ஜிப்பை கீழிறக்கினேன். அவள் ‘வேணாம்’ என்று முனகியபடி தடுக்கப் பார்த்தாள். ஆனால் என் கை நைட்டிக்குள் சென்று பிராவுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்த அவளின் கொழுத்த முலைகளைப் பதம் பார்க்கத் தொடங்கியது. அவள் என் காதருகே கிசுகிசுப்பான குரலில் சிணுங்கினாள்.

‘போதும்சிவா.. கிஸ் மட்டும்தான பண்ணுவேன்னு சொன்ன.. விடு’
‘ம்ம்ம்.. சும்மா இருடி..’
‘வேணாம்டா.. அவரு முழிச்சுடப் போறாரு.. நான் போறேன். விடு’
என் கை பிராவுக்குள் சென்று அவளின் வலது முலைக்காம்பைப் பிடித்தது. விரல்களால் நிமிண்டினேன். அவள் மூச்சு சூடேறியது. உடல் நெளிந்தது.
‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஏய்ய்.. என்னப்பா இது.. விட்ட்ட்ட்டு…’
‘மால்ல்ல்லு.. நீ வேணும்டி..’
‘வேணாம்ம் சிவாõ ப்ளீஸ்ஸ்ஸ்…’ என்று முனகினாலும் என் அணைப்பில் கிறங்கிப் போயிருந்தாள். திடீரென்று என்னை உதறிவிட்டு எழுந்தாள். எதற்கோ பயந்தது போல் பதறியபடி பெட்ரூமுக்கு வெளியில் நின்று அமைதியாக உள்ளே ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனித்தாள். நான் எழுந்து அருகில் சென்றேன். ‘என்ன ஆச்சு’ என்று மெதுவான குரலில் கேட்டேன். அவள் உதட்டில் விரலை வைத்து ‘ஷ்ஷ்ஷ்’ என்று சைகை காட்டிவிட்டு ‘அவரு முழிச்ச மாதிரி இருந்துச்சு’ என்று மெதுவாய் சொன்னாள். ஆனால் உள்ளே எந்த அசைவும் தென்படவில்லை.

Comments

Scroll To Top